Author: admin

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து பணிகளில் ஈடுபட்டு விடைபெறும் நாகலாந்து காவல் துறையைச் சேர்ந்த அதிரடிப்படையினர்-கௌரவிப்பு

தேர்தல் பாதுகாப்பு பணிக்காக வந்து பணிகளில் ஈடுபட்டு விடைபெறும் நாகலாந்து காவல் துறையைச் சேர்ந்த அதிரடிப்படையினரை பாராட்டி கவுரவிக்கும் விதமாக விருதுநகர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்…

மதுரை-வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.

மதுரை மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை மருத்துவக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட…

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது…. நாளை மதுரை புறப்படுகிறார் அழகர் மதுரை அருகே, அழகர்கோவிலில் (உள்ள கள்ளழகர் கோயிலில் நேற்று மாலை காப்புக்கட்டு…

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் தண்ணீர்திறப்பு

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில்தண்ணீர்திறப்பு… மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக வைகை அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்துஒவ்வொரு ஆண்டும்…

வாக்கு எண்ணும் மையம் கண்காணிப்பு கேமரக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது-மாவட்ட ஆட்சித்தலைவர்

காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் மற்றும் தொழிற்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, சீல் இடப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறை மற்றும் வாக்கு…

வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்றி வைத்ததால் குளறுபடி – கார்த்தி சிதம்பரம் எம்பி புகார்

சிவகங்கை தொகுதியில் 2 வாக்குப்பதிவு இயந்திரங்களை வரிசை மாற்றி வைத்ததால் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகாரளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே…

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை !

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ! அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில்…

தர்மபுரி கடும் போக்குவரத்து பதிப்பு களத்தில் இறங்கிய இளைஞர் உடனே கை கொடுத்த பொதுமக்கள்

இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது இந்நிலையில் காவல்துறையினர் அனைவரும் தேர்தல் பணியில் இருந்தனர் இதனால் இன்று தர்மபுரியில் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது…

கடலூர் பாராளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு பெரியார் கலை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்…

வாக்களித்த அனைவருக்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக நன்றி

இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவிற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதை வரவேற்கிறோம் என்றும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க புதிய வழிமுறைகளை அவ்வாணையம் மேற்கொள்ள வேண்டும் என்றும்…

இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள்-மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சி இளைஞர் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது கடலூர் மாவட்டம் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் சார்பில் இந்து…

தீவிபத்தும் தடுக்கும் வழிமுறைகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்று வரும் மாணவர்களுக்கான கோடைக்கால இலவச பயிற்சி வகுப்பில் இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு துறை சார்பில்…

வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க 24 மணி நேர சுழற்சி முறையில் 5 அடுக்கு பாதுகாப்பு

வாலாஜா அரசினர் கல்லூரியில் வாக்கு இயந்திரங்களை பாதுகாக்க 24 மணி நேர சுழற்சி முறையில் 5 அடுக்கு பாதுகாப்பு:- இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு…

தோட்டத்தில் சுற்றிய முதலை – பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்ட வனத்துறை அதிகாரிகள்

கும்பகோணம் அருகே தோட்டத்தில் சுற்றிய முதலை – பிடித்து கொள்ளிடம் ஆற்றில் விட்ட வனத்துறை அதிகாரிகள். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில், சுமார் 50 க்கும் மேற்பட்ட முதலைகள்…

முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாள்

காஞ்சிபுரம் செந்தமிழ் செல்வர்-முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலை அவர்களின் 27ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது திருவுருவ படத்திற்கு நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக…

கோவை-மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது

கோவை மின்னணு வாக்கு இயந்திரங்களை ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது – அறைகளை சுற்றி சிசிடிவி காட்சிகள், போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்…

ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு சிறப்பு வழிபாடு.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோவிலில் இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பிறந்தநாள் முன்னிட்டு மாநில…

கொளத்தூர் சக்திவேல் நகரில்-தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவி மாணவர்களுக்கு ஒத்திகை நிகழ்ச்சி.

