திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும்-திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்

திருப்பூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடக்கத்திலேயே அதிக வெப்பம் நிலவி வருவதால் பொதுமக்கள் கவனமாக இருந்திடவும், கீழ்கண்ட தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றிட வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் தா.கிறிஸ்துராஜ்,…

இந்த தேர்தலில் 400 இடங்களுக்கு அதிகமாகவே பாஜக கைப்பற்றும்-ஏ.பி முருகானந்தம்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளரும், திருப்பூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளருமான ஏ.பி முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- பாரதிய…

வலங்கைமானில் பல ஆண்டாக மூடப்பட்ட உழவர் சந்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

விவசாயிகள் விளை நிலத்தில் விளையும் விளைப் பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 1999 -ம் ஆண்டு உழவர்…

மது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு

மது போதையில் திருநங்கைக்கும் இளைஞருக்கும் ஏற்பட்ட தகராறு திருநங்கைக்கு தலையில் வெட்டு.. ஒருவர் கைது மேலும் ஒருவர் தலைமறைவு… திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சின்னையா கார்டன்…

இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள்

இராநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .G.சந்தீஷ்.IPS., அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு,…

தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலும் ஒழிப்பது சம்பந்தமாக காவல்துறை அதிகாரிகளுக்கான அறிவுரை கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்…

நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு

கோவை நானா நானி குடியிருப்பிற்காக நொய்யலில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுப்பதாகவும் விவசாயிகள் குற்றச்சாட்டு… கோவை வெள்ளியங்கிரி மலையில் இருந்து வரும் நீரை நானா நானி என்ற…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு விழிப்புணர்வுடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவுரை இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தல்-2024 முடிவுற்ற நிலையில்…

கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளை-விரைந்து கண்டுபிடிக்க கோரி விஷ்வ பாரத் மக்கள் கட்சியின் தேசிய பொது செயலாளர் பாபுஜி சாமிகள் மனு

கோவையில் தங்க நகை தொழிலாளியிடம் 470 கிராம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை விரைந்து கண்டுபிடிக்க கோரி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விஷ்வ பாரத் மக்கள்…

பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. பெண்கள் கற்றுக் கொள்ள கூடிய தற்காப்பு கலையே கராத்தே…! திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும்…

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அதிமுக சார்பாக கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் ஒன்றிய கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையிலும் நகரச் செயலாளர் அழகுராஜ்…

திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை

திருமங்கலத்தில் சாலை விபத்துகளை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை… மதுரை மாவட்டம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.இதனை தடுக்கும் விதமாக திருமங்கலம் நெடுஞ்சாலை…

கமுதி பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில் நுட்பக் கல்லூரியில் உணவுத் திருவிழா

கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் தமிழ் புத்தாண்டை வரவேற்கும் வகையில் நடைபெற்ற உணவுத் திருவிழாவில் மாணவ, மாணவிகள் தங்கள் சமைத்த பாரம்பரிய உணவுகளை…

ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும்- தாமிரபரணி பாதுகாப்பு இயக்கம்

ஏரல் பேரூராட்சியில் குப்பை கொட்டும் போராட்டம் நடைபெறும் தூத்துக்குடி மாவட்டம் சிறுவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஏரல் பேரூராட்சி உள்ளது இந்த பேரூராட்சிக்குட்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரையோரம் குப்பைகளை கொட்டி…

கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது

கடல் அட்டையை பதுக்கி வைத்திருந்தவர்கள் கைது.இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை உட்கோட்டம், கீழக்கரை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட, கீழக்கரை 500 ப்ளாட் தெரு மற்றும் அதனருகில் சட்டவிரோதமான செயல்கள்…

மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா

அலங்காநல்லூர் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியம் குமாரம் பிரிவில் நகரி செல்லும் சாலையில் அதிமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வண்ணம் நீர் மோர்…

தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம்- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழ் அறிஞர் டாக்டர் மு. வரதராசனார் 113 வது பிறந்த தினம் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மாவட்ட ஆட்சியர் :- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சி தலைவர்…

அதிமுக சார்பில் மேல்விஷாரம் நீர் மோர் பந்தல்

அதிமுக சார்பில் மேல்விஷாரம் மேற்கு நகர செயலாளர் இப்ராஹிம் கலிலுல்லா ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் மாவட்ட செயலாளர் பங்கேற்று திறந்து வைப்பு ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக…

காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் கோடை வெயிலை முன்னிட்டு தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர்.

