Category: பொது செய்தி

நோய்களை அண்டவிடாமல் காக்கும் இஞ்சி, பூண்டு, தேன் சாறு.

நோய்களை அண்டவிடாமல் காக்கும் இஞ்சி, பூண்டு, தேன் சாறு செய்முறைஇஞ்சியை நன்றாக தோலை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவேண்டும். பின் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பூண்டின்…

முதியவரிடம் 2 சவரன் தங்க நகை பறித்த நான்கு பேர் கைது.

மாதவரத்தில் முதியவரிடம் 2 சவரன் தங்க நகை , மோதிரத்தை பறித்த பெண் உட்பட நான்கு பேர் கைது. மாதவரம் அருகே முதியவரிடம் நைசாக பேசி அவரிடம்…

செங்குன்றத்தில் தப்பி ஓடிய கைதி கைது.

செங்குன்றம் செய்தியாளர்; செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் ஐந்தாவது தெருவை சேர்ந்த பரமேஸ்வரன்( வயது 48) என்பவர் கஞ்சா வழக்கில் கடந்த ஆண்டு மதுரை அடுத்த…

தீயணைப்பு துறையின் சார்பில் உயிரிழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி.

மிழ்நாடு தீயணைப்பு துறையின் சார்பில் பணியின் போது உயிரிழந்தவர்கள் தினத்தை முன்னிட்டு அஞ்சலி. தமிழ்நாடு மற்றும் மீட்புக் பணிகள் துறையின் சார்பில் நீர்த்தார் தினம் எழும்பூரில் உள்ள…

பொன்னேரி-தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொன்னேரியணைப்பு நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீத்தொண்டு வாரம். தமிழக முழுவதும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீத்தொண்டு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படிதிருவள்ளூர்…

எடப்பாடி மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பாமகவில் இணைத்துக் கொண்டனர்.

சேலம்செய்தியாளர் : லிங்கானந்த் எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மாற்றுக் கட்சியில் இருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தங்களை பாமகவில் இணைத்துக் கொண்டனர். சேலம் மாவட்டம்…

அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால் பொதுமக்கள் சாலை மறியல்.

அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் சாலை மறியல் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கரன்கோவில் நெடுஞ்சாலையில் உள்ள சோழபுரம் கிராமத்தில் வசிப்பவர் ராஜேந்திரன்…

தேவகோட்டை மக்களுக்கு நிழல் இல்லாத நாள் தொடர்பான அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

நிழல் இல்லாத நாள் – நேரடியாக பார்த்து ரசித்த மாணவர்கள் தங்களின் நிழல் தரையில் விழாததை ஆச்சிரியத்துடன் கண்ட பெற்றோர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டத்தில் நாம்…

கீரனூரில் நெல் களத்தை மீட்டு தர வேண்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை.

கீரனூரில் நெல் களத்தை மீட்டு தர வேண்டி கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு… திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த கீரனூர் பகுதியில் விவசாயிகள் நெல் அறுவடை செய்து களத்தில்…

தமிழ்நாட்டில் அழகிய அந்தமான் தீவு.

நம்ம தமிழ்நாட்டில் கம்மி பட்ஜெட்டில் அழகிய அந்தமான் தீவு சுற்றிலும் நீலம் பூசிய கடல், அண்ணாந்து பார்த்தால் வானம் மட்டுமே கூரையாக உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளின்…

மதுரையில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி சிலைக்கு மாலை செலுத்தினர்.

டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை விமான நிலைய நுழைவு வாயிலில் அமைந்திருக்கும் டாக்டர் அம்பேத்கர் முழு உருவ சிலைக்கு அம்பேத்கர் கல்வி…

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 134 வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில்…

வாலாஜாபாத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் முன்னிட்டு விருந்து அளித்து கொண்டாட்டம்.

வாலாஜாபாத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்தநாள் முன்னிட்டு ஓபிஎஸ் அதிமுக சார்பில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அசைவ விருந்து அளித்து பிரம்மாண்ட கொண்டாட்டம். காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சியில்…

திருநெல்வேலி மாவட்ட கயிறு இழுத்தல் சங்க பொதுக்குழு கூட்டம் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட கயிறு இழுத்தல் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு 13.4.24 இன்று மாலை 6.00 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட கயிறு இழுத்தல் சங்க பொதுக்குழு கூட்டம்…

கோடை காலத்தில் வெள்ளரிக்காயின் நன்மைகள்.

வெள்ளரிக்காயின் நன்மைகள் கோடை காலத்தில் வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் பல நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன.  கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  பலர்…

தமிழ்நாட்டில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்தியாவில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த…

பலூன் விட்டு சித்திரை திருநாளை வரவேற்ற மாணவர்கள்.

