Category: ஆரோக்கியம்

நமது உணவு பொருட்களில் அதிகளவில் ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் கலந்திருப்பது நல்லதல்ல-ZOHO ஸ்ரீதர் வேம்பு கவலை

நமது உணவு பொருட்களில் அதிகளவில் ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் கலந்திருப்பது நல்லதல்ல இது மனித இனத்தையே அழித்துவிடும் என ZOHO தலைமை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு வேதனை…

கோவையில் போதி மனநல மருத்துவமனை ஏப்ரல் 13-ல் துவக்கம்

கோவையில் போதி மனநல மருத்துவமனை ஏப்ரல் 13-ல் துவக்கம் கோவை துடியலூரில் உள்ள உமா தேவி மருத்துவமனையில் புதியதாக போதி மைன்ட் கேர் மருத்துவமனை துவக்கப்படவுள்ளது. மனநலத்துக்கும்…

திருமோகூர் ஊராட்சியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம். மதுரை அருகேதிருமோகூர் ஊராட்சி மன்றம், யானைமலை கிரீன் பவுண்டேஷன்,ஏ.பி.ஆர் நகர் நல் வாழ்வு குழு இணைந்துஏ.பி.ஆர் நகரில் மட்கும் குப்பை, மக்கா குப்பை, புகையிலை…

தாய்ப்பால் ! -கவிஞர் இரா. இரவி

தாய்ப்பால் !கவிஞர் இரா. இரவிஅன்னை வழங்கிடும் அமுதம்அன்புக் குழந்தை வளர்ந்திட வரம்!ஊட்டச்சத்து ஒருங்கிணைந்தது தாய்ப்பால்ஒவ்வொரு குழந்தைக்கும் தேவை தாய்ப்பால்!வேண்டவே வேண்டாம் புட்டிப்பால்வேறு வழியின்றி மட்டும் தரலாம் புட்டிப்பால்!தாய்…

புதுச்சேரி மாற்றுத்திறனாளிகளுக்கு சுகாதாரப் பெட்டகம்

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி புதுச்சேரி கிளையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுகாதாரப் பெட்டகம் வழங்கப்பட்டது. ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் லட்சுமிபதி தலைமையில் நிர்வாக குழு…

வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திய தென்னை டானிக் செய்து காட்டல் நிகழ்வு

வேளாண்மை பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திய தென்னை டானிக் செய்து காட்டல் நிகழ்வு கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள் கூகலூர் விவசாயிகளுக்குத் தென்னை டானிக் பயன் படுத்தும் முறையை…

உப்பு வாங்கும்போது நினைவிருக்கட்டும்

வரும் 2025ஆம் ஆண்டுக்குள், உலகமே, தாங்கள் எடுத்துக் கொள்ளும் சோடியம் எனப்படும் உப்பின் அளவை 30 விழுக்காடு குறைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று உலக…

வைரஸ் காய்ச்சல் இருந்தால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 17 குழந்தைகள் உட்பட 25 நபர்கள் வைரஸ் காய்ச்சல் காரணமாக அனுமதி குழந்தைகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் பள்ளிக்கு அனுப்ப…

தேசிய அறிவியல் தின விழா

தேசிய அறிவியல் தின விழா தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது. நிகழ்வில்…

குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல்

குடற்புழு நீக்க மாத்திரை மாணவர்களுக்கு வழங்கல் வீட்டிற்கு வந்த உடன் கை ,கால்களை நன்றாக கழுவி கொள்ளுங்கள்இனிப்புகள் உண்ணுவதை குறைத்தால் குடற்புழு பாதிப்பை குறைக்கலாம் – செவிலியர்…

நான்கு சக்கர, மூன்று சக்கர வாகன ஓட்டிகளுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை

அச்சிறுபாக்கம் வட்டார ரெட்டி நல சங்கம், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் காஞ்சிபுரம், மற்றும் சைட் சேவர்ஸ் ஊபர் இணைந்து…

புற்று நோய் விழிப்புணர்வு முகாமில் தகவல்

அழகு குறைந்து விடும் என்று எண்ணி தாய்ப்பால் கொடுக்காவிட்டால் புற்றுநோய் வரலாம் புகை பிடிப்பதை விடுவோம் – புற்றுநோயை தவிர்ப்போம் புற்று நோய் விழிப்புணர்வு முகாமில் தகவல்…

மாணவர்களின் ஞாபக சக்தியை அதிகரிக்க பிரமிட் தியானம்

நாட்டு நலப்பணி முகாமில் மாணவர் களின் ஞாபக சக்தியை அதிகரிக்க பிரமிட் தியானம் மற்றும் பனை மரம் பயன் குறித்து விழிப்புணர்வு நிகழ்வு புதுவை கதிர்காமம் இந்திரா…

வாகன ஓட்டிகளுக்கான மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாமில்

ப.சுந்தரராஜன் மெமோரியல் டிரஸ்ட் – அச்சிறுபாக்கம், பம்மல் சங்கரா கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் காஞ்சிபுரம், சைட் சேவர்ஸ் ஊபர் மற்றும் ஏழை…

பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவண்டி தாலுக்கா, குச்சிப்பாளையம் கிராமத்தில் காரைக்கால் PAJANCOA & RI 4-ஆம் ஆண்டு தோட்டக்கலை வகுப்பில் பயிலும் மாணவிகள் பூச்சி, நோய் மற்றும் ஊட்டச்சத்து…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உணவு பாதுகாப்புத்துறை விழிப்புணர் அறிக்கை

திருமுருகன் செய்தியாளர்மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் கூறியதாவதுதமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை 15.01.23 அன்று விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. பொதுமக்கள், உணவு…