Category: பக்தி

ஒட்டப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தட்டரஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஒட்டப்பட்டி கிராமத்தில் ஸ்ரீ மகா கணபதி மற்றும் ஸ்ரீ ஊர் மாரியம்மன் கோவில் புதியதாக கட்டப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் கண்டது.…

திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் 108 கிலோ ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே திருப்பாலைத்துறை திரௌபதி அம்மன் ஆலயத்தில் 108 கிலோ ஐம்பொன் ஐயப்பன் சிலை உற்சவர் விழா… தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் தாலுக்கா திருப்பாலைத்துறையில் உள்ள.…

நெட்டப்பாக்கத்தில் கந்த சஷ்டி பிரம்மோற்சவ கொடியேற்று விழா!

செய்தியாளர்.ச.முருகவேலு புதுச்சேரிநெட்டப்பாக்கம் புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் நவம்பர் 14 நெட்டப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ பர்வதவர்த்தினி சமேத ஸ்ரீ ராமலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ முத்துக்குமாரசுவாமி…

உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிசேக விழா

உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவில் கும்பாபிசேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நாமக்கல் கடந்த 2009…

வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் அன்னாபிஷேகம் விழா

வலங்கைமான் பகுதியில் சிவன் ஆலயங்களில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ உண்ணாமலை அம்மன் சமேத ஸ்ரீ அருணா…

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம்

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும்…

நாமக்கல் அருள்மிகு காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலய கும்பாபிஷேக விழா

நாமக்கல் அருள்மிகு காந்தமலை முருகன் ஆலயத்தில் ஆலய கும்பாபிஷேக- விழா ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்ப்பு நாமக்கல் மாவட்டம் மோகனூரில் சிறிய குன்றின் மேல் உள்ள அருள்மிகு காந்தமலை…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அனைத்து நாட்களிலும ஸ்ரீஅம்மன் பல்வேறு அலங்காரங்களில் காட்சி அளித்தார். பதினோராம் நாள்…

வலங்கைமானில் நான்கு ஆலயங்களின் சுவாமிகள் லாயம் பகுதியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி

வலங்கைமானில் நான்கு ஆலயங்களின் சுவாமிகள் லாயம் பகுதியில் அம்பு போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் ஆலயத்திற்கு உட்பட்ட, வரதராஜன் பேட்டை…

சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி இசை விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி சட்டைநாதர் கோவிலில் நடைபெற்ற நவராத்திரி இசை விழாவில் மழலை மொழி மாறாத குழந்தைகள் பங்கேற்று பாடியது பார்வையாளர்களை பரவசப்படுத்தியது : மயிலாடுதுறை…

புளிச்சக்காடு கிராமத்தில் சிலம்பக்கலை மாணவ, மாணவிகள் விளையாட்டு உபகரணங்களுக்கு படையலிட்டு வழிபாடு

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே புளிச்சக்காட்டில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிலம்பாட்ட மாணவர்கள் இணைந்து வீர விளையாட்டு உபகரங்களுக்கு சிறப்பு வழிபாடு.கிராமம் கிராமமாக சென்று மரபு…

வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டல அபிஷேக விழா

வலசை கிராமத்தில் ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா மண்டலஅபிஷேக விழா அலங்காநல்லூர், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகிநாச்சியம்மன், பாரிகருப்புசாமி…

பங்காரு அடிகளார்‌ மறைவு ஆன்மீக‌ வரலாற்றில்‌ இடைவெளியை ஏற்படுத்தக்‌ கூடும்‌ ஆளுநர் தமிழிசை இரங்கல்‌

ஆளுநர்‌ தமிழிசை வெளியிட்டுள்ள இரங்கல்‌ செய்தியில்‌ கூறியிருப்பதாவது:மேல்மருவத்தூர்‌ ஆதிபராசக்தி சித்தர்‌ பீடத்தின்‌நிறுவனர்‌ ஆன்மீக குரு பங்காரு அடிகளார்‌ உடல்‌நலக்குறைவால்‌ நேற்று காலமானார்‌ என்ற செய்திபெரும்‌ மனவருத்தத்தைத்‌ தருகிறது.பெண்கள்‌…

ஆன்மீக சேவைக்காக பத்மஸ்ரீ விருதுபங்காரு அடிகளார் இழப்பு, ஆன்மீக உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் புதுவை முதல்வர் ரங்கசாமி

ஆன்மீக சேவைக்காக பத்மஸ்ரீ விருதுபங்காரு அடிகளார் இழப்பு, ஆன்மீக உலகத்திற்கு ஈடு செய்யமுடியாத இழப்பாகும் முதல்வர் ரங்கசாமி புதுவை முதல்வர் விடுத்துள்ள இரங்கல் செய்தி ”அம்மா” என்று…

