Category: தமிழ்நாடு

பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்துக, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற பொது வெளியில் பதிவான கோரிக்கையை கடந்த 2013 ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரணைக்கு…

10 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தர்ணா

10 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கி விட்டு, விரட்டியத்த மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தந்தை தர்ணா… கோவை சுங்கம் பைபாஸ் பகுதியை சேர்ந்தவர்…

மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் மாணவ, மாணவிகளுக்கான “என் கல்லூரி கனவு” விழிப்புணர்வு திருவாரூர் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில்…

தமிழகத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் சோதனையை தீவிரப்படுத்த உத்தரவு

கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட எல்லைகளில் தவிர கண்காணிப்பு நடக்கிறது. கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கே பிறகே அனுமதிக்கப்படுகிறது. கேரளாவில்…

காட்டுமன்னார்கோயில் மலையாள அக்னி கருப்புசாமி வடவாறு ஆற்றில் இறங்கும் திருவிழா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகேஷண்டன் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து ஆட்சி செய்யும் மலையாள அக்னி கருப்புசாமி சுவாமி சித்ரா பௌர்ணமி திரு விழா சிறப்பாக நடைபெற்றது முன்னதாக…

திமிரி அருகே கணியனூர் கிராமத்தில் துரியோதன படுகளம் திருவிழா:-

ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி அருகே உள்ள கணியனூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் சமேத தர்மராஜா திருக்கோயிலில் மகாபாரத திருவிழா கடந்த மாதம் 20 ஆம்…

மக்களின் நலனுக்காக திருச்சி ரயில் நிலையத்தில் வசதி மக்கள் மகிழ்ச்சி!

தமிழகத்தின் பல்வேறு ரயில் நிலையங்களில் புதிய வசதியை தெற்கு ரயில்வே சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. ரயிலில் பயணம்…

பாபநாசம் அருகே தெருக்களில் சர்வசாதாரணமா உலா வந்த கரடிகளால் கிராம மக்கள் பீதி

நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்குத்தொடர்ச்சி மலை அமைந்துள்ளது இங்கு யானை, கரடி, சிறுத்தை உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ள நிலையில்,…

வலங்கைமான் சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா

வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலய சித்திரை செடில் திருவிழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஸ்ரீ காமாட்சி…

இராஜபாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா

இராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பிரசித்தி பெற்றபுதுப்பாளையம் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடைபெற்றது கடந்த ஏப்ரல் 13 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒன்பது நாட்கள்…

VK புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு

தென்காசி மாவட்டம், VK புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் படிக்க பள்ளியின் சார்பில் புத்தகங்கள்

படிக்க புத்தகமும் வழங்கி பரிசும் அறிவித்த பள்ளி பள்ளி விடுமுறையில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்த புதிய முறைகள் கோடை விடுமுறையில் மாணவர்கள் வீடுகளில் படிக்க புத்தகம் வழங்கி…

வந்தவாசி நூலகத்தில் உலக புத்தக தினவிழா

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி கிளை நூலகம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மையம் சார்பில் உலக புத்தக தினவிழா சிறப்பு உரையரங்கம் நூலக வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு…

சோழவந்தானில் வைகையாற்றில் பச்சைபட்டுத்தி கள்ளழகர்

சோழவந்தான் சோழவந்தான் வைகை ஆற்றில் ஜெனகை நாராயணப் பெருமாள் கள்ளழகர் வேடத்தில் பச்சை பட்டுடுத்தி வெண் குதிரையில் இறங்கினார் இதை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சாமி தரிசனம்…

கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் மாரி செல்வம். இவர் வழக்கறிஞராக உள்ளார். இவருக்கு தெரிந்த லட்சுமணன் என்ற சிறுவனை ரேஷன் அரிசி கடத்தல்…

பாலக்கோடு-குந்தியம்மன்-ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கோவிலூர் கிராமத்தில் மலைமீது எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ குந்தியம்மன்-ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் நூதன ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா வெகுவிமர்சையாக…

சுட்டெரிக்கும் வெயில்!! கூலாக குடித்துவிட்டு அமர்க்களம்!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை புதிய பேருந்து நிலையம் மதுப்ரியற்களின் கூடாரமாக மாறி உள்ளது, இதுவரை பயணிகள் அமருவதற்கு சரியான முறையில் அமரும் இடம் இல்லை இருந்தபோதும் சிறிதளவு…

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து

மதுரை அருகே வலையங்குளத்தில் பாரம்பரிய முறைப்படி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி 50 ஆயிரம் பேருக்கு சமபந்தி விருந்து மதுரையில் கள்ளழகர் வைகையில் – இறங்கும் வைபவத்தை…

சித்திரைத்திருவிழாவில் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் அழகர்