கோடை வெயிலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் தண்ணீர் பந்தல் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் கழகப் பொதுச் செயலாளரும்…

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ் . கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சுகாதார பணிகள் மற்றும் ஒருங்கிணைப்பு ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு…

மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம்

செய்தியாளர் கே பாலமுருகன் மேலணிக்குழி ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல் போராட்டம் நடைபெற்றதால் பரபரப்பு அரியலூர் மாவட்டம் மேலணிக்குழி ஊராட்சியில் அமைந்துள்ள பெரிய ஏரி நடு ஏரி…

தமிழகம் புதுசேரி உள்ளிட்ட 40.எம்.பி தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டி திருப்பதிக்கு நடை பயணம் தொடங்கிய தொண்டர்.

வாடிப்பட்டி மதுரை மாவட்டம் வாடிப்ட்டி பேரூராட்சியில் 8.வது வார்டு அதிமுக செயலாளராக திருப்பதி என்பவர் செயலாற்றி வருகின்றார். மேலும் முன்னாள் பேரூர் அதிமுக கவுன்சிலரான இவர் தமிழகம்…

அவிநாசி பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின் பிரேதம் மீட்பு

தாராபுரம் செய்தியாளர் பிரபு 97 15 32 84 20 அவிநாசி பாளையம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பி.ஏ.பி வாய்க்கால் அருகே பிறந்த பெண் குழந்தையின்…

வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

வாடிப்பட்டியில் மண்புழ உரம் தயாரிக்கு முறை குறித்து வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி. வாடிப்பட்டி வாடிப்பட்டியில் கிராமபுற வேளாண் திட்டத்தின் கீழ்மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்…

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு

வாடிப்பட்டியில் அதிமுக சார்பில் பொது மக்கள் தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் திறப்பு. வாடிப்பட்டி வாடிப்பட்டியில் அதிமுக ஒன்றிய மற்றும் பேரூர் சார்பில் அதிமுக பொது…

வலங்கைமான் கீழத்தெரு பொன்னியம்மன்- பிடாரி அம்மன் ஆலய தேர் திருவிழா

வலங்கைமான்கீழத்தெரு பொன்னியம்மன் என்கிற பிடாரி அம்மன்ஆலயதேர் திருவிழா நடைபெற்றது. இதில் திரளானபக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கீழத்தெருவில் பொன்னியம்மன் என்கிற பிடாரியம்மன் ஆலயம் உள்ளது.…

பிறந்த நாள் விழா-வாழ்த்து

வாழ்த்து” வழக்கறிஞர் பிரியதர்ஷினி உடைய மகள் குழந்தை நட்சத்திரம் லியானாவிற்கு பிறந்த நாள் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் அவர்கள் குடும்பம், உறவினர்கள், நண்பர்கள்,…

பாராளுமன்ற பொதுத்தேர்தல்-கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை

கேரளா மாநில தொழிலாளர்களுக்கு ஊதியத்ததுடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு,அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் கேரளா…

வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு, முக்கனிகள் வழங்கி அசத்தினர். திருவாரூர் வேலுடையார் மேல்நிலைப் பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெறுவதை ஒட்டி…

பெரியகுளம் அதிமுக சார்பில் நீர் மோர் வழங்கள்

தேனி மாவட்டம் பெரியகுளம் அதிமுக நகர் கழகம் சார்பில் நகரச் செயலாளர் C.பழனியப்பன் தலைமையில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள்…

கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் கிருஷ்ணகிரி நகர அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது கிருஷ்ணகிரி அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க…

கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா

சகாதேவன் போச்சம்பள்ளி செய்தியாளர் தேசிய நெடுஞ்சாலையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் தர்ணா நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு* கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கதவனி ஊராட்சிக்கு உட்பட்ட…

பொள்ளாச்சி உடுமலை சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் பல்லடம் நால்ரோடு சிக்னல் முன்பு பொள்ளாச்சி உடுமலை சாலையில் நெடுஞ்சாலை துறையால் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது அதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது

