Category: உலகம்

சிவகங்கை தமிழ் இலக்கிய வட்டம் சார்பில் உலக புத்தக தின விழா

சிவகங்கையில் உலக புத்தக தினத்தினை முன்னிட்டு எழுத்தாளர் ஈஸ்வரன், தான் எழுதிய புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தார். சிவகங்கை தனியார் பள்ளியில், சிவகங்கை தமிழ்…

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை !

உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை ! அமெரிக்காவில், மாடுகள் மற்றும் கோழிகளுக்கு பறவைக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டின் 8 மாகாணங்களில் இருக்கும் 29 பண்ணைகளில்…

கனமழை காரணமாக 2வது நாளாக விமானம் ரத்து பயணிகள் போராட்டம்

ஐக்கிய அரபு நாடுகளான துபாய், சார்ஜா போன்ற நாடுகளில் நேற்றிலிருந்து கனமழை பெய்து மோசமான வானிலை நிலவி வருகிறது. இதை அடுத்து சென்னையில் இருந்து துபாய், சார்ஜா,…

சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள்

சென்னை – மொரிஷியஸ் இடையே 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விமான சேவைகள் தொடங்கியுள்ளன. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சென்னை விமான நிலையத்தில்…

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி

துபாயில் நூல் அறிமுக நிகழ்ச்சி துபாய் : துபாயில் தமிழ் மொழியில் இருந்து இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட”தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ” நூல் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் புத்தாண்டு வாழ்த்து சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள…

புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி.

புத்தாண்டு வாழ்த்துக்கள் ! கவிஞர் இரா .இரவி. வரும் ஆண்டு வளமான ஆண்டாகட்டும் !வறுமை ஏழ்மை இல்லாத ஆண்டாகட்டும் ! இயற்கையின் சீற்றம் இல்லாத ஆண்டாகட்டும் !இயற்கை…

3 முறை ஒத்திவைக்கப்பட்ட சுகன்யான் மாதிரி விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது இஸ்ரோ சோதனை வெற்றி

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா…

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

மலேசியாவில் நடைபெற்ற கோகோ போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு சொந்த ஊரான காளையார் கோவிலில் உற்சாக வரவேற்பு. சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் காளையார்…

சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன்

மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ். சீனாவில் ஆசியன் கேம்ஸ் மும்முறை தாண்டும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த விவசாயி மகன் சீனா வில் நடைபெற்ற ஆசியன்…

ஈராக்கில் திருமண நிகழ்ச்சியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்தனர்

ஈராக் நாட்டின் வடக்கே நைன்வே மாகாணத்தில் ஹம்தனியா நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடந்தது. அப்போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இதில், நிகழ்ச்சியில் கலந்து…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி

பாபநாசம் செய்தியாளர் ஆர்.தீனதயாளன். துபாயில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் திருக்குறள் ஒப்பித்தல் போட்டி …..தமிழகத்திலிருந்து ஏராளாமான பங்கேற்பு… துபாய் அமீரக தமிழ் சங்கத்தின் நிறுவனர் டாக்டர்ர.ஷீலா…

இறந்த தன் கணவரின் உடலை மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர் மல்க வேண்டுகோள்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் இருந்து குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று மாரப்படைப்பால் இறந்த தன் கணவரின் உடலை தமிழக முதல்வர் மீட்டுதரக்கோரி மனைவி கண்ணீர்…

அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டம் பல்கலைகழகம் முடிவு

அமெரிக்காவில் விபத்தில் உயிரிழந்த இந்திய மாணவிக்கு பட்டமளிக்க முடிவு செய்திருக்கிறோம் என அவர் படித்த பல்கலைகழகத்தின் வேந்தர் கூறியுள்ளார்.அமெரிக்காவின் நார்த்ஈஸ்ட் பல்கலை கழகத்தில் படித்து வந்த மாணவி…

உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பால் திடீர் உயிரிழப்பு – வீடியோ

காசியாபாத்தில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருக்கும் போது இளைஞர் ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். புதுடெல்லி, முன்பெல்லாம் மாரடைப்பு என்பது 60 வயதைக் கடந்த முதியவர்கள் அல்லது இணை நோய்…

நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

நேபாளத்தின் பிரசித்திபெற்ற பசுபதிநாத் கோவிலில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் உலக பிரசித்தி பெற்ற…

பிரேசிலில் விமான விபத்து – சுற்றுலா பயணிகள் 14 பேர் பலி

பிரேசில் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் சுற்றுலா பயணிகள் 14 பேர் உயிரிழந்தனர்.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பிரேசில். அந்நாட்டின் அமேசான் மாகாணம் மனஸ் பகுதியில் இருந்து…

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீரர் இளவேனில் வாலறிவன். வென்றார்

உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்று வருகிறது.…

சிவகங்கை அரண்மனை வாயில் முன்பு 44 பக்க வண்ண கையெழுத்து கூடிய கோரிக்கை மனு

உலக கடிதம் எழுதும் தினத்தினை முன்னிட்டு வண்ண கையெழுத்துடன் கூடிய 44 பக்க கோரிக்கை மனுவை சமூக ஆர்வலர், மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார். கையால் எழுதும் கடிதமும்,…

