Category: தமிழ்நாடு

தேசிய மாணவர் படை மாணவர்களின் பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம்-சட்டமன்ற உறுப்பினர் துக்கி வைத்தார்

எஸ். செல்வகுமார் செய்தியாளர் தேசிய மாணவர் படை மாணவர்களின் பாய்மரப் படகில் கடல் சாகசப் பயணம். புதுவையில் இருந்து காரைக்கால் செல்லும் 5 ஆம் நாள் பயணத்தை…

கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை !-நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! கண்ணீர்த் துளிகளுக்கு முகவரி இல்லை ! நூல் ஆசிரியர் கவிக்கோ அப்துல் ரகுமான் ! நூல் விமர்சனம் கவிஞர்…

சாதனைகளில் அசத்தும் சிறுமி

சென்னை வேளச்சேரி சேர்ந்த 3 வயது சிறுமி ஜான்வி அவர்கள் கண்களை கட்டிக்கொண்டு பானையின் மேல் நின்று தொடர் சிலம்பம் மேற்கொண்டு (ஒரு நிமிடத்தில் 50க்கும் மேலாக…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத குருமார்களில் சார்பில், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே பண்டாரவாடை பேருந்து நிலையம் அருகில், தேசத்தையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சர்வமத குருமார்களில் சார்பில், இறந்தவர்களின்…

ஆலங்குளத்தில் பூஉலகை காப்போம் மன்றத்தின் சார்பில் மர கன்றுகள் நடும் விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில்உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டுஆலங்குளம்மேலபரும்பு இசக்கியம்மன் கோவில் வளாகத்தில் பூஉலகை காப்போம் மன்றத்தின் சார்பில் மர கன்றுகள் நடும் விழா முருகன் தலைமையில் நடைப்பெற்றது. பால்ராஜ்…

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும கிசான் கோஸ்தி உழவர் பேரணி

வள்ளியூர் வட்டாரம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ், பழவூர் கிராம…

திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்

தென்காசி மாவட்ட ம் திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்தென்காசியில்மாவட்ட மகளிர் அணி தலைவி நாட்டார்பட்டி மயில் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது. மாவட்ட…

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு திராவிட தமிழர் கட்சியின் சார்பில்மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி;-

தென்காசி;- ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென்காசி பேருந்து நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியின் சார்பில்தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்)வீரபாண்டியன்…

உலக சுற்றுச்சூழல் தின விழாவை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில் மரம் நடும் விழா

தென்காசி மாவட்டத்தில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில்காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாகமரம் நடு விழா நடைபெற்றது. வேளாண் இணை இயக்குனர் தமிழ்மலர், வேளாண் துணை…

காவேரி கூக்குரல் இயக்கத்தின் சார்பில்உலக சுற்றுச்சூழல் தின விழா

இந்த வருடம் 1.1 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு தென்காசி மாவட்டத்தில் உள்ள கருத்தப்புலியூர் கிராமத்தில் உள்ள விவசாயி ஆனந்த் அவரது தோட்டத்தில்காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில்உலக…

வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் நடைபெற்ற கலைஞரின் 100 வது பிறந்த நாள் விழா

கழுகுமலை அருகே உள்ள வானரமுட்டி கிளை கழக திமுக சார்பில் நடைபெற்ற கலைஞரின் 100 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வானரமுட்டி முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும்,…

புதிதாக பெறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சந்தித்து வாழ்த்து

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தியாகராஜன் புதிதாக பெறுப்பேற்றுள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.. தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஆற்றல்மிகு தலைவரின்…

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. சிவானந்தம்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. சிவானந்தம்நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி41F2, பழனியாண்டவர் கோயில் தெரு, கோவில்பட்டி – 628 501.பேச : 94866…

ராசிபுரத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்வேறு சமூக அமைப்பினர் மரக்கன்று நட்டனர்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இந்திய அரசு நாமக்கல் மாவட்ட நேரு யுகேந்திரா மற்றும் பாரதம் இளைஞர் நற்பணி சங்கம் இணைந்து இன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு…

50வது நாளாக தொடர்ந்து பொதுமக்களுக்கு மோர் வழங்கிய அதிமுக முன்னாள் நகர மன்ற உறுப்பினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரம் கிடங்கல் – 1இந்திரா காந்தி பேருந்து நிலையத்தில் அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளரும்,முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான C.Ve.சண்முகம் அவர்களின்…

