Category: புதுச்சேரி

முன்னாள் முதல்வருமான வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் 41 வது நினைவு நாள் கடைபிடிப்பு

ச.முருகவேல் செய்தியாளர் நெட்டப்பாக்கம்(புதுச்சேரி) புதுச்சேரியின் விடுதலைக்கு பாடுபட்ட முதுபெரும் தியாகியும் புதுச்சேரியின் முன்னாள் முதல்வருமான வெ. வெங்கடசுப்பா ரெட்டியாரின் 41 வது நினைவு நாள் மடுகரையில் கடைபிடிக்கப்பட்டது.மடுகரை…

புதுச்சேரியில் 185 தனியார் பள்ளி வாகனங்களை இயக்க அனுமதி மறுப்பு- அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புதுவையில் கோடை விடுமுறை முடிந்து நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய சிறப்பு முகாமை போக்குவரத்துதுறை நடத்தியது. மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி…

கல்வி நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி

புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் மு.நாராயணசாமி அவர்களால் உதவும் உள்ளம் கொண்ட நல்ல நண்பர்கள் உதவியால் மூன்று மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில்…

நீர் நிலைகளை மேம்படுத்த குளக்கரைகளில் மரக்கன்று நடும் விழா

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 75 நீர் நிலைகளை மேம்படுத்தி பாதுகாக்க அம்ரித் சரோவர் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல்…

அரசு உதவி பெறும் பள்ளிக்கு தரைதளம் அமைக்க பூமி பூஜை எம்பி அமைச்சர் பங்கேற்பு

ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கிராமத்தில் தீப ஒளி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் வடிகால் வசதி வாய்க்காலுடன் உணவு அறை தரைதளம் அமைக்கும்…

புதுச்சேரியில்மின்துறை செயல்பாடுகள் முற்றிலும் முடக்கம்

புதுச்சேரி எதிர்கட்சித் தலைவர் சிவா வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- புதுவை மின்துறையில் போதிய ஆட்கள் இல்லாமல் மின்துறை செயலிழந்து முடங்கியுள்ளது. புதுவையின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு…

புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் கலைமாமணி பட்டமிராமனின் வில்லுப்பாட்டு இசை விழா

அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை புதுச்சேரி கிளை சார்பில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் காட்டு மலர்களின் கூட்டுமணம் என்ற தலைப்பில் வில்லிசை வேந்தர் பட்டாபிராமன் குழுவினரின் வில்லுப்பாட்டு…

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் முறைகேடு- புதுச்சேரி தலைமை செயலகத்தை நேரு எம்.எல்.ஏ. முற்றுகை

புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தொடங்கப்பட்ட பணிகளில் முறைகேடுகளால் கட்டுமான பணிகள் தரமற்றதாகவும்,…

புதுச்சேரியில் வரும் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு

தமிழ்நாட்டில் வரும் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 12ம்…

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்தை அவசரகதியில் செயல்படுத்தக்கூடாது

மக்கள் உரிமை கூட்டமைப்பு மற்றும் புதுவை சமூக நல அமைப்புகள் சார்பில் கல்வி உரிமை நாடு நடந்தது. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சோழிய செட்டியார் சமுதாய…

கருணாநிதிக்கு அரசு அஞ்சல்தலை வெளியிடவேண்டும்

புதுவை பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவுக்கு அறக் கட்டளைத் தலைவர் பாரதி தலைமை தாங்கிப் பேசினார். அரசியல் கலை…

புதுச்சேரி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் தமிழைக் கட்டாயமாக்கி உடனே அரசாணை வெளியிட வேண்டும்: கல்வி உரிமை மாநாட்டில் தீர்மானம்!

