மாமல்லபுரத்தில் தேரோட்டம்
மாமல்லபுரத்தில் தேரோட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நாளான தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.…
மாமல்லபுரத்தில் தேரோட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நாளான தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.…
எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி நாகேஸ்வரமுடையார் கோயிலில் சித்திரை மாத பிரதோஷம் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் ஏராளமானோர் சிறப்பு வழிபாடு :- மயிலாடுதுறை மாவட்டம்…
புதுவை பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளர்வெ. வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான மடுகரைக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார். மடுகரை அரசு நடுநிலைப் பள்ளியில் தனது…
திருவள்ளூர் கிருஷ்ணாபுரம் வீர ஆஞ்சநேயர் கோயில் பதினோராம் ஆண்டு திருக்கல்யாண வைபோக விழா வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம்…
காலாப்பட்டு அரசு தொடக்கப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை கனிமொழி பிரேம் தலைமை வகித்து மாணவர்கள் சாலையை கவனமாக பயன்படுத்த அறிவுரை…
பாராளுமன்ற தேர்தலையொட்டி நெட்டப்பாக்கத்தில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர் நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் தொடங்கி தட்டாங்குளம் கரியமாணிக்கம் மடுகரை மணப்பாக்கம் சூரமங்கலம் ஏரிப்பாக்கம் நத்தமேடு கல்மண்டபம் பண்ட சோழநல்லூர்…
மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சேர்மன் R.L. வெங்கட்டராமன் அவர்கள் முத் தியால் பேட்டையில்புதிய ராதா தட்டச்சு பயிலகத்தை திறந்து வைத்தார். புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையின் முன்னாள்…
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் உப்பளம் இந்திராகாந்தி சிலை அருகில் உள்ள டாக்டர் . அம்பேத்கார் சிலைக்கு மாநில தலைவர் மு. ராமதாஸ் தலைமையில்…
புதுச்சேரி மாநிலம் கரிய மாணிக்கம் பகுதியில் அருள்மிகு ஐயப்பன் சாமிக்கு படி பூஜை நேற்று இரவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவில்…
ஆ.மோகன்ராஜ், காரைக்கால் மாவட்ட செய்தியாளர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற சனிபகவான் ஆலயத்தில் பிரம்மோற்சவ விழா பந்தக்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள்…
புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பாக சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா மனிதநேய மக்கள் சேவை இயக்க தலைமை அலுவலகத்தில்(…
பெருமை மிக்க நமது இந்திய திருநாட்டில் வாழ்கின்ற தொன்மையான தமிழர்களாகிய நமது ஒரே புத்தாண்டு என்பது , சித்திரை 1 ஆம் தேதி கொண்டாடப்படுகின்ற புத்தாண்டு தான்.…
ஆ.மோகன்ராஜ் செய்தியாளர் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் “காரை காவலன்” என்ற புதிய புகார் செயலியை அறிமுகம் செய்தனர். காரைக்கால்…
புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வைத்திலிங்கம் அவர்களை ஆதரித்து, புதுச்சேரி மாநில திமுக சார்பில், அதன் அமைப்பாளரும், சட்டமன்ற…
பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி மாநில பொதுநல அமைப்புகள் மற்றும் மனித நேய மக்கள் சேவை இயக்கம் ஆதரவு பெற்ற மதசார்பற்ற கட்சிகள் மற்றும் மாநில உரிமைக்காக குரல்…
புதுச்சேரி RLV ஜனநாயக பேரவையில் சமீபத்தில் பழைய மாநில நிர்வாகிகள் கமிட்டியை கலைத்து விட்டு புதிய மாநில அமைப்பாளராக சிவகுமரன் நியமிக்கப்பட்டார். அப்பொழுது தொகுதி வாரியாக தொகுதி…
செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம் புதுவை பாராளுமன்ற வேட்பாளர் வைத்தியலிங்கம் கடும் வெயிலையும் பொறுப்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். முன்னதாக வழக்கம்போல் வடுகுப்பம் பிரசன்ன…