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்ததால் பக்தர்கள் மகிழச்சியில் திளைத்தனர். ஏராளமானோர் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்ற எதிர்சேவை நடந்தது.கோவில் மாநகர் என்ற பெருமைக்கு ரிய…

தூத்துக்குடியில் சங்கர ராமேஸ்வரர் பாகம் பிரியாள் சித்திரை திருவிழா தேரோட்டம்

தூத்துக்குடியில் புகழ்பெற்ற சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் கோவில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினசரி சாமி அம்பாள் வீதி உலா நடைபெற்றது முக்கிய…

தஞ்சை மாவட்ட காவல்துறையினர் கிரிக்கெட் போட்டி

திருவிடைமருதூரில் தேர்தல் பணி முடிந்து இன்று சொந்த ஊர் திரும்ப உள்ள ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த துணை ராணுவத்தினருடன், தஞ்சை மாவட்ட காவல்துறையினர் இணைந்து கிரிக்கெட் போட்டி…

காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு

சித்ரா பௌர்ணமியை ஒட்டி காஞ்சிபுரம் சித்ரகுப்தர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் . காஞ்சிபுரம் உலகில் உள்ள ஜீவராசிகளின் பாவ…

தேனி குமுளியில் மங்கல தேவி கண்ணகி கோவில் சித்ரா பௌர்ணமி-பக்தர்கள் சாமி தரிசனம்

தமிழக கேரளா எல்லையான தேனி குமுளியில் மங்கல தேவி கண்ணகி கோவில் முழுநிலா சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழக கேரளா பக்தர்கள் ஏராளமாக கலந்து கொண்டு சாமி…

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்-10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம் சித்திரை திருவிழாவையொட்டி, கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், பக்தர்கள் தேரை…

செங்குன்றத்தில் நெல் மூட்டை ஏற்றி வந்த லாரி தெருவோரம் படுத்திருந்த நபரின் மீது ஏறியதில் கூலித் தொழிலாளி பலி.

செங்குன்றம் செய்தியாளர் நெல் மூட்டை ஏற்றி வந்த ஆந்திர லாரி தெருவோரம் படுத்திருந்த ஒரு நபரின் மீது தலையில் ஏற்றியதில் சம்பவ இடத்திலேய உடல் நசுங்கி இறந்தார்…

கேத்துரெட்டிபட்டியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு பால் குட ஊர்வலம்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கேத்துரெட்டிபட்டியில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் சுவாமிக்கு பால் குட ஊர்வலம் நடைபெற்றது தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே கேத்து ரெட்டிபட்டி அருள்மிகு பிரசன்ன பார்வதி…

மாமல்லபுரத்தில் தேரோட்டம்

மாமல்லபுரத்தில் தேரோட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்தல சயன பெருமாள் திருக்கோயில் சித்ரா பௌர்ணமி நாளான தேரினை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு நடைப்பெற்றது.…

காஞ்சிபுரம் அஷ்டபூஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்

காஞ்சிபுரம் அஷ்டபூஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் கோலாகலம் காஞ்சிபுரத்தில் கடந்த சில ஆண்டுகளாக அஷ்டபுஜ பெருமாள்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் உலக புத்தக தினம்

உலக புத்தக தினம்” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா…

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தேனி மாவட்ட வனத்துறை எச்சரிக்கை

வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் தேனி மாவட்ட வனத்துறை எச்சரிக்கை *தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது மேலும் வனப்பகுதிகளில் உள்ள காய்ந்த…

ஈரோட்டை சேர்ந்த ரியாமிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்றார்

ஈரோட்டை சேர்ந்த ரியாமிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்றார் உலகத்திலேயே திருநங்கைகளுக்கு என்றே தனியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது.…

தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியில் திடீரென்று தீ விபத்து

மேகமலையில் தீ விபத்து தேனி மாவட்டம் மேகமலையில் ஹைவேவிஸ் பேரூராட்சி மணலாறு தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டு இரண்டு வீடுகள் முற்றிலும்…

புத்தகங்களை அதிகம் நேசிப்போம்-பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே முகமது ரபிக்

புத்தகங்களை அதிகம் நேசிப்போம், வாசிப்போம் என உலக புத்தக தினத்தை முன்னிட்டு, பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் ஜே முகமது ரபிக் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்……

10 ஆண்டுகளில் மக்களுக்கு செய்த சாதனைகளை எதுவும் சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி-ஜவாஹிருல்லா

வெறுப்பு பரப்புரை பேசிய மோடி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து நடுநிலையை நிருபீக்க வேண்டும் ஜவாஹிருல்லா பேட்டி சென்னை விமான நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி…

இந்தியா பாரம்பரியம் மிக்க தேசம். இதற்கு எதிர் மறையாக பா.ஜ.க. உள்ளது-தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி