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு பணிகளை நிறைவு செய்தது ரோவர் – இஸ்ரோ அறிவிப்பு

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3-இன் விக்ரம் லேண்டர் கடந்த 23-ம் தேதி வெற்றிகரமாக தரையிறங்கியது. இதையடுத்து, விக்ரம் லேண்டரில் இருந்து வெளிவந்த பிரக்யான் ரோவர் அதன்…

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் – பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அறிவிப்பு

இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தையை நிறுத்திக் கொள்வதாக கனடா அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கனடா நாட்டின் இந்த திடீர் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கும்…

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை

கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி நிகிதா கதை புத்தகங்கள் வாசித்து உலக சாதனை கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுமி தொடர்ந்து மூன்று மணி நேரம்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் சுதந்திர தின விழா

செங்கல்பட்டு இந்திய திருநாட்டின் 77 வது சுதந்திர தின விழாவை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிளைகளில் கொண்டாடப்பட்டது .…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பிறந்தநாள் வாழ்த்துக்கள் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் பொதுச் செயலாளர் டாக்டர் சுரேஷ்குமார் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சட்ட உரிமைகள் கழகத்தினுடைய பிஆர்ஓ டாக்டர் டி…

சந்திரயான் – 3 விண்கலம் புவி சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்

சந்திரயான் – 3 விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தம் சந்திரயான் – 3 விண்கலம்வெற்றிகரமாக ஏவப்பட்டது. விண்கலம் புவு சுற்றுவட்டப்பாதையில் 179 கீ.மீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.…

பிரான்சில் நிறுவப்படும் திருவள்ளுவர் சிலை புதுச்சேரியில் 600 கிலோ எடையில் உருவாக்கப்பட்டது

பிரான்சில் உள்ள தமிழ் கலாசார மன்றம் பிரான்ஸ் அரசு அனுமதி பெற்று அங்கு மகாத்மா காந்திக்கு முழு உருவ வெண்கலச்சிலையை கடந்த 2011-ல் அமைத்தது. தற்போது பிரான்ஸ்…

எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்து- 6 பேர் பலி

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை பார்வையிடுவதற்காக 5 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் லாம்ஜுரா என்ற இடத்தில் விபத்துக்குள்ளானது. இன்று காலை 5…

கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம்

புதுவை கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டு விழா ஆலோசனைக் கூட்டம் அவர் பிறந்த சாமிப்பிள்ளை தோட்டம் கிடங்கள் அம்மன் கோவிலில் நடந்தது. இக்கூட்டத்தில் கவிஞர் தமிழ் ஒளியின்…

தமிழ்நாடு மீனவர்கள் கைது – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 15 தமிழ்நாட்டு மீனவர்களை…

தமிழ்நாடு மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரம், கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை…

பின்லாந்து தூதரகத்தை ரஷியா மூடியது

ரஷியாவின் அண்டை நாடான மற்றும் நேட்டோவின் புதிய உறுப்பினரான பின்லாந்தில் இருந்து ஒன்பது தூதர்களை வெளியேற்றியதாக ரஷியா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பின்லாந்தில் உள்ள ரஷிய தூதரகத்தில்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர் நேஷனல் அமைப்பின் சர்வதேச பி.ஆர்.ஓ பிறந்தநாள் விழா

சட்ட உரிமைகள் கழகம் இன்டர் நேஷனல் அமைப்பின் சர்வதேச பி..ஆர்.ஓ பிறந்தநாள் விழா சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பி.ஆர்.ஓ அட்வகேட் டி.ஜி.மனோகர் அவர்கள்…

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு புதிய தலைவராக அகமது ரியாஸ் நியமனம்

சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் தமிழ்நாடு மாநில தலைவராக இதுவரை பொறுப்பேற்று செயல்பட்டு கொண்டிருந்த வழக்கறிஞர் காத்தவராயன் அவர்கள் தமிழ்நாடு தலைவர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.…

சீனாவில் இருந்து டெல்லி வாடிக்கையாளருக்கு 4 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ‘ஆன்லைன் டெலிவரி

டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு ‘ஆன்-லைன்’ மூலமாக ஆர்டர் செய்த பொருள் 4 ஆண்டுகளுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் டுவிட்டரில் வைரலாகி வருகிறது. டெல்லியை சேர்ந்தவர் நிதின்…

பெலாரஸ் செல்லும் வாக்னர் படை தலைவர்: வழக்கை முடிக்கும் ரஷியா- தணியும் ஆயுத கிளர்ச்சி பதட்டம்

வாக்னர் எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. ரஷியப் படைகளுடன் சேர்ந்து உக்ரைனுக்கு எதிரான சண்டையிட்டு வந்தது. இந்த நிலையில்,…

சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

உலக புகழ்பெற்ற பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.…

இந்தோனேசியாவில் தேனிலவுக்கு சென்று கடலில் உயிரிழந்த சென்னை டாக்டர் தம்பதியின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

இந்தோனேசியாவிற்கு தேனிலவுக்காக சென்ற டாக்டர் தம்பதியின் உடல்கள் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டுவரபட்டன சென்னை, இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்ற பூந்தமல்லியை சேர்ந்த புதுமண டாக்டர் தம்பதிகள்…

பிலிப்பைன்ஸ்: நடுக்கடலில் படகில் பயங்கர தீ விபத்து – 120 பேரின் நிலை என்ன?