கொளத்தூர் சக்திவேல் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் தீ தொண்டு வாரத்தை முன்னிட்டு மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்…

மதுரவாயல் புழல் பைபாஸ் சாலை சுவரில் பைக் மோதி ஆட்டோ டிரைவர் உயிரிழப்பு-

சென்னை மறைமலைநகரை சேர்ந்தவர்கள் ஹேமந்த் (வயது 29 ) இவர் ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். அவருடைய நண்பர் குகன்ராஜ் (வயது 26) இவர் தனியார் நிறுவனத்தில் வேலை…

கோவை சரவணம்பட்டி பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

கோவை சரவணம்பட்டியிலுள்ள பி.பி.ஜி கல்வியியல் கல்லூரியில் “வருங்கால ஆசிரியர்கள் ஆசிரியர் மதிப்புகளை வளர்ப்பது” என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைப்பெற்றது. பி.பி.ஜி. கல்வி நிறுவனங்களின் தலைவர்…

நீப்பத்துறை வனப்பகுதியில் புள்ளிமான் நாய்கள் கடித்து உயிர் இழப்பு

செங்கம் செய்தியாளர் சக்திவேல் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த நீப்பத்துறை வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்த ஆண் புள்ளிமான் நாய்கள் கடித்து உயிர் இழப்பு…

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி 16வது ஆண்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது ஆண்டு பிபிஜி தொழிட்நுட்பக் கல்லூரி அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. பி பி ஜி கல்வி குழுமத்தின் தலைவர் மரியாதைக்குரிய மருத்துவர்…

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் எமனை சம்ஹாரம் செய்யும் காலசம்ஹார விழா.

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மார்கண்டேயர் உயிரை காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்து, பூமாதேவி வேண்டுதலை ஏற்று மீண்டும் எமனை உயிர்பிக்கும்…

புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்

புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது…

தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி மாநகராட்சியில் 250 குடும்பங்கள் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பு தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தங்களுடைய இடத்தின் பட்டா…

வளாகத் தேர்வில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பணிநியமன ஆணை: பல்கலைக்கழக பதிவாளர் வழங்கினார்

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி. திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரியில் 29 ஆம் ஆண்டு கல்லூரி தின விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.…

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்மதுரை விழாக்கோலம் பூண்டது

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்மதுரை விழாக்கோலம் பூண்டது…. சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கின: மதுரை, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குவதால் மதுரை விழாக்கோலம் பூண்டது. இன்று…

அமெரிக்கா மென்பொருள் என்ஜினீயரும் கடந்த 10 ஆண்டுகளாக ஒரு தேர்தலையும் விடாமல் கிராமத்தில் வாக்கு பதிவு

இந்தியாவில் தற்போது ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான மத்திய அரசு அடுத்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதற்காக தமிழகம், புதுச்சேரி உள்பட இந்தியா முழுவதும் உள்ள…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்களிப்பு

வாக்களித்து திரும்பல்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு

சி கே ராஜன் கடலூர் மாவட்ட செய்தியாளர் முன்னாள் காவலர் கோயம்புத்தூரில் இடது கை ஆள்காட்டி விரல் பாதியை வெட்டிக் கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பு நடந்தது…

சோழவந்தானில் வாக்கு பதிவு மையத்தில் திடீர்மின் தடையால் மெழகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளித்த வாக்காளர்கள்.

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தானில் .உள்ள காமராஜர் நடுநிலைப்பள்ளியில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதிக்கான 74.மற்றும் 75.ஆர் சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட நான்கு வாக்கு பதிவு மையம் உள்ளிய…

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தனது வாக்கினை பதிவு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்

கடலூரில் நடைபெறும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் மஞ்சக்குப்பம் ஜெயலக்ஷ்மி கமிட்டி துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு…

அத்திப்பேடு தலைவர் வாக்களிப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன் னேரி தாலுக்கா சோழவரம் ஒன்றி யத்துக்கு உட்பட்டது அத்திப்பேடு ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப் பவர் அத்திப்பேடு ஆர்.ரமேஷ்…

மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

R. கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை சட்டமன்ற தொகுதியில் காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. கரூர் பாராளுமன்ற தொகுதிக்கு…

தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள்

தேர்தலை புறக்கணித்த வளையல்காரன் கொட்டாய் கிராம மக்கள் – 40 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொது வழிப்பாதையை தனிநபர் அடைத்ததால் ஆத்திரம் வீடுகளில் கருப்பு கொடியேந்தி போராட்டம்…

மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு

மாதவரம் ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் சுதர்சனம், முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி வாக்களிப்பு. செங்குன்றம் செய்தியாளர் நாடாளுமன்றத் தேர்தல்…

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் தி.மு.க.மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவின் துணை செயலாளர் திருமதி மீனா ஜெயக்குமார் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள சாரதா நர்சரி பிரைமரி பள்ளியில் உள்ள வாக்கு…

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி தனது வாக்கை பதிவு செய்தார்.

கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே.முகம்மது ரபி சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள புனித தாமஸ் மேல்நிலை பள்ளியில் உள்ள வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு…

மலைவாழ் மக்கள் வாக்களிப்பதற்காக தேர்தல் ஆணையம் சார்பில் அமர்த்தப்பட்ட வாகனத்தில் அழைத்து வந்து வாக்குச்சாவடியில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டது

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள மலைவாழ் மக்கள் உள்ளனர் அவர்களுக்கான வாக்கு சாவடி சுமார் 10 கிமீ தூரம் உள்ள ராஜூஸ்…

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜ் முதல் வாக்கை பதிவு செய்தார்

நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ்திருவாரூர் மன்னார்குடி அருகேயுள்ள சவளக்காரன் ஊராட்சி அரசூர் வாக்குச்சாவடி மையத்தில் தனது முதல் வாக்கை பதிவு செய்தார்.

கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு மகளிர் கலைக் கல்லூரியில் வாக்களித்தார்

நடைபெறுகின்ற 18 வது நாடாளுமன்ற தேர்தலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் தனது குடும்பத்தோடு கேஎன்சி மகளிர் கலைக் கல்லூரியில்…

திருநங்கைகள்-ஜனநாயக கடமை!

ஜனநாயக கடமை! கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் தங்கள் வாக்குகளை செலுத்தி விட்டு உற்சாகத்தில் வெளியே வந்த திருநங்கைகள்… சி.கே.ராஜன்கடலூர் மாவட்ட செய்தியாளர்

தேனி- அதிமுக இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் தவமணி தனது வாக்கினை பதிவு செய்தார்.

தேனி பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் அடங்கிய 199 பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதி வைத்தியநாதபுரம் வாக்குச்சாவடி எண்: 75ல் தேனி மாவட்ட அதிமுக இலக்கிய அணி செயலாளர்…

ஜே.ஆர்.டி குழும தலைவர் ஜே. ராஜேந்திரன் வாக்களித்தார்

ஜே.ஆர்.டி குழும தலைவர் ஜே. ராஜேந்திரன் வாக்களித்தார் கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருக்கல்யாண வைபோக விழா.

திருவள்ளூர் கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோயில் பதினோராம் ஆண்டு திருக்கல்யாண வைபோக விழா வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

தேனி மாவட்டம் தெற்குகம்பம் ஒன்றியம் நாராயணத்தேவன்பட்டியில் தனது வாக்கை செலுத்திய தேனி தொகுதி பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்செல்வன்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் மக்கள் அனைவரும் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

வெயில் என்றும் பாராமல் வரிசையில் நின்று தங்களுடைய வாக்குப் பதிவு

கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்றத் தொகுதி 11519-04-2024, கேத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பாகம் எண் 398 இல் இன்று காலை 7 மணி முதல்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர்/ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்

மயிலாடுதுறை ஸ்ரீ குருஞான சம்பந்தர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி வாக்களித்தார்.