இந்திய பெண்களின் தாலி கலாச்சாரத்தை மோடி கேலி செய்வதா தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி கண்டனம் சென்னை விமான நிலையத்தில் தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் ஹசீன…

போதிய மழை பொழிவு இல்லாதால் மாங்காய் வரத்து குறைவு, விலையும் அதிகம்-பழ வியாபாரிகள் வேதனை

தமிழகம்,கேரளா,ஆந்திரா,கர்நாடகவில் இருந்து வரக்கடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவையில் இருந்து இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும் கோவையில் நிர்ணயிக்கபட்ட விலை தான் இந்தியா முழுவதும்…

உலக பூமி தினம் -கீழ வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்று நடுவிழா

ஏப்;-23 தென்காசி மாவட்டம் கீழ வீராணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நெட்டூர் வட்டார மருத்துவ அலுவலர்மருத்துவர் ஆறுமுகம் தலைமையில் மரக்கன்றுகளை நடும் விழா நடைப்பெற்றது மாவட்ட தொற்றா…

நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பாமக கூட்டணி கட்சியினருக்கு நன்றி

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் வீ.முகேஷ். நாடாளுமன்ற தேர்தலில் சிறப்பாக பணியாற்றிய பாமக கூட்டணி கட்சியினருக்கு நன்றி எனபாட்டாளி மக்கள் கட்சியின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர்…

திருநெல்வேலி மாவட்டத்தில் இருவேறு சமூகத்தினர் இடையே மோதல் மினி பஸ் கண்ணாடி உடைப்பு.பதட்டம் போலீஸ் குவிப்பு

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த மேல ஏர்மாள் புரம் கிராமத்தை சேர்ந்தவர் பாஸ்கர் இவரது மகளுக்கு இன்று திருமணம் நடைபெற்று உள்ளது அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு…

உடையார்பாளையம் அருகே பள்ளி குழந்தைகளின் வேன் கவிழ்ந்து விபத்து-குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை.

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் உடையார் பாளையம் அடுத்த வெண்மான் கொண்டான் சாலையில் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம்…

வால்பாறை – அனலி எஸ்டேட் பகுதியில் காட்டு மாடு தாக்கியதில் ஒருவர் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்திற்கு உட்பட்ட அனலி எஸ்டேட் காப்பிக் காடு கள எண் 4 ல் வைரமுத்து என்பவரின் மகன் ரவி என்ற செல்வரத்தினம் வயது…

திண்டுக்கல் மலைக்கோட்டை பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரம் பத்ரகாளியம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சலில் அம்மன் அருள்பாலித்தார். திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீ…

திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் சைபர் கிரைம் போலீசார் சார்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை சார்பாக ஆய்வாளர் குணசுந்தரி மற்றும் காவலர்கள்…

சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடை விழா

தூத்துக்குடி 12வதுதெரு சீவலப்பேரி அருள்மிகு ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் கொடை விழா முன்னிட்டு மகளிர் அணி சார்பாகவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது

சோழவந்தானில் நாடக நடிகர் மற்றும் கிராமி கலை குழ சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு.

மதுரை மாவட்டம் சோழவந்தானில்நாடகநடிகர் & கிராமியக் கலைக்குழு சங்க கூட்டம் ஜெனக.நாராயண பெருமாள்.கோவிலில் உள்ள சொற்பொழிவு அரகில் சங்கத்தலைவர்A.சண்முகசுந்தரம்.. தலைமையில் நடந்ததுகூட்டத்தில் சோழவந்தான் பகுதி நாடக நடிகர்…

முடுவார்பட்டி கிராமத்தில் மகா சம்ரோட்சன விழா ஆயிரத்துக்கு மேற்பட்டோர்களுக்கு அன்னதானம்

அலங்காநல்லூர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்திருக்கும் கிழக்கு தெரு கவுண்டர் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டஸ்ரீ அழகுமலையான் ஸ்ரீ கருப்புச்சாமிஸ்ரீ சௌந்தரியம்மன் கோவில் மகா…

திண்டுக்கல்-விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம்

வெ.முருகேசன்-மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் “விழுதுகளை வேர்களாக்க“ தலைப்பில் உயர்கல்வி வழிகாட்டல் ஆலோசனை முகாம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆதிதிராவிடர்…

மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாக்கா லங்களில் தினமும் காலை, மாலை வேளைகளில்…

அன்பாலையம் டிரஸ்ட் சார்பில் சித்திரை திருவிழா அன்னதானம்

அன்னதானம்” சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வருகையொட்டி அன்பாலையம் டிரஸ்ட் சார்பில் நிறுவனரும், தலைவருமான ப்ரியா அவர்கள் மற்றும் பெற்றோர்கள் கேசரி, புளியோதரை, தக்காளி சாதம் அன்னதானம்…

வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை

வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல். வடமதுரையில் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3,500 அபராதம். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து…