பாலமேட்டில் வடக்கு வாசல் செல்லாயி அம்மன் வலம்புரி விநாயகர் கோவில் பொங்கல் உற்சவ விழா
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் கோவில்…
அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் பாலமேடு கிராமம் தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு தனித்து புரதான பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ வடக்கு வாசல் செல்லாயி அம்மன்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கஞ்சமேடு கிராமத்தில் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய 37-ம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் அலகு காவடி எடுத்து வழிபாடு…
கோவை கணபதி,மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள அமிர்த கலச விநாயகர் கோவில், திருமண பாக்கியம்,குழந்தை வரம்,மற்றும் கல்விக்கண் திறப்பது என பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவிலாக அப்பகுதி மக்களிடையே…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பகரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.…
புதுச்சேரி நேரு வீதியில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் தகவல் மையத்துடன் அமைந்திருந்தது. இக்கோவிலுக்கு புதுவை மட்டுமின்றி தமிழக பகுதி பக்தர்களும் அதிகளவில் வந்து சென்றனர். தகவல்…
சென்னை வியாசர்பாடி சர்மா நகரில் பரிவாரங்கள் சகிதமாய் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் ஸ்ரீ செல்வப்பிள்ளைப் பெருமாள் ஆலய நூதன…
திரளான பக்தர்கள் பங்கேற்பு புதுவை அருகே மொரட்டாண்டி 27 அடி உயர சுந்தர விநாயகர் கோவில் மற்றும் துளுக்கானத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் மயிலம் பொம்மபுர ஆதீனம் தலைமையில்…
சென்னை கொளத்தூர் செய்தியாளர் கொளத்தூர் பூம்புகார் நகரில் உள்ள சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் திரவிய ஹோமங்கள் , யாத்திராதானம்,…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவன நாதசுவாமி திருக்கோவிலின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் ரதத்தில்…
இரா.மோகன்,தரங்கம்பாடி, செய்தியாளர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்களாச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமத் சீதளா தேவி மாரியம்மன் கோவில் வைகாசி மாதம் தீமிதி திருவிழா மற்றும்…
மதுரை பெத்தானியாபுரம் பாத்திமா நகர் புனித பாத்திமா அன்னை ஆலய திருவிழா கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஒன்றியம், மேல்பாதி கிராமத்தில் இந்து…
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக போற்றப்படும் பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படும். இவ்வருடத்திற்கான திருவிழா இன்று…
சென்னை, வேளச்சேரி, காந்தி சாலை, திருவீதி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் ஆலயம் புற்று கோவில் ஆலய ஜீரணோதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்…
எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் நமிநந்தி அடிகள், சேக்கிழார் குருபூஜை விழா மே.24, 25 ஆகிய நாட்கள் சிறப்பாக…
சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் வன்னியர் குல சத்திரியர் சமூக குலதெய்வங்களான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் குண்டம் கம்பம்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவனநாத சுவாமி திருக்கோவில் வைகாசி விசாகப் பெருவிழாகடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்து டன். தொடங்கியது. விழா வில்…
புதுமண்டபத்தில் சுவாமி-அம்மன் எழுந்தருளினர் மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் வைகாசி மாத வசந்த உற்சவ விழா தொடங்கியது. புதுமண்டபத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருடன் எழுந்தருளி காட்சி அளித்தார். மதுரை…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அச்சம்பட்டி ஊராட்சியில் ஸ்ரீ மந்தையம்மான் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா நடைபெற்றது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக அக்கினி சட்டி எடுத்தல்,…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதினத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டநாத சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ திருநிலை நாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரிஸ்வரர் திருக்கோயில் மகா…
செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள வெளியம்பாக்கம் ஸ்ரீ செல்லியம்மன் ஆலய திருத்தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கடந்த மே 17ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும்…
சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்- உமாமகேஸ்வரி அம்மன், சட்டைநாதர்…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபும் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். மலைமீது தோணியப்பர்}உமாமகேஸவரிஅம்மன், சட்டைநாதர்…
பவானிசாகர் அருகே அருள்மிகு ஶ்ரீ கதிர் பெருமாள் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் விழா 300க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக ஆலயத்திற்கு சென்றனர் சத்தியமங்கலம்…
வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் அமாவாசை இரவில் கூடும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அக்கரைப்பூண்டி கிராமத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது அக்கரைப்பூண்டி காவேரி ஆற்றங்கரையில்…
கொங்குநாட்டில் 1000 ஆண்டுகள் காலம் தொன்மையுடைய இராசகேசரி பெருவழியை ஒட்டி அமைந்துள்ள குணியமுத்தூர் ஜே.ஜே.நகர் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு காளிமுத்து அடிகளார் சிவலிங்கத்தை வழங்கினார். அதே…
எஸ்.செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில் காட்சிதருகிறார்.…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டைநாதர்சுவாமி கோயில் உள்ளது. திருநிலைநாயகிஅம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர்சுவாமி அருள்பாலிக்கிறார். இங்கு சிவபெருமான் மூன்று நிலைகளில்…
நாமக்கல் நாமக்கல், திருச்சி ரோடு, காவேரி நகரில் அரசு வேம்பு மற்றும் வில்வ மரத்தடியில் அமைந்துள்ளஸ்ரீ சிவசக்தி விநாயகர் கோயில் ஒன்பதாவது ஆண்டு விழாவை முன்னிட்டு சந்தனக்காப்பு…
பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர் பிரகதீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட…
எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் திருநிலை நாயகி அம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள்…
அலங்காநல்லூர் தமிழ்நாடு சட்டப்பேரவை 2022-2023 மானிய கோரிக்கை அறிவிப்பு எண் 24ன் படி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இதர மாநிலங்கள் மற்றும் இதர…
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் வைகாசிமாதம் 17/05/2023 புதன்கிழமை பிரதோஷம் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை நடைபெற்றது.…
எல் தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ கைலாசநாதருக்கு பல்வேறு…
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபட்டாளம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 2 ந்தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனையுடன்,தினமும்…
வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம் ஊராட்சி சின்னகரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ திரெளபதியம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைப்பெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள விருப்பாட்சிபுரம்…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சீர்காழி சட்டநாதர் சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 24ம் தேதி புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல்…
ராசிபுரம் பகுதியில் சித்திரை மாதம் முழுவதும் ஒவ்வொரு தெருக்களிலும் அம்மனின் சிலையை வைத்து பொதுமக்கள் நலமுடன் வாழ சுற்று பொங்கல் நடத்துவது வழக்கம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம்…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி, வயித்துமலை அடிவாரத்தில் உள்ள சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் ஸ்ரீதில்லை சிவகாளியம்மன் திருக்கோவில் 13ஆம் ஆண்டு அமுதுபடையில் மற்றும் வளைகாப்பு விழா…
பொன்னேரி வேளூர் தர்மராஜா ஆலய ஜீர்ணோத்தாரா அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏராளமான பக்தர் கள் சுவாமியை தரிசனம் செய்த னர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா மீஞ்சூர்…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் எழுந்தருளியுள்ள மிகவும் பிரசித்தி பெற்ற புனித அந்தோனியார் தேர்த்திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன்…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சியில் உள்ள அருள்மிகு படைவெட்டி மாரியம்மன் ஆலய ஒன்பதாம் ஆண்டு திருவிழா வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளதால் திருவிழாவை…
நாமக்கல் நாமக்கல் – சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆர் நகரில் ( நாமக்கல் இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த…
கோவை மாவட்டம் வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று காலை மகாகணபதி ஹோமம், அதிவாஸபூஜை மற்றும் பரிகலசாபிஷேகம் நடைபெற்றது அதைத்தொடர்ந்து…
மதுரை மாவட்டம் பாலமேடு சாத்தையார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன் சுவாமி உற்சவ விழாவிற்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக சங்கர்கணேஷ்,சோனை முத்து, மரேசன்,முனீஸ்வரி,…
அழகர்கோவில், திருமாலிருஞ்சோலை தென்திருப்பதி என்று போற்றி அழைக்கப்படும் 108 வைணவ தளங்களில் ஒன்றானது மதுரையை எடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் ஆகும். இக்கோவிலில் நடைபெறும்…
அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வைகாசிபட்டி கிராமத்திற்கு பாத்தியப்பட்ட சாத்தியார் அணை அருகில் உள்ள ஸ்ரீ கல்லுமலை கந்தன், ராமலிங்க சுவாமி திருக்கோவில் உற்சவ விழா…
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வீடியோ எடுத்தவர் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குள் பாதுகாப்புக் கருதி செல்லிடப்பேசிகள் உள்பட எந்த மின்னணு சாதனத்தையும்…