புதுச்சேரி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் இன்று (04.06.2023) காலை 10 மணியளவில், சோழிய செட்டியார்கள் சமூகக் கூடத்தில் கல்வி உரிமை…

தொடர்வண்டி கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தலைமையில் மெழுகுவர்த்தி அஞ்சலி் நிகழ்ச்சி

ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி விபத்துக்குள்ளானது.இந்திய மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த விபத்தில் 300-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து…

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மலர் வணக்க நிகழ்ச்சி

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மலர் வணக்க நிகழ்ச்சிஅறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி கோ.பாரதி தலைமையில் பாரதிதாசன்…

புதுச்சேரி அரசு வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு வனத்துறை, சுற்றுலாத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு (03-06-…

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்துக்கு மாலை அணிவிப்பு

ஒடிசாவில் கோர ரெயில் விபத்தை தொடர்ந்து மறைந்த தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அனைத்தும் புதுவையில் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க.வினர் அண்ணா…

ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்துதில் இறந்தவர்களுக்கு-புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் செய்தி

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் செய்தி ஒடிசாவில் நடந்த கோரமண்டல் ரயில் விபத்து நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த கோர விபத்தினால் சுமார் 280க்கும் மேற்பட்டோர்…

நடிகர் ராஜ் மோகனுக்கு சேவா ரத்னா விருது வழங்கிய புதுச்சேரி முதல்வர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரத்தில் வசித்து வருபவர் தமிழ் திரைப்பட நடிகர் ராஜ்மோகன். இவர் அண்ணாதுரை,AGP வெள்ளை யானை, கோலிசோடா 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது…

ஒடிசா ரெயில் விபத்து: புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு

ரெயிலில் பயணித்தோர் விபரம் அறிந்துகொள்ள புதுச்சேரி அரசு சார்பில் அவசர கால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி, கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு…

புதுச்சேரிஆளுநர் தமிழிசைக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

புதுச்சேரி ஆளநர் தமிழிசைக்கு இன்று பிறந்த நாள் வாழ்துக்களை பிரதமர் மோடி கடிதம் மூலம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- பிறந்த நாள் என்பது மனித சமுதாயத்திற்கும்,…

புதுச்சேரியில் திருப்பதி தேவஸ்தான கோவில் கட்டப்படும்- அறங்காவலர் குழு தலைவர் உறுதி

புதுச்சேரி நேரு வீதியில், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் தகவல் மையத்துடன் அமைந்திருந்தது. இக்கோவிலுக்கு புதுவை மட்டுமின்றி தமிழக பகுதி பக்தர்களும் அதிகளவில் வந்து சென்றனர். தகவல்…

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தால் இந்தி திணிப்பு இல்லை- அமைச்சர் நமச்சிவாயம்

புதுச்சேரி மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. வரும் 2023-24 கல்வியாண்டில் இருந்து 6 முதல் 9-ம் வகுப்பு…

புதுச்சேரி வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது

புதுச்சேரி வில்லியனூர் கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவில் 2023-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரமோற்சவ…

புதுச்சேரி அரசின் காவல்துறை தலைவர் எழுத்தாளர் டாக்டர் வி.ஜே. சந்திரன் ஐபிஎஸ் பணி நிறைவுப் பாராட்டு விழா

புதுச்சேரி அரசின் காவல்துறை தலைவர் எழுத்தாளர் டாக்டர் வி.ஜே. சந்திரன் ஐபிஎஸ் அவர்களுக்கான பணி நிறைவுப் பாராட்டு விழா நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. சபாநாயகர்…

மணவெளி தொகுதி நல்லவாடு மீனவமக்களுக்கு முதியோர் உதவித்தொகை சபாநாயகர் வழங்கினார்

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவ மக்களுக்கான முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியில் உள்ள மீனவ மக்களுக்கு…

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள…

அரசு மருத்துவ கல்லூரியின் பயன்பாட்டிற்காக   புதிய வாகனம் வைத்திலிங்கம் எம்பி வழங்கினார்

பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்  வைத்திலிங்கம் தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியின் பயன்பாட்டிற்காக  மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் எடுத்துச் செல்வதற்காக…