திகட்டும் வரை தித்திக்கட்டும் தமிழ் புத்தாண்டே வருக ! வருக ! பலூன் விட்டு சித்திரை திருநாளை வரவேற்ற மாணவர்கள் தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை…

திருவாரூர் ஆயுதப்படை தேர்தல் பாதுகாப்பு அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மற்றும் ஊர்காவல் படையினருக்கு தேர்தல் பாதுகாப்பு பணி தொடர்பாக அறிவுரை வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். 2024 – பாராளுமன்ற தேர்தல் நடைபெற…

தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் சார்பாக ரம்ஜான் பண்டிகை விழா

தமிழ்நாடு தவழும் மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் வில்லாபுரம் கிளை சார்பாக ரம்ஜான் பண்டிகை யோகா சிவா பள்ளியில் நடைபெற்றது தமிழ்நாடு தவழும் மாற்றத் திறனாளிகள் கூட்டமைப்பு மாநில…

பாபநாசம் அருகே புள்ளபூதங்குடியில் லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.

ஆர் .தீனதயாளன் செய்தியாளர்பாபநாசம் பாபநாசம் அருகேபுள்ளபூதங்குடியில் அதிவேகமாக வந்த லாரி மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்காகபிஸ்தலம் அருகே சுவாமிமலை மெயின்…

நிழலில்லாத நாள் – பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தியபள்ளி மாணவர்கள்

நிழலில்லாத நாள் – பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள் நிழல் இல்லாத நாள் பார்ப்பது எப்படி ? தேவகோட்டை -சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன்…

காரைக்கால் மாவட்டத்தில் காவல்துறை சார்பில் “காரை காவலன்” என்ற புதிய புகார் அறிமுகம்

ஆ.மோகன்ராஜ் செய்தியாளர் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் “காரை காவலன்” என்ற புதிய புகார் செயலியை அறிமுகம் செய்தனர். காரைக்கால்…

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் சமத்துவ நாள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு :- ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறைசமத்துவ…

ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வை விட்டு ஆய்வு.

ராணிப்பேட்டை ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பார்வை விட்டு ஆய்வு:- ராணிப்பேட்டை மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெறுவது…

டிராக்டர் சேற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து-ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

பாபநாசம் செய்தியாளர்ஆர். தீனதயாளன் பாபநாசம் அருகே வயலில் உழுது கொண்டிருந்த போது எதிர்பாராதரமாக டிராக்டர் சேற்றில் தலைகீழாக கவிழ்ந்து விபத்து.. ஓட்டுநர் சேற்றுக்கு அடியில் சிக்கி சம்பவ…

கோவையில் பெண்களுக்கான சர்வதேச மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

கோவையில் பெண்களுக்கான சர்வதேச மாநாடு மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. பேரா உமன் ப்ரோடுக்ஷன் கவுன்சில்,நிர்மலா பெண்கள் கல்லூரி,பேரா த்ரோபால் பெடரேஷன் ஆப் இந்தியா இணைந்து நடத்தும்…

கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பிரியானி விநியோகம்

கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மதத்தை சார்ந்த ஐந்தாயிரம்10 ஆயிரம் குடும்பத்தாருக்கு பக்கெட் பிரியானி விநியோகம் மத பாகுபாடின்றி இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிருஸ்துவர்கள் பங்கேற்று ரமலான்…

காரைக்கால் அருகே சுடுகாட்டில் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்

காரைக்கால் அருகே சுடுகாட்டில் வைத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த இரண்டு நபரை போலீஸார் கைது செய்து 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்களை…

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்கு மேடை அமைக்கும் பணிக்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது

பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்கு மேடை அமைக்கும் பணிக்கு இன்று காலை பூமி பூஜை நடைபெற்றது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் முக்கிய தலைவர்கள்…

கல்லிடைக்குறிச்சியில் பெண்ணை தாக்கிய கரடி – அப்பகுதியினரை விரட்டும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரல்

கல்லிடைக்குறிச்சியில் பெண்ணை தாக்கிய கரடி – அப்பகுதியினரை விரட்டும் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வைரல் நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி பகுதியில் இன்று காலை திடீரென…

தேவகோட்டை நடுநிலைப் பள்ளியில் ஒளி ஏற்றுதல் விழா

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் பிரியா விடை பெறும் விழா பெற்றோர் ஆசிரியர்…

புதுவை நபரிடம் இணைய வழியில் 21 லட்சத்து,50ஆயிரம் ரூபாய் மோசடிகர்நாடகாவில் 2 இன்ஜினியர்கள் புதுவை போலீசார் கைது செய்தனர்

புதுவையை சேர்ந்தவரிடம் இணைய வழியில் 21 லட்சத்து,50ஆயிரம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை கர்நாடகா சென்று இணைய வழி சிறப்பு படை போலீஸ் சார் கைது…

புதுச்சேரியில் 4 எம்எல்ஏக்களிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த போலி அமலாக்காத்துறை அதிகாரி கைது

