Category: பொதுச் செய்திகள்

திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம் மற்றும் சட்டத்தின் பார்வை தமிழ் மாத நாளிதழ் இணைந்து தண்ணீர் பந்தல் திறப்பு. திண்டுக்கல்லில்…

மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்

வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய மின்மாற்றி அமைத்ததற்கு மின்வாரிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் நன்றி…

தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா

தாராபுரம் மகாராணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒளி ஏற்றும் விழா… தாராபுரம், ஏப்ரல் 25- திருப்பூர் மாவட்ட தாராபுரம் தெக்காலூர் பகுதியில் பிரபலமான மகாராணி கலை…

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மதநல்லிணக்க ரம்ஜான் பெருவிழா

கோவை பாரத மாதா நற்பணி அறக்கட்டளை ஏழை எளிய மாற்றுத்திறனாளி மக்களுடன் கொண்டாடி மகிழ்ந்த மதநல்லிணக்க ரம்ஜான் பெருவிழா கொண்டாட்டம்-இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு

எச்சில் நனைத்த சிலேட்டுக் குச்சி !-நூல் ஆசிரியர் கவிஞர் சி .கோபால்

எச்சில் நனைத்த சிலேட்டுக் குச்சி ! நூல் ஆசிரியர் கவிஞர் சி .கோபால் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . எச்சில் நனைத்த சிலேட்டுக்…

வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !கவிஞர் இரா .இரவி !

வ .உ .சி . புகழால் வாழும் ஆண்டுகள் கணக்கில் அடங்காது !கவிஞர் இரா .இரவி ! உலகநாதபிள்ளை பரமாயியம்மாள் மகனாகப் பிறந்தவர் !ஒட்டப்பிடாரம் என்ற ஊருக்கு…

வைத்தீஸ்வரன் கோவில் புங்கனூர் மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் புங்கனூர் மருதங்குடி உள்ளிட்ட கிராமங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.வி மகாபாரதி ஆய்வு.…

நான் பேசும் இலக்கியம்!-நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி

நான் பேசும் இலக்கியம்! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் கௌசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு; வெற்றிமணி மாத இதழ்…

ஏரியூர் காவல்துறையினரின் சார்பில்ஐம்பெரும் விழா

பென்னாகரம் அடுத்துள்ள சின்னவத்தலாபுரம் கிராமத்தில் ஏரியூர் காவல்துறை , தருமபுரி மாவட்ட சங்க இலக்கிய ஆய்வு நடுவம், மருதம் நெல்லி தமிழ் இலக்கியப் பேரவை, மனித உரிமைகள்…

பட்டுப்போன பனை மரங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் சங்கம் சார்பில்கோரிக்கை மனு;- தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரை நேரில் சந்தித்து பட்டுப்போன பனை மரங்களுக்கு நிவாரணமாக பனை ஒன்றுக்கு 25 ஆயிரம்…

வலங்கைமான் அரவத்தூர்- மாணிக்க மங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

வலங்கைமான் அருகே அரவத்தூர்- மாணிக்க மங்கலம் இணைப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தல் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டஅரவூர் ஊராட்சியில் அரவத்தூரில் நூற்றுக்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்து…

காலைச் சிற்றுண்டி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கந்தர்வகோட்டை ஒன்றிய ஆசிரியர் மன்றம் சார்பில் பாராட்டு

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய செயற்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றிய தலைவர் பழனிவேல் தலைமை…

திருப்பத்தூரில் சத்துணவு ஊழியர்கள் மடியேந்தி போராட்டம்

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூரில் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் அமல்படுத்த கோரி மடியேந்தி போராட்டம்.. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தாலுக்கா அலுவலகம்…

காரைக்குடியில் முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள முத்துப்பட்டினம் முத்துக்கருப்பன் விசாலாட்சி முனிசிபல் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற…

வலங்கைமானில் அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட வேண்டும்-இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தீர்மானம்

வலங்கைமானில் அனைத்து மகளிர் காவல்நிலையம் திறக்கப்பட வேண்டும் என ஆலங்குடியில் நடைபெற்ற இந்திய மாதர் தேசிய சம்மேளனம் வலங்கைமான் ஒன்றிய13-வது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவாரூர் மாவட்டம்…