பெரம்பலூரில் அதிமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல்

பெரம்பலூரில் அ தி மு க கழக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி.கே. பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க பெரம்பலூர் நகர கழகத்தின் சார்பில் ஏற்பாடு…

கோடை வெயிலின் வெப்பத் தாக்க தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

தமிழ்நாட்டில் தற்போது கோடை வெப்ப அலைகளினால் வெப்ப தாக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக நமது ஈரோடு மாவட்டத்தில் வெப்ப நிலையின் அளவு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திலும் தமிழ்நாட்டில்…

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல்

காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் தமிழகத்தில் கடந்த சில…

திருவாரூரில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ் திறந்து வைத்தார்

திருவாரூரில் அதிமுக தலைமைக் கழக அறிவிப்பின்படி பொதுமக்களின் தாகம் தணிக்கும் விதமாக நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் இரா. காமராஜ் திறந்து வைத்தார். தமிழகம் முழுவதும் ஒவ்வொரு…

தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 100 அடி ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடகு வைக்க வந்த குற்றவாளிகள் 7 பேர் நிதி நிறுவன…

கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா

கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராசப்பெருமாள் கோயில் சித்திரை தேர்த்திருவிழா நிகழ்விற்கு வருகை புரிந்த பக்தர்களுக்கு கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட…

சிவகங்கை அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு அஇஅதிமுக நகர் கழகம் சார்பில் நீர் மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக…

பெரம்பலூரில் அதிமுக சார்பாக கோடைகால நீர்மோர் பந்தல்

கோடைகாலம் துவங்கி வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மக்களின் தாகம் தீர்க்கும் வகையில் தமிழகமெங்கும் அஇஅதிமுக சார்பாக நீர் மோர் பந்தல்கள் அமைத்திட வேண்டுமென அக்கட்சியின் பொதுச்செயலாளர்…

காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு!

காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு! புதுக்கோட்டையில் அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைக்கிறார் சமவெளியில் மிளகு சாகுபடி செய்வது 100…

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில்- கரும்பு பயிர்கள் கருகி நாசம்!

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106 டிகிரி மேல் வெயில் அடிப்பதால் கரும்பு பயிர்கள் கருகி நாசம்! விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 106…

சாராயம் உற்பத்தி செய்யும் அனைவரும் ஜூன் நான்குக்கு பிறகு சிறை செல்வார்கள்-சிவகங்கையில் எச். ராஜா பேட்டி

டெல்லியில் இருந்து ஹைதராபாத் வரை வந்த சாராய ஊழல் வழக்கு சென்னைக்கும் வரும். ஜூன் 4க்கு பிறகு சாராய அதிபர்கள், ஊழல் செய்த அமைச்சர்கள், முதல்வரும் கைது…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் காதர் மொகிதீன் சந்திப்பு

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில்…

மலைவாழ் பழங்குடியினப் பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சைக்காக இரத்த தானம் வழங்கிய மருந்தாளுநர்

மலைவாழ் பழங்குடியினப் பெண்ணிற்கு மகப்பேறு சிகிச்சைக்காக இரத்த தானம் வழங்கிய மருந்தாளுநர் தேனி தேனி மாவட்டம் தேனி கானா விளக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மயிலாடும்பாறை…

கள்ளக்காதலன் துப்பாக்கியால் சுட்டத்தில் இருவர் படுகாயம்  

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த ஆனந்தூர் வெள்ளிமலை கிராமத்தை சேர்ந்தவர் சின்னமுத்து – சீதா தம்பதியினர். நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இவர்களுக்கு திருமணமாகி 16 ஆண்டுகள் ஆன…

போச்சம்பள்ளி வாரச்சந்தையில் குவியும் குப்பைகள் – குப்பைகளுக்கு தீ வைப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தை ஞாயிறுதோரும் கூடும் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய வாரச்சந்தையாக விளங்கி வருகிறது. தக்காளி முதல் தங்கம் வரை விற்கப்படும் இந்த வாரச்சந்தை, பேருந்து…

மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது

R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறையில் அஇஅதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஆண்டுதோறும்…

கபிஸ்தலத்தில் அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில் மேல கபிஸ்தலம் , கபிஸ்தலம் ஊராட்சி அஇஅதிமுக கழகம் சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் மேற்கு மாவட்ட…