சந்திரன் நிறம் போன்று முழுவதுமே வெள்ளை மாலை அணிந்து சீதா சுயம்வரம் வில்லை உடைக்கும். அலங்காரத்தில் ராமர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் 18 ஆண்டுகள் கழித்து நடைபெறும் ராமர்…
ஆ.மோகன்ராஜ்,செய்தியாளர் காரைக்கால் மாவட்டம் என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டதால் தமிழக முதல்வருக்கு இடையூறு ஏற்படுவதாக புதுச்சேரி பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் காரைக்காலில் பேட்டி. நாடாளுமன்றத் தேர்தலில்…
காரைக்காலில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராயம் மற்றும் மதுபானங்கள் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மணிஷ் உத்தரவின் பேரில்…
காரைக்கால் அருகில் கோடை வெயிலின் தாக்கத்தால் பற்றி எரிந்த புளியமரம் ஒரு மணி நேரம் போராடி அணைத்த தீயணைப்பு துறையினர் : காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் திருமலை…
ஆ.மோகன்ராஜ், செய்தியாளர் காரைக்கல் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் நடைபெற்ற பங்குனி மாத சனி தேய்பிறை பிரதோஷம். காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஸ்ரீசனிபகவான்…
ஆ.மோகன்ராஜ்,செய்தியாளர் காரைக்கால் மாவட்டம் காரைக்காலில் 100% வாக்கு பதிவு நடைபெற வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணை நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு காரைக்கால்…
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழக மீனவர் அணி பதவியேஙற்பும் பாராட்டு விழாவும் நடைபெற்றது புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீனவர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்…
காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடி அருகே ராயன்பாளையம் கிராமத்தில் இந்திய ஒன்றிய அரசின் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் இந்திய ஒன்றிய அரசின் பல்வேறு கல்வித்…
செய்தியாளர் ச. முருகவேலு. புதுவை. அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியினரின் ஆலோசனைக் கூட்டம் புதுவை இளங்கோ நகரில் தனியார் ஓட்டலில் நடந்தது. அமைப்பு செயலாளர் யூசி…
தமிழ்நாடு- புதுச்சேரி என இரண்டு இடங்களில் வாக்களிக்கும் வாக்காளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மக்கள் வாழ்வுரிமை இயக்கம் வலியுறுத்தல். மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் கோ.அ. ஜெகன்நாதன்…
செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம் புதுவை மாநிலம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் மதகடிப்பட்டில் உள்ள அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடந்து வருகிறது. இதில் நான்காம் நாள்…
புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மகளிர் அணிக்கு பாராட்டு விழா தட்டஞ்சாவடியில்…
புதுவை மடுகரையில் பல லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்கள் வெட்டி கடத்தல்!வெட்டிய நபர் மீது நடவடிக்கை கோரி இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்! புதுவை மடுகரையில் ராமமூர்த்தி அரசு உயர்நிலைப்பள்ளி…
காரைக்கால் மேடு அரசு உயர்நிலைப் பள்ளியில் அதன் தலைமை ஆசிரியர் கே கண்மணி ஆசிரியர் அவர் தலைமையில் பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர்…
புதுச்சேரியில் அதிகரித்து வரும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருளை தடுக்க வலியுறுத்தியும், சிறுமி ஆர்த்தி பாலியல் படுகொலையை கண்டித்தும் இந்தியா கூட்டணி மாணவர் அமைப்பு மற்றும் இளைஞர்…
உலக நுகர்வோர் தினத்தை முன்னிட்டு FEDCOT INDIA CONSUMER MOVEMENT PONDICHERRY & CCI சார்பில் மதர் தெரசா நர்சிங் கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு, மற்றும் நுகர்வோர்…
செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம். புதுவை வெங்கடா நகரில் உள்ள தமிழ் சங்கத்தில் இந்திய மக்கள் உரிமை நீதி பொதுநல சங்கம் சார்பில் மகளிர் தின விழா…
செய்தியாளர் ச. முருகவேலு நெட்டப்பாக்கம் மார்ச் 20ம் தேதி வரை உலக வாய் மற்றும் பல் சுத்த விழிப்புணர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. நெட்டப்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்…
செய்தியாளர் ச. முருகவேலு புதுச்சேரி மகாசிவராத்திரியை முன்னிட்டு புதுவை சித்தானந்த சாமி கோயில் வளாகத்தில் தொடர்ந்து நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்து வந்தது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்பினர் புதுச்சேரி…
குடியுரிமை சட்ட திருத்த மசோதா இந்திய மத நல்லிணக்கத்தை சிதைக்கும் செயல் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழக சேர்மன் R.L. வெங்கட்டராமன் வெளியிடும் அறிக்கை…
செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் புதுவை பண்ட சோழநல்லூரில் இயங்கி வரும் பெர்ஜர் பெயிண்ட் கம்பெனி நிறுவனம் அவ்வப்போது மக்களுக்கு சிறப்பாக நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது…
அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மகா சிவராத்திரி புதுச்சேரியில் அன்னதான மற்றும் சூடான பால் வாழங்கும் விழா: புதுச்சேரி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு…
வி தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி நோய் நாடி நோயின் முதல் நாடி பேராசிரியர் முனைவர் செ. பெரியாண்டி எழுதிய சிறப்புக் கட்டுரை… சமீபத்தில் புதுவையில் ஒரு சின்னஞ்…
முத்தியால்பேட்டைசிறுமி ஆர்த்தி படு கொலையால் மக்களின் நம்பிக்கையை இழந்த புதுவை அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யவேண்டும். என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேர்மன் R.L.…
செய்தியாளர் ச. முருகவேல் புதுவை எல்லைப் பிள்ளை சாவடி அரசு தொடக்கப்பள்ளில் பெண்கள் தின விழா சிறப்பாக நடந்தது. பெண்மையைப் போற்றுவோம் பெண்களை சிறப்புப்படுத்தும் வகையில் பள்ளியின் …
துச்சேரியில் கஞ்சாவை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் PPP பிரகாஷ் வலியுறுத்தல் புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிக்கு…
செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் புதுவை கல்மண்டபத்தில் நடந்த சாலை பூமி பூஜையில் சட்டமன்ற உறுப்பினர் ராஜவேலு பங்கு பெற்று செங்கல் எடுத்துக்கொடுத்து பூமி பூஜையில் கலந்து…
புதுச்சேரி பத்திரிகையாளர்கள் சங்க துணைத் தலைவர் ச.முருகவேல். புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி ஆர்த்தியை வன்புணர்வுக்கு ஆட்படுத்தி கொலை செய்த சம்பவம் புதுவை மக்களிடையே பெரும்…
புரட்சி பாரதம் கட்சியின் புதுவை மாநில துணை செயலாளர் ச.நாகராஜன் தனது அறிக்கையில் கூறுவதாவது… புதுவை மாநிலம் முத்தியால்பேட்டையில், ஒன்பது வயது சிறுமி ஆர்த்தி கடத்தப்பட்டு பாலியலுக்கு…
முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தியின் படுகொலைக்கு காரணமான குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்*சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் புதுச்சேரி மாநிலத் தலைவர் ரவிஜான் வலியுறுத்தல் புதுச்சேரி மாநிலம்…
செய்தியாளர் ச. முருகவேல் நெட்டப்பாக்கம் நெட்டப்பாக்கம் தொகுதி காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நாளை மாலை 3 மணிக்கு நடக்கிறது. நெட்டப்பாக்கம் ஏரிக்கரை வீதியில் உள்ள…
புதுச்சேரி அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் ஆன்மீக சேவை செய்தவர்களுக்கு பாராட்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் உறுப்பினர்கள், சங்க பொறுப்பாளர்கள்…
புதுச்சேரி சோலை நகரை சேர்ந்த நாராயணன் – மைதிலி தம்பதியினரின் இரண்டாவது மகள் ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து…