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு 20 வருடம் சிறை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த…

வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்களுக்கு தேசிய போட்டியில் தங்கம்

எல்.தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் வல்வில் ஒரி ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள் தேசிய அளவில் நடைபெற்ற சிலம்பாட்டம், வில்வித்தை, ஸ்கேட்டிங் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்று…

ராசிபுரம் பகுதியில் ரத்ததான முகாம்

எல்.தரணி பாபு செய்தியாளர் ராசிபுரம் ராசிபுரம் நகரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ராசிபுரம், ஆத்தூர் சாலையில் அமைந்துள்ள சுகம் மருத்துவமனையில் நடைபெற்ற…

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரிக்கு தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது

மாவட்ட செய்தியாளர் வீ . முகேஷ். இந்த ஆண்டிற்கான தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதுதை தருமபுரி மாவட்டம் பள்ளப்பட்டியில் அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரிக்கு…

திண்டுக்கல் அருகே மின்னல் தாக்கி பெண் பலி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ். கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி அல்லிராணி வயது-35. இவர் அப்பகுதியில்…

தலைக்கவசம் சீட் பெல்ட் அணிந்து வந்தோர்க்கு மரக்கன்று பரிசு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் நகர போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.சேரலாதன் தலைமையில் சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் திண்டுக்கல் மாவட்ட…

ஹைகான் அறிமுகப்படுத்தும் புதுவகை சோலார் வாட்டர் ஹீட்டர்கள். ஹைகான் புளோட்டோ பிளஸ்

ஹைகான் இந்தியா லிமிடெட் பவர் எலக்ட்ரானிக்ஸ், சோலார் வாட்டர் ஹீட்டர்கள், லித்தியம் அயன் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் வாகனம் ஆகியவற்றில் ஈடுபடும் முன்னணி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல்…

ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியில் சேரன் கல்விக் குழுமம்!

கோவை: உலக சுற்றுச்சூழல் தினத்தினை முன்னிட்டு சேரன் கல்வி குழுமம், கோவை வனத்துறையுடன் இணைந்து 1 லட்சம் மரக் கன்றுகள் நடும் பணியை இன்று தொடங்கியது. கல்லூரி…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் திங்கள்…

5 லட்சம் மதிப்பீட்டில்  கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் திறந்து வைத்தார்

மேலூர் நிருபர் சம்பத். மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி கொட்டாம்பட்டி ஊராட்சி  ஒன்றியத்துக்கு உட்பட்ட. தும்பைப்பட்டி ஊராட்சியில் உள்ள செட்டியார் பட்டியில் மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு…

திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் மற்றொரு அங்கமான விவேகானந்தா திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் சார்பாக, அழகுக்கலை பயிற்சி பட்டறை நடைப்பெற்றது. இப் பயிற்சி பட்டறையினை…

என்.ஐ.ஆர்.எஃப் தரவரிசை பட்டியலில் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி 4 ஆம் இடம் பிடித்து சாதனை

ஒவ்வொரு ஆண்டும்,: கல்வி, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், கல்லூரியின் செயல்பாடுகளை கணக்கிட்டு தேசிய தரவரிசைப்பட்டியல் நிறுவனமான என்.ஐ.ஆர்.எஃப் (NIRF)/தர வரிசைப்பட்டியலை வெளியிட்டு வருகின்றது. பொறியியல், கலை…

மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிப்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகத்தில், கோட்ட ரயில்வே மேலாளர் அனந்த் , உறுதி மொழியை ஏற்றார்.கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர், ரமேஷ் பாபு,…

விருத்தாசலம் மங்கலம்பேட்டை அருகே விஷ வண்டுகள் அகற்றம்

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோவி லானூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வியாபாரி மைக்கேல் ராயன் (வயது.60). இவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி…

SDPI கட்சி கோவை மத்திய மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பா.ஜ.க.எம்.பி.யும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும்,இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண்…

மின்நுகர்வை துல்லியமாக கணக்கிட 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்க டெண்டர் வெளியீடு