பிலிப்பைன்சில் நடுக்கடலில் படகில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டின் சிக்யூஜொர் மாகாணத்தில் இருந்து பொஹல் மாகாணத்திற்கு இன்று பயணிகள்…

ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி விரைவில் அறிமுகம்; எலான் மஸ்க் அறிவிப்பு

ஸ்மார்ட் டி.வி.க்களுக்கான டுவிட்டர் வீடியோ செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எலான் மஸ்க் அறிவித்து உள்ளார். லாஸ் ஏஞ்சல்ஸ், உலக பணக்காரர்களில் முதன்மையானவரான எலான் மஸ்க்,…

அமெரிக்காவில் பிரதமர் மோடி பெயரை கார் நம்பர் பிளேட்டாக பயன்படுத்தும் தீவிர ரசிகர்

பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 முதல் 24 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தில், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள்…

உலகக்கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா?: முடிவு அரசுகையில் உள்ளது

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஐசிசி-க்கு இந்திய கிரிக்கெட் வாரியம் அனுப்பி வைத்த இதற்கான வரைவு போட்டி அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் குஜராத் மாநிலம்…

பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 20 முதல் 25-ந் தேதி வரை அமெரிக்காவிலும், எகிப்திலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் அமெரிக்கப் பயணம் நியூயார்க்கில் தொடங்கும். அங்கு…

பெலாரசுக்கு அணு ஆயுதங்கள் அனுப்படும் புதின் அதிரடி அறிவிப்பு

உக்ரைனுக்கு எதிராக ரஷியா மேற்கொண்டு வரும் படையெடுப்பு ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில் உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என்ற…

உலகிலேயே முதல் செயலியாக ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய செயலி கோவையை சேர்ந்த உதய்பிரகாஷ்,மற்றும் பிரகதி பழனிசாமி ஆகியோர் உருவாக்கி சாதனை

கோவையை சேர்ந்த இளைஞர் உதய் பிரகாஷ்..கடந்த சில வருடங்களாக ஸ்டார்ட் அப் தொடர்பான செயலிகளை உருவாக்குவதில் ஆர்வம் கொண்ட இவர் (Zynoplix) ஜைனோ பிளிக்ஸ் எனும் செயலியை…

புதுவைத் தமிழ் சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு புதிய பொறுப்பாளர்கள் பெயர்பலகையை சட்டப்பேரவைத்தலைவர் திறந்துவைத்தார்

புதுவைத் தமிழ்ச் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேர்தலில் புதிய பொறுப்பாளர்கள் 11 பேர் வெற்றி பெற்றனர். இத்தேர்தலில் வெற்றிப்பெற்றுத் தமிழ்ச்சங்கத் தலைவராக கலைமாமணி…

இங்கிலாந்தில் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை

இங்கிலாந்தில் சீன கண்காணிப்பு கேமராக்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லண்டன், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நாட்டில் தயாரான கண்காணிப்பு…

துனிசியா கடலில் அகதிகள் சென்ற படகுகள் கவிழ்ந்து 5 பேர் பலி

துனிசியா நாட்டில் இருந்து இத்தாலிக்கு ஏராளமானோர் திருட்டுத்தனமாக படகுகளில் அகதிகளாக சென்று வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இப்படி அகதிகளாக தப்பி சென்ற போது 3…

ரஷியாவில் உள்ள கட்டிடம் மீது டிரோன் தாக்குதல்

ரஷியா- உக்ரைன் போரில் தற்போது டிரோன் தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ரஷியாவின் மாஸ்கோ நகர் அருகே அடுக்குமாடி கட்டிடம் ஒன்று டிரோன் தாக்குதலுக்கு…

பிரான்ஸ் பூங்காவில் குழந்தைகளை கத்தியால் குத்திய சிரியா நாட்டு அகதி கைது

பிரான்ஸ் நாட்டின் தென்கிழக்கே ஆல்ப்ஸ் பிராந்தியத்தில் அன்னெசி நகரம் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு பூங்காவிற்கு குழந்தைகள் சுற்றுலா அழைத்து வரப்பட்டிருந்தனர். அவர்களுக்கு பாதுகாப்பாக சிலர் உடன் வந்திருந்தனர்.…

ஆப்கான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கில் குண்டு வெடிப்பு- 11 பேர் உயிரிழப்பு

வடக்கு ஆப்கானிஸ்தான் பைசாபாத்தில் உள்ள நபாவி மசூதி அருகே தலிபான் மாகாண துணை ஆளுநரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சி நேற்று நடந்துக் கொண்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் உள்பட…