Category: பக்தி

கூடலூர் சாய்பாபா திருக் கோவிலில் சம்வத் ஸ்ராபிஷேகம் விழா

கூடலூர் சாய்பாபா திருக் கோவிலில் சம்வத் ஸ்ராபிஷேகம் விழா தேனி மாவட்டம் கூடலூர் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவில் சம்வத்ஸ்ராபிஷேகம் விழா மிகச்…

மதுரை சித்திரைத் திருவிழா- விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி

மதுரை சித்திரைத் திருவிழா விடிய விடிய அழகரின்தசாவதார நிகழ்ச்சி. மதுரை ஆழ்வார்புரம் மதிச்சியத்தில் உள்ள ராமராயர் மண்டபத்தில் நேற்று நள்ளிரவில் தசாவதார நிகழ்ச்சி தொடங்கியது. விடிய, விடிய…

மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட ரமண சாமி திருக்கோவில் திருத்தேர் விழா

ஆத்தூர் கள்ளக்குறிச்சி ராசிபுரம் சின்னசேலம் தர்மபுரி,திருச்செங்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த பல குடும்பங்களின் பல்வேறு சமூகங்களின் குலதெய்வமாக விளங்குகிற இறைய மங்களம் இளையபெருமாள் என்கிற பிரசன்ன வெங்கட…

கோவை அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா-கிஸ்கோல் குழுக்கள் நிறுவனத் தலைவர் டி எஸ் பி கண்ணப்பன் புஷ்பவல்லி குடும்பத்தார் அன்னதானம்

கோவை தண்டுமாரியம்மன் கோவில்சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம் தேதி கணபதி ஹோமத்துடன், முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியுடன்…

கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா

கோவையின் குலதெய்வம் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் 2024 ஆம் ஆண்டு சித்திரை திருவிழா நடைபெற்றது. கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில்…

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் நீர்மோர் வழங்கல்

வெ.நாகராஜீ திருச்சி மாவட்ட செய்தியாளர் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு துறையூர் நில தரகர்கள் சங்கம் சார்பில் 27வது நாள் மாவட்ட தலைவர் டயர் சரவணன் சார்பில் நீர்மோர்…

திமிரி அருகே கணியனூர் கிராமத்தில் துரியோதன படுகளம் திருவிழா:-

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம்…

வலங்கைமான் சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி…

இராஜபாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பிரசித்தி பெற்றபுதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது கடந்த ஏப்ரல் 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்கள்…

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து

மதுரை அருகே வலையங்குளத்தில் பாரம்பரிய முறைப்படி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து மதுரையில் கள்ளழகர் வைகையில் – இறங்கும் வைபவத்தை…

சித்திரைத்திருவிழாவில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்ததால் பக்தர்கள் மகிழச்சியில் திளைத்தனர். ஏராளமானோர் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்ற எதிர்சேவை நடந்தது.கோவில் மாநகர் என்ற பெருமைக்கு ரிய…

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் . காஞ்சிபுரம் உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ…

தேனி குமுளியில் மங்கல தேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி-பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழக கேரளா எல்லையான தேனி குமுளியில் மங்கல தேவி கண்ணகி கோவில் முழுநிலா சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழக கேரளா பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டு சாமி…

கேத்துரெட்டிபட்டியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு பால் குட ஊர்வலம்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கேத்துரெட்டிபட்டியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு பால் குட ஊர்வலம் நடைபெற்றது தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அருள்மிகு பிரசன்ன பார்வதி…

காஞ்சிபுரம் அஷ்டபூஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் அஷ்டபூஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கோலாகலம் காஞ்சிபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அஷ்டபுஜ பெருமாள்…

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில்…

அன்பாலையம் டிரஸ்ட் சார்பில் சித்திரை திருவிழா அன்னதானம்

அன்னதானம்” சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வருகையொட்டி அன்பாலையம் டிரஸ்ட் சார்பில் நிறுவனரும், தலைவருமான ப்ரியா அவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேசரி, புளியோதரை, தக்காளி சாதம் அன்னதானம்…

நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா

நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டி அருள்மிகு கந்தசாமி கோவில் மஹா கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் மாவட்டம், காளிப்பட்டியில்…

தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர்

தங்கப்பல்லக்கில் மதுரை வந்த கள்ளழகர் ஆயிரக்கணக்கானபக்தர்கள் உற்சாக வரவேற்பு…. நாளை வைகையில் எழுந்தருள்கிறார் மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் கள்ளழகர்கோயில் சித்திரை திருவிழா கடந்த 19ம் தேதி தொடங்கியது.…

சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை தேரோட்டம்

சங்கரநாராயணசாமி கோவிலில் சித்திரை தேரோட்டம் ;-திரளான பக்தர்கள் பங்கேற்பு;- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று.இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும்…

சந்திரசேகரபுரம் காமாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன் வலங்கைமான் அருகே சந்திரசேகரபுரம் காமாட்சி அம்மன் கோவில் காமாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முக்கிய விழாவான சடல் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீபூவராக சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா

ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீபூவராக சுவாமி கோவில் சித்திரை தேர் திருவிழா விமர்சையாக நடைபெற்றது கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் புகழ்பெற்ற ஸ்ரீ பூவராக சுவாமி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின்…

வேப்பூர் அடுத்த கழுதூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதிய தேர் வெள்ளோட்டம்

வேப்பூர் அடுத்த கழுதூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தின் புதிய தேர் வெள்ளோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள கழுதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ…

சித்திரை திருவிழா- வைகை ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீருக்கு மலர் தூவி வரவேற்பு

மதுரை சித்திரை திருவிழாவினை முன்னிட்டு அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக வைகை ஆற்றில் தண்ணீர் வருவதை வரவேற்று வைகை நதி மக்கள் இயக்கம் சார்பில் மலர் தூவி…

திருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள்

சித்ரா பௌா்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்துதிருவண்ணாமலைக்கு ஏப்ரல் 22, 23ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. சித்ரா பெளா்ணமி திருவிழா வரும் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.…

உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் உலக பிரசித்தி பெற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நான்கு வீதிகள் வழியாக அசைந்து ஓடிய தேர் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக திருத்தேரோட்டம்

எஸ்.செல்வகுமார் செய்தியாளர்சீர்காழி சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயிலில் பிரமோட்சவத்தின் எட்டாம் திருநாளாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில்…

தேனி மாவட்டம் சின்னமனூரில் சிவகாமி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது.

தேனி மாவட்டம் சின்னமனூரில் சிவகாமி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் வெகு சிறப்பாக நடந்தது. தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் உடலுறவை…

மாதவரத்தில் பயங்கரம் மாமியாரை குடிபோதையில் அடித்துக் கொன்ற மருமகன் கைது

செங்குன்றம் செய்தியாளர் மாதவரத்தில் குடிபோதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகனை போலீசார் கைது செய்தனர்.இது பற்றிய சம்பவம் வருமாறு, மாதவரம் தபால் பெட்டி கண்ணன் நகர் முதல்…

மாதவரம் கன்னிகா பரமேஸ்வரி ஆலய‌கும்பாபிஷேகத்தில் தமிழக ஆளுநர் குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம்

செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாதவரம் கொல்கத்தா ஷாப் பகுதியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த நாககன்னிகா பரமேஸ்வரி பாலசித்தர் பீடம் திருக்கோயில் கும்பாபிஷேகம் மகா கணபதி யாகத்துடன் துவங்கப்பட்டது.…

காஞ்சிபுரம் ஸ்ரீ ராஜகுபேரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது

காஞ்சிபுரம் ஸ்ரீ ராஜகுபேரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளகேட் பகுதியில் அமைந்துள்ள குபேரப்பட்டிணத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள…

வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடை பயணமாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்-பால், பிரட் வழங்கி சிறப்பு செய்த கிராமவாசிகள்

பாபநாசம் செய்தியாளர் ஆர். தீனதயாளன் காரைக்குடியில் இருந்து பாபநாசம் வழியாக காரைக்குடியில் இருந்து பாபநாசம் வழியாக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு நடை பயணமாக செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்.. பால்,…

மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வேத மந்திரங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் திருக்கோவில். மீனாட்சி -சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வேத மந்திரங்களுடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.மணமேடை பல வண்ண மலர்களால் அலங்கரிப்பட்டு ராஜ…

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்

சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் காலை 8.35 மணியளவில் நடைபெறவுள்ளது. இதைக்காண அதிகாலையிலேயே கோயிலில் குவிந்த பக்தர்கள்.மதுரை மாட்ட ஆட்சியர்,அமைச்சர் மூர்த்தி,அமைச்சர் சேகர்பாபு…

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது

மதுரை கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக தொடங்கியது…. நாளை மதுரை புறப்படுகிறார் அழகர் மதுரை அருகே, அழகர்கோவிலில் (உள்ள கள்ளழகர் கோயிலில் நேற்று மாலை காப்புக்கட்டு…

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் தண்ணீர்திறப்பு

சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில்தண்ணீர்திறப்பு… மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்திற்காக வைகை அணையில் தண்ணீர் இருப்பை பொறுத்துஒவ்வொரு ஆண்டும்…

திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் எமனை சம்ஹாரம் செய்யும் காலசம்ஹார விழா.

தரங்கம்பாடி செய்தியாளர் இரா.மோகன் திருக்கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் மார்கண்டேயர் உயிரை காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்து, பூமாதேவி வேண்டுதலை ஏற்று மீண்டும் எமனை உயிர்பிக்கும்…

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்மதுரை விழாக்கோலம் பூண்டது

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்மதுரை விழாக்கோலம் பூண்டது…. சித்திரை விழாவில் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்கின: மதுரை, சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குவதால் மதுரை விழாக்கோலம் பூண்டது. இன்று…

மதுரை சித்திரை திருவிழா-மாவட்ட ஆட்சியர் சங்கீதா நேரில் ஆய்வு

மதுரை சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் இடமான ஆழ்வார்புரம் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள்…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா

வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகாமாரியம்மன் ஆலயத்தில் சூரிய பூஜை விழா நடைபெறுகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது.…

மதுரைமீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா

மதுரைமீனாட்சியம்மன் கோயில் சித்திரைத்திருவிழா…. சுவாமி தங்க சப்பரத்தில் வீதி உலா…. மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 6 ம் நாளன்று சுவாமி, அம்மன் தங்க சப்பரத்தில்…

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா

கும்பகோணத்தில் தென்னக அயோத்தி என போற்றப்படும் இராமசாமி திருக்கோயிலில் இராமநவமி பெருவிழா முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்…

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளான வரும் வரும் 22ஆம் தேதி திருத்தேர்…

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா

சோழவந்தான் சோழவந்தானில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் 17.நாள் வைகாசி திருவையொட்டி கோவில் முன்புள்ள பலிபீடகம்பத்தில் 3.மாத கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை மாவட்டம்…

கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா

கீரணிப்பட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா கோலாகலமாக சிறப்புடன் நடைபெற்றது. தமிழகத்தில் மாதம்தோறும் சிறப்பான திருவிழாக்களை மக்கள் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக பங்குனி சித்திரை மாதத்தில் பல…

வேதாரண்யஸ்வரர் வேதநாயகி திருமணக்கோல திருக்காட்சி.

வேதாரண்யம் செய்தியாளர் மருதூர் மணி வேதாரண்யம் வட்டம் வேதநாயகி உடனுறை வேதாரண்யஸ்வரர் ஆலயத்தில் வருடம் ஒரு முறை சித்திரை மாதம் வளர்பிறை சப்தமியில் நடைபெறும் திருமணக்கோல திருக்காட்சியானது..…

ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தேறியது.

ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு மேளதாளத்துடன் பெண்கள் சீர்வரிசை எடுத்து 4…

வலங்கைமான் தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் ஊர்வலம், அம்மன் வீதி உலா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில், சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று…

தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழா

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர். ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரை தேர் திருவிழாவையொட்டி இன்று முக்கிய நிகழ்வாக பந்தல் கால் நடும் விழா உதவி…

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மகாமாரியம்மன் ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தின் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாக பக்தர்களால் அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும்…