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சி

வலங்கைமான் மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக, சிங்கப்பூர் சிவா புரொடெக்சன் சிவ பிரவீனா குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான்…

வலங்கைமானில் நவராத்திரி விழா தொடங்கியது

வலங்கைமானில் நவராத்திரி விழா தொடங்கியது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் நவராத்திரி விழாவை முன்னிட்டு தினசரி இரவு 7.30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் ஆராதனைகளுடன் அரசு வழிகாட்டுதலின்படி, நவராத்திரி விழாவில்…

ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம் தென் திருமலையில் நவராத்திரி

செய்தியாளர் சத்தியமூர்த்தி. மேட்டுப்பாளையம் அடுத்த தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அன்னூர் K. கோவிந்தசாமி நாயுடு குடும்ப நிர்வாகத்தின் கீழ் உள்ள ஸ்ரீ வாரி ஆனந்த நிலையம்…

மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். “ராஜகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம்” மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவிலில் நவராத்திரி உற்சவம் இன்று கோலாகலமாக துவங்கியது . பாமா , ருக்மணி சமேதரராக…

மணலி புதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் திருத்தேரோட்டம்

சென்னை, மணலிபுதுநகரில் அமைந்துள்ள அய்யா வைகுண்ட தர்மபதி கோவில் மிகவும் பிரசித்திப் பெற்றது, ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், பத்து நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு…

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடை அம்மன் கோவிலில் நவராத்திரி பூஜை கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது சங்கநாதம் அறக்கட்டளை சார்பில் 9 திருக்குடைகள் ஊர்வலம் சென்னை திருவொற்றியூரில்…

புதுவை தொண்டாமாநத்தம் கிராமம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

புதுவையை அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரமோற்சவ விழா நடைபெறும். அப்போது திருப்பதியில் நடப்பது போன்று சிறப்பு…

குடவாசலில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டம்

வெளிமாநிலத்திற்கு குடவாசல் விவசாயிகள் கண்டுணர் சுற்றுலா அளித்து செல்லப்பட்டனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள குடவாசலில், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ்…

நன்னிலம் அருகே ராகு- கேது பெயர்ச்சி விழா

நன்னிலம் அருகே ராகு- கேது பெயர்ச்சி விழா, சிறப்பு அபிஷேகம், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தென்குடி ஸ்ரீஅங்காளி சக்தி பீடத்தில் ராகு-கேது…

சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா

எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி. சீர்காழி அருகே கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா விமர்சியாக நடைபெற்றது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கீழப்பெரும்பள்ளத்தில் சௌந்தர…

பெருமாள் கோவிலில் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் நெல் மணி மாலை அலங்காரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்

மூன்றாம் வாரம் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோவிலில் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் நெல் மணி மாலை அலங்காரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் திருவொற்றியூர் சென்னை திருவொற்றியூரில்…

வலங்கைமான்- சிவன் ஆலயங்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா

வலங்கைமானின் கைலாசநாதர் ஆலயம், வைத்தீஸ்வரர் ஆலயம் உள்பட அனைத்து சிவன் ஆலயங்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பெரியநாயகி சமேத ஸ்ரீ…

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் செல்போன்கள்-சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி!

வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயில் வளாகத்தினுள் செல்போன்கள் அதிகம் பயன்படுத்துவதால் முழு மனதோடு சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி! செய்தியாளர் ச. முருகவேல். நெட்டப்பாக்கம். புதுச்சேரி.…

கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

எஸ். செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நவகிரகங்களில் கேது பகவானாக விளங்கக்கூடிய கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி ஆலயத்தில் கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா…

புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம்- அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனம்

பெருமாளுக்கு 20 கிலோவில் லவங்கம் மாலை புரட்டாசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் அதிகாலை முதலே பக்தர்கள் சாமிதரிசனம் செய்தனர் திருவொற்றியூரில் காலடிப்பேட்டையில்…

கோவையில் மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம்

கோவையில் உள்ள மகாராஷ்டாரா சில்வர் ரீஃபைனர்ஸ் அசோசியேஷன் சார்பாக விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது…. இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும்…

சோழவந்தான் ஜெனக நாராயணபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வாரத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம்

சோழவந்தான் மதுரை மாவட்டம் சோழவந்தானில் பழமைவாய்ந்த ஜெனகநாராயபெருமாள் திருக்கோவில் அமைந்து உள்ளது இக்கோவில் புரட்டாசி முதல் சனி வாரத்தை முன்னிட்டு ஸ்ரீபதி பட்டர் தலைமையில் பெருமாளுக்கு ஏழ…

தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா

தென்திருப்பதி திருமலை ஸ்ரீவாரி ஆனந்த நிலையத்தில் ஸ்ரீமலையப்ப சுவாமி கருட வாகனத்தில் திருவீதி உலா. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஜடையம்பாளையத்தில்அன்னூர் கே கோவிந்தசாமி நாயுடு…

கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா

கோவையில் அகில பாரத மக்கள் கட்சியின் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதோடு பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.…

விநாயகர் சதுர்த்தி- ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்

கோவை விநாயகர் சதுர்த்தி- ஆசியாவிலேயே இரண்டாவது உயரமான புலியகுளம் விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம். நாடு முழுவதும் இன்று பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தி…

மெதூர் ஊராட்சி பள்ளிக்குப்பம் பெருமாள் கோவில் கும்பாபிஷே கம்

திருவள்ளூர் மெதூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிக் குப்பம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்ற து. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…

சுண்டக்காமுத்தூர் ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

சுண்டக்காமுத்தூர் ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா கோவை சுண்டக்கா முத்தூர் பகுதியில் பழமை வாய்ந்த ஆதிமூல விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது……

சீர்காழி அருகே நாங்கூரில் மணிமாட கோவில் மகா சம்ரோக்ஷனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே நாங்கூரில் கோலாகலமாக நடைபெற்ற மணிமாட கோவில் மகா சம்ரோக்ஷனத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை…

விநாயகர் சிலை தொடர்பாக விழா குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக சிறப்பு கூட்டம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பு கூட்டம் …. பாபநாசம் துணை காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு…. தஞ்சாவூர் மாவட்டம் ஊரக உட்கோட்டத்தில் உள்ள அனைத்து…

திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம்

இரா.மோகன்- தரங்கம்பாடி, செய்தியாளர். தரங்கம்பாடி அருகே திருக்கடையூர் அருள்மிகு அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் நடிகர் ராதாரவி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு மயிலாடுதுறை…

தாடிக்கொம்பு சௌவுந்தரராஜ பெருமாள் கோயில்- அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர்

வெ.முருகேசன் மாவட்ட செய்தியாளர் திண்டுக்கல் தாடிக்கொம்பு சௌவுந்தரராஜ பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்றனர். திண்டுக்கல் மாவட்டம்தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு…

கைலாசபட்டி கைலாசநாதர் மலைக்கோயிலில் பிரதோஷ வழிபாடு

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் ஆவணி மாதம் 12/9/23 செவ்வாய் கிழமை மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை…

விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

வெ.பார்த்தசாரதி, செய்தியாளர் விழுப்புரம். விக்கிரவாண்டியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோவில்…

வலங்கைமான்-ஸ்ரீ பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம்

வலங்கைமான் அருகே உள்ள வடக்கு பட்டம் கிராமத்தில் உள்ள அனுபம குஜ நாயகி சமேத ஸ்ரீ பசுபதி ஈஸ்வரர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம்…

மணப்பாறை அருகே 6 ஆண்டுகளுக்கு பின் கோயில் திருவிழா

ஆர்கண்ணன் செய்தியாளர் மணப்பாறை. மணப்பாறை அருகே 6 ஆண்டுகளுக்கு பின் கோயில் திருவிழா நடந்தது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் வைரம்பட்டியில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கும்…

கபிஸ்தலம் அருகே திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கபிஸ்தலம் அருகே திரௌபதி அம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம்.. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே…

அச்சுதமங்கலம் சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நிகழ்வில் இஸ்லாமிய தோழர்கள் பக்தர்களை வரவேற்கும் வகையில் சீர்வரிசை

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் சிவன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட அச்சுத மங்கலம் சிவன்…

மதுரை பாலமேட்டில் விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை

மதுரை மாவட்டம் பாலமேட்டில் அமைந்துள்ள மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் உலக மக்கள் நன்மை வேண்டியும்,விவசாயம் செழிக்கவும்,மழை வேண்டியும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து…

வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில் தெப்ப திருவிழா

வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன் ஆலயத்தில்ஆவணி கடைசி ஞாயிறு நடைபெறும் தெப்ப திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜப் பேட்டை மகாமாரியம்மன்…

நல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே நல்லூர் ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா…. சுட்டி குழந்தைகள் கிருஷ்ணன் , ராதே போன்று வேடமணிந்துஏராளமானோர் பங்கேற்பு…..…

பாபநாசம் உத்தானியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் உத்தானியில் கிருஷ்ண ஜெயந்தி விழா… தஞ்சாவூர் மாவட்டம்பாபநாசம் அருகே உத்தாணியில் 9 ஆண்டு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆன்மீக அறிவியல் விழா வெகு…