பெரம்பூரில் அன்னை தெரசா பிறந்தநாள்

திருவள்ளூர் பெரம்பூர் ரமணா நகரில் தியாக தீபம் அன்னை தெரசா சமூக விழி ப்புணர்வு சங்கத்தின் சார்பில் தலைவர் மணி ஏற்பாட்டில் அன்னை தெரசா பிறந்தநாள் விழா…

மணலி பகுதியில், ஆல் அவுட் கொசு மருந்தை குடித்த, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது

மணலி பகுதியில், ஆல் அவுட் கொசு மருந்தை குடித்த, இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருவொற்றியூர். சென்னை, மணலி. சின்ன மாத்தூர், பெருமாள் கோவில் தெருவை…

கொஞ்சம் ஹைக்கூ. கொஞ்சும் சென்ரியு. நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி-நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

கொஞ்சம் ஹைக்கூ. கொஞ்சும் சென்ரியு. நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி.நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி,…

சிரிப்போடு சேர்த்து சிந்தனையும் விதைக்கலாம்! கவிஞர் இரா. இரவி.

சிரிப்பு! கவிஞர் இரா. இரவி. நகைச்சுவை உணர்வு இல்லை என்றால் என்றோநான் தற்கொலை செய்திருப்பேன் என்றார் காந்தியடிகள்! கவலைகளை மறந்திட உதவிடும் சிரிப்புகள்ளங்கபடமற்ற குழந்தையின் உள்ளத்தில் சிரிப்பு!…

கர்ணனுக்கு இணையான வள்ளல் கலைவாணர்-கவிஞர் இரா. இரவி

கலைவாணர் !கவிஞர் இரா. இரவிநான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்நடமாடும் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்தவர் ! வாரி வாரி வழங்குவதில் கலைவாணர்வள்ளல் பாரி ஓரி வரிசையில் நின்றவர் !…

நாகரீகக் கோமாளி’ என்.எஸ். கிருஷ்ணன்-முனைவர் நிர்மலா மோகன் !

இன்று நாகரீகக் கோமாளி’ என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் நினைவு நாள் ! முனைவர் நிர்மலா மோகன் ! தமிழ் மக்களைச் சிரிக்க வைக்கும் மகான் கிருஷ்ணன். தமிழர்கள்…

ஹைகூ வானம்-நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ்

ஹைகூ வானம் நூல் ஆசிரியர் கவிஞர் வீ .தங்கராஜ் 93.சி .வி .ஆர் .தெரு ,சின்ன காஞ்சிபுரம் .631501 செல் 9894809812. விமர்சனம் கவிஞர் இரா .இரவி…

பா உழுதவன்!-நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன்

பா உழுதவன்!நூல் ஆசிரியர் : கவிஞர் பொள்ளாச்சி குமார ராஜன்வெளியீடு : மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை,சென்னை-600 018. பக்கம் : 64, விலை :…

சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன்-நூல் ஆசிரியர் : முனைவர் நிர்மலா மோகன்

சங்கச் சான்றோர் ஆளுமைத் திறன் நூல் ஆசிரியர் : முனைவர் நிர்மலா மோகன்நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி நூலின் அட்டைப்படம் வித்தியாசமான இயற்கைக் காட்சியாக உள்ளது.…

கண்ணின் மணி நீயெனக்கு-நூல் ஆசிரியர் : அகில்

நூல் : கண்ணின் மணி நீயெனக்குநூல் ஆசிரியர் : அகில்editor www.tamilauthors.comநூல் ஆய்வு: கவிஞர் இரா.இரவி நாவலின் தலைப்பே கவித்துவமான நாவலைப் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டும்…

இறையன்பு கருவூலம் !-நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! நூல் மதிப்புரை பேராசிரியர் மித்ரா ! வெளியீடு : வானதி பதிப்பகம், 23,…

குழந்தை வரைந்த காகிதம்!-நூல் ஆசிரியர் : கவிஞர் இளவல் ஹரிஹரன் !