தனியார் மயம் குறித்து காங்கிரஸ் பேசுவது சரியல்ல மத்திய இணையமைச்சர் முருகன் பேட்டி

புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  சாமிநாதன்  தலைமையில் செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் மற்றும் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  மத்திய…

மாநில அந்தஸ்து பற்றி எங்க பேசவேண்டுமோ அங்கு ரங்கசாமி பேசவில்லை முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர்‌ நாராயணசாமி பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்‌. அப்போது அவர்‌ கூறியதாவது: குடியரசு தலைவரை பாராளுமன்றத்தை திறக்கவிடாமல் பிரதமர் மோடி நான்தான் திறப்பேன் என அராஜகமாக திறந்து…

5 ஆண்டாக அரசு நிதி உதவியை ஏமாற்றி பெற்ற பெண்- ரூ.82 ஆயிரத்தை திரும்ப செலுத்த உத்தரவு

ரோட்டை சேர்ந்தவர் நிலா (வயது 44). இவர் முதல் கணவரால் கைவிடப்பட்டதால் புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் கணவரால் கைவிடப்பட்டோருக்கான நிதி உதவியை…

பனை மரத்தை மீட்கும் முயற்சியை பாராட்டி கவிச்சங்கம் அர்த்த நாரீசவர்மா விருது

புதுச்சேரி வன்னியர்கள் சமுதாய வளர்ச்சி இயக்கம் சார்பாக முப்பெரும் விழா புதுச்சேரி பாக்குமுடையான் பேட் பார்வதி திருமண மண்டபத்தில்நடைபெற்றது. இதில் பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபிள் சொசைட்டி செய்யும்…

ரொட்டி பால் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு

புதுவை அரசு துறைகளில் தினகூலி, பகுதி நேர பணிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளமாக ரூ.18 ஆயிரம் வழங்கப்படும் என சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் அறிவிக்கப்பட்டது. ஆனால்,…

ஜே.பி. நட்டாவை சந்தித்த புதுவை பா.ஜனதா நிர்வாகிகள்

பா. ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை புதுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் சாமிநாதன், பட்டியல் அணியின் தலைவர் தமிழ்மாறன் ஆகியோர் சந்தித்தனர். டெல்லியில்…

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: கலெக்டர் ஆய்வு

காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்க ணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கண க்கான பக்தர்களும…

புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவிய பிரதமர் மோடிக்கு பாராட்டு

உருளையன்பேட்டை தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தொகுதி பொறுப்பாளர் பிரபுதாஸ் தலைமை தாங்கினார். தொகுதி தலைவி நாகம்மாள், பொதுச் செயலாளர்கள் ராஜேந்திரன், மதன் ஆகியோர்…

ஆரோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

சாவர்க்கார் பிறந்த நாளையொட்டி பாராளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டதை கண்டித்தும் இந்த திறப்பு விழாவுக்கு ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழகம்…

ரியல் எஸ்டேட் தொழிலுக்காக அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடித்த அதிமுக பிரமுகர்

ஆரோவில் அருகே இரும்பை கிராமத்தில் தமிழக அரசின் அங்கன்வாடி மைய கட்டிடம் உள்ளது. இந்த அங்கன்வாடி மைய கட்டிடம் அந்தப்பகுதி மக்களின் வாக்குச்சாவடி மையமாகவும் இருந்து வருகிறது.…

புதுச்சேரியில் ரூ.400 கோடியில் சட்டமன்ற வளாகம்- 15 ஏக்கரில் கட்டப்படுகிறது

புதுச்சேரி சட்டமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் பாரதி பூங்கா எதிரே சுமார் 87 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. கடந்த 1820-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால்…

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் லே ராயல் பார்க் ஓட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில்…

புதுச்சேரியில் பைக் ஓட்டிகளுக்காக நவீன ஏ.சி. ஹெல்மெட்

இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை தடுக்க கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…