புதுச்சேரியில் பாஜக. காங்கிரஸ்,சுயேச்சை எம்எல்ஏக்கள் 4 பேரிடம் லட்சகணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த போலி அமலாக்காத்துறை அதிகாரியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்…

புதுச்சேரியில் அதிகாரம் இல்லாத சட்டமன்றம் எதற்கு என கேள்வி எழுப்பிய பாமக மாநில அமைப்பாளர் கணபதி பேட்டி

முதல்வர் உள்பட அனைவரும் ராஜினாமா செய்து விடலாம் எனவும் அமைப்பாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி இன்று கவுண்டன் பாளையத்தில்…

மதிய உணவில் வாரம் ஒருநாள் அசைவம் வழங்க கோரி கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு மாணவர்கள் போராட்டம்

புதச்சேரி.அக்.21-முட்டை யுடன் மதிய உணவை அரசே வழங்க வேண்டும் எனக்கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது. போராட்டத்துக்கு சங்க…

டோல்கேட் பகுதியில் தார் சாலை மற்றும் மற்றும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்

மனவெளி தொகுதிக்கு உட்பட்ட, ,டோல்கேட் பகுதியில் உள்ள பல்லவன் வீதியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து மூலம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, தார் சாலை மற்றும்…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவிப்பு

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வு மாதந்தோறும் 20 ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் புதுச்சேரி அரசு தலைமை…

முதல்-அமைச்சருக்கு தெரியாமல் அரசு செயலாளர் விடுவிக்கப்பட்ட விவகாரம் தலைமை செயலாளரிடம் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சரமாரி கேள்வி

புதுவையில் நடந்து வரும் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு தொடக்கம் முதலே இருந்து வருகிறது. இந்தநிலையில்…

தமிழ் மொழியை புறக்கணிக்கும் புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக புதுவையில் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம்எதிர்கட்சி தலைவர் சிவா எம்எல்ஏ பங்கேற்பு

தமிழ் மொழியை புறக்கணிக்கும் தேசியக் கல்விக் கொள்கையை கண்டித்து மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் சுதேசி மில் அருகில் நடந்தது.ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100–க்கும்…

புதுவை வில்லியனூரில் முதியோர் தினவிழா எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்பு

வில்லியனூர் மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கம் சார்பில், முதியோர் தினவிழா வில்லியனூர் தனியார் திருமண நிலையத்தில் நடந்தது. மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் விஸ்வநாதன் தலைமை…

புதுவை மாநிலம் காரைக்கால் நெடுங்காட்டில் பொதுமக்கள் தவறவிட்ட 2 செல்போன்கள் மீட்பு: உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்

காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ்…

போலி ஆவணம் தயாரித்து அபகரித்த ரூ.50 கோடி காமாட்சி அம்மன் கோவில்  நிலம் நிர்வாகிகளிடம் ஒப்படைப்பபு

புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான 64 ஆயிரத்து 35 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது.இதன் மதிப்பு ரூ.50 கோடி. இதை…

புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த தனி இடம் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை

புதுவை ‘ஒயிட் டவுன்’ பகுதியில் வாகனங்கள் நிறுத்த இடத்தை தேர்வு செய்வது தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார். புதுவைக்கு வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா…

காரைக்காலில் ரூ.500 கோடியில் மருத்துவமனை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வு கூட்டம் நடந்தது

புதுவை சட்டசபையில் உள்ள முதல்-அமைச்சர் அலுவலகத்தில் காரைக்காலில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை சுமார் ரூ.500 கோடி மதிப்பில் கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுக்கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு…

அரியாங்குப்பத்தில் பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி ஆலோசனை கூட்டம்

புதுச்சேரி அரசு உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது சம்பந்தமாக பிற்படுத்தப்பட்டோர் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன்…

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சி

தி ஈவென்ட் மேனேஜர்ஸ் அசோசியேசன் சார்பாக கோவை கொடிசியா அரங்கில் துவங்கியது வெட்டிங் டுடே கண்காட்சி… திருமண வைபங்களுக்கான பிரத்யேக கண்காட்சியாக நடைபெறும் இதில்,நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள்…

6 மாநிலங்களில் 51 இடங்களில் என்.ஐ.ஏ. அதிரடி சோதனை

கனடாவில் காலிஸ்தானியரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்திய அரசால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட அவர் மீது…

ஆயிரம் ஹைக்கூ-மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா

‘ஆயிரம் ஹைக்கூ’நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.மதிப்புரை : பேராசிரியர் முனைவர் மித்ரா வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17…

மு. மேத்தா கவிதைகள் !-நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா !

மு. மேத்தா கவிதைகள் !நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! கவிதா வெளியீடு, 8, மாசிலாமணி…

புகையிலைக் கேட்டை ஒழி !-தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்

புகையிலைக் கேட்டை ஒழி ! தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல்…