தமிழகத்தில் தற்போது ஒவ்வொரு வீட்டிலும் எப்படி மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது என்பதை மின்வாரிய ஊழியர்கள் வீட்டுக்கு நேரில் வந்து மீட்டர் அளவீட்டை கணக்கிட்டு முடிவு செய்கிறார்கள். அவர்கள் கணக்கிட்டு…

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள்செஞ்சி பகுதி வரலாற்று நினைவிடங்களில் ஆய்வு

தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் படிக்கும் மாணவர்கள் 150 பேர் செஞ்சி பகுதியில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் வரலாற்று நினைவிடங் களை ஆய்வு மேற்கொண்டனர்.…

செஞ்சி அப்பம் பட்டு பகுதிகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைத்த பழங்கள் அழிக்கப்பட்டன

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு துறையின் மாவட்ட நியமன அலுவலர் மரு.சுகந்தன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பத்மநாபன், இளங்கோவன், பிரசாத்,…

ரெயில் விபத்துக்கு நிர்வாக சீர்கேடே காரணம் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:- இளையபெருமாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில்…

மதுக்கடைகளில் விற்கப்படும் மதுவால் தொடர்ந்து ஏற்படும் உயிர் பலிகளை என்ன சொல்லி சமாளிக்கப்போகிறீர்கள் அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-சில நாட்களுக்கு முன்னர் மது பாட்டிலுக்குள் இறந்த நிலையில் பல்லி கிடந்த செய்தி வெளிவந்தது. தற்போது மதுபாட்டிலுக்குள்…

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அதிமுக சார்பில் கள ஆய்வுக்கு கூட்டம்

அலங்காநல்லூர்- மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அதிமுக சார்பில் மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,…

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாமக்கல்மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ்.உமா தலைமையில் நடைபெற்றது. நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில்…

500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடல்- ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகிறது

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 5329 மதுக்கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார் இந்த…

500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள்: தமிழ்நாடு முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தரமான மருத்துவ சேவையை பெற்றிடும் வகையில் தமிழ்நாடு சட்டசபையில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. 708…

புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை

புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் மு.நாராயணசாமி அவர்களால் உதவும் உள்ளம் கொண்ட நல்ல நண்பர்கள் உதவியால் மூன்று மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி அளிக்கப்பட்டது நிகழ்ச்சியில்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை வட்டார கிளையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் வெளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கந்தர்வகோட்டை வட்டார கிளையின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினம்…

அரிக்கொம்பன் யானை பிடிபட்டது

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே சின்னக்கானல் மற்றும் சாந்தம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் ஆண் காட்டு யானை கடந்த ஏப்ரல் மாதம்…

ஊட்டியில் இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது- கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்பு

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்ற மாநாடு இன்று காலை தொடங்கியது. மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாநாடு…

2.29 லட்சம் பேர் விண்ணப்பம்: என்ஜினீயரிங் மாணவர் தேர்வுக்கான ரேண்டம் எண் நாளை ஒதுக்கீடு

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள், ஆண்டுதோறும் பொது…

வேதாரண்யத்தில் 200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் தயாரித்த 3 சிறுவர்கள் கைது

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கத்தரிப்புலத்தில் 3 பேர் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விடுவதாக போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங்குக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை…

காலநிலை மாற்ற நடவடிக்கை கோரி கையெழுத்து இயக்கம்- சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்

உலக சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பசுமைத் தாயகம் அமைப்பு சார்பில் அரசு காலநிலை மாற்ற நடவடிக்கை குழுவை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 10…

கொரோனா காலத்தில் மக்களுக்கு இலவச தடுப்பூசி வழங்கியது பிஜேபி அரசு தான்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பிஜேபி அரசு 9 ஆண்டு கால சாதனை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட பிஜேபி அலுவலகத்தில்…

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளை அமைச்சர் ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.76 கோடி மதிப்பீட்டில்…

வலங்கைமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணிஒய்வு பாராட்டு விழா

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள தொழவூரில் சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தவர் தெய்வ. பாஸ்கரன். இவர் மேல் நிலை படிப்பிற்கு வலங்கைமான் அரசு ஆண்கள் உயர்நிலைப்…

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வால்பாறை நகராட்சி சார்பில் மௌன அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி சார்பில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம், நகராட்சி ஆணையாளர் பொறுப்பு வெங்கடாசலம், நகர்…