ஜனாதிபதி திரவுபதி முர்முவின் புதுச்சேரி வருகை திடீர் ரத்து

ஜனாதிபதியின் புதுச்சேரி பயணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுடெல்லி, ஜனாதிபதி திரவுபதி முர்மு 2 நாட்கள் பயணமாக புதுச்சேரி வர இருந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளை…

நூல் அறிமுக விழா- சபாநாயகர் பங்கேற்ப்பு

புதுச்சேரி, அரசு பள்ளி மொழியாசிரியர் பூரணாங்குட்பம் பு.மதியழகன் அவர்கள் எழுதிய நெஞ்சமே (புதுக்கவிதை) கருணையே தெய்வம் (சிறுகதை ) ஆகிய 2 – நூல் அறிமுக விழா…

நைஜீரியா நாட்டுப்பெண்ணை மணந்த புதுவை வாலிபர்

புதுச்சேரியில் சுற்றுலாயியல் அறிஞராகத் திகழும் திருவாளர் ச. கண்ணன் மற்றும் பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரியின் பேராசிரியரான திருவமை ஆ.நோயலின், இவர்களின் மகன் க. அபிலாசு நெத…

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி பிறந்தநாள் ஓராண்டு கொண்டாட புதுச்சேரி தி.மு.க முடிவு

புதுச்சேரி மாநில தி.மு.க செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.…

மீனவர்களுக்கு ரூ. 3.30 கோடி ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் ரங்கசாமி தொடங்கிவைத்தார்

புதுச்சேரி அரசு மீன்வளத்துறை அமைச்சர்‌ அலுவலகம்‌ விடுத்துள்ள செய்திக்குறிப்புபுதுச்சேரி அரசின்‌ மீன்வளம்‌ மற்றும்‌ மீனவர்‌ நலத்துறையின்‌ மூலம் முதியோர்‌ஓய்வூதியம்‌ வேண்டி புதியதாக விண்ணப்பித்த சுமார்‌ 1086 மீனவ…

புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவல்

தலைநகர் டெல்லியில் அதிநவீன வசதிகளுடன் சுமார் ரூ.1000 கோடி செலவில் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வருகிற 28-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை)…

வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் வருகிற 1-ஆம் தேதி தேர் திருவிழா ஆளுநர் முதல்வர் வடம் பிடித்து தொடங்கி வைக்கிறார்கள்

புதுச்சேரி மாநிலத்தில் பெரிய கோவில் என அழைக்கப்படும் திருக்காமீஸ்வரர் கோயில் சோழர்கள் காலத்தில் உருவானதாகும் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்திருவிழா சிறப்பாக நடைபெறும். இதேபோல் இந்தாண்டு…

நாடாளுமன்றத்தில் செங்கோல் நிறுவுவது தமிழர்களுக்கு பெருமை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை பெருமிதம்

புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- நீதி வழுவாத ஆட்சி முறையின் அடையாளமே செங்கோல். அன்றைய தமிழர்களின் நீதி பரிபாலன முறையை உலகத்துக்கே வழிகாட்டக்கூடியதாக…

புதுச்சேரி தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  ஆளுநர் சபாநாயகர் பங்கேற்பு

தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்  ஆளுநர் சபாநாயகர் பங்கேற்பு புதுச்சேரி.மே.25-அரியாங்குப்பம்கொம்யூன் தவளக்குப்பம் மாரியம்மன் கோவில் வீதியில் எழுந்தருளி அருள் பாலிக்கும் அருள்மிகு  மாரியம்மன், காளியம்மன், பெருமாள் ஆகிய…

புதுச்சேரி மங்கலம் தொகுதியில் ரூ.48 லட்சம் செலவில் வாய்க்கால் சீரமைப்பு பணி

மங்கலம் தொகுதி பங்கூர்பேட் பகுதியில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.48 லட்சத்து 30 ஆயிரம் செலவில் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து பங்கூர் கிராமம் வரை 640 மீ நீளம்…