குழந்தை வரைந்த காகிதம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இளவல் ஹரிஹரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! வெளியீடு : ஓவியா…

புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா

A நூலின் பெயர்:புத்தகம் போற்றுதும் நூலாசிரியர்:கவிஞர் இரா.இரவி மதிப்புரை:முனைவர் ச.சந்திரா கோபுர நுழைவாயில்:பதினெண்கீழ்க்கணக்கு அக நூல்களில் ஒன்று ஐந்திணை ஐம்பது.இரா.இரவியின் பதின்மூன்று நூல்களில் ஒன்று அகமும் புறமுமான…

இரும்பு சத்து டானிக் வழங்கும் விழா

இரும்பு சத்து டானிக் வழங்கும் விழா ரத்த சோகை நோய் வருவதை தடுக்க மாணவர்கள் இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும் நகராட்சி தலைவர் பேச்சு…

வளையாத பனைகள் !- நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப

வளையாத பனைகள் ! நூல் ஆசிரியர் எழுத்தாளர் திரு .இரா. நந்தகோபால் இ.ஆ .ப .நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நியூ செஞ்சுரி புக்…

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து ! கவிதாயினி ரத்திகா !

தேய்பிறையின் முதல் நாளிலிருந்து !நூல் ஆசிரியர் : கவிதாயினி ரத்திகா !மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி ! கவிஞர் ரத்திகாவிற்கு இது முதல் நூல் என்பதை…

மண்ணுக்கல்ல பெண் குழந்தை !கவிஞர் முனைவர் மரியா தெரசா !

மண்ணுக்கல்ல பெண் குழந்தை ! நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் மரியா தெரசா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! 9.சிந்தாமணி தெரு ,ஐயப்பன்…

ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை!

ஓவியர் இளையராஜா ஓவியத்திற்கு மரணம் இல்லை! கவிஞர் இரா. இரவி கொரோனா என்ற கொடியவன் ரசனையற்றவன்கொஞ்சம் ஓவிய ரசனை இருந்தால் கொன்று இருக்க மாட்டான்! உயிரோவியம் வரைந்த…

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் வழக்கமான சேவை இன்று தொடங்கியது

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் தினசரி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இரு மார்க்கத்தில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு…

கருணாநிதிக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் முழு உருவ சிலை- தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர்…

பூண்டி ஏரியின் கொள்ளளவு 27 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படுகிறது

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரி கட்டுமான பணிகள் 1940-ம் தொடங்கப்பட்டு 1944-ல் முடிக்கப்பட்டன. அப்போதைய…

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

K தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் திருப்பத்தூர் மாவட்ட காவல்துறையில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்கள் மீது காவல்நிலையங்களில் முறையான தீர்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில்…

பார்வையற்றோருக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரையில் தமிழ்நாடு அப்பளம், வடகம், மோர் வத்தல் சங்கம், மதுரை ராதாஜெயலட்சுமி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கும் விழா, ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும்…

இரா.இரவியின் படைப்புலகம் ஓர்அறிமுகம்

இரா.இரவியின் படைப்புலகம்ஓர் அறிமுகம் கவிஞர் மஞ்சுளா, மதுரை. ஐக்கூ என்பது ஜப்பானியக் கவிதை வடிவம். ஜப்பானியக் கவிதை வடிவமான ஐக்கூ மிகக் குறைந்த சொற்களைக் கொண்டு நேரடியாகவும்…

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள்

தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் நாம் திறந்த வெளியில் நின்றால், சூரியனுடைய கதிர்கள் நமது பாதங்களுக்கு கீழே…

முயற்சி திருவினையாக்கும் ! கவிஞர் இரா .இரவி !

முயற்சி திருவினையாக்கும் ! கவிஞர் இரா .இரவி ! என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம்என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது…

விவசாயம் செய்ய கற்றுக்கொண்ட மாணவர்கள்

தக்காளி பழம் பறிக்க கற்றுக்கொண்ட பள்ளி மாணவர்கள் விவசாயம் செய்ய கற்றுக்கொண்ட மாணவர்கள் பக்க ஒட்டு என்பது என்ன ? விளக்கமளித்த விவசாய அதிகாரி அரசு தோட்டக்கலைப்…

எல்.வி.எம் 3- எம்.3 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

எல்.வி.எம் 3- எம்.3 ராக்கெட் வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் எல்.வி.எம் 3-…

பெருந்தலைவர் காமராசர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

புதுவை கலிதீர்த்தல் குப்பம் பெருந்தலைவர் காமராசர் கலைக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…