SDPI கட்சி கோவை மத்திய மாவட்டம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பா.ஜ.க.எம்.பி.யும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும்,இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண்…
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பா.ஜ.க.எம்.பி.யும் ஆன பிரிஜ் பூஷன் சரண் சிங் பல பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும்,இந்த விவகாரத்தில் பிரிஜ் பூஷன் சரண்…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பிஜேபி அரசு 9 ஆண்டு கால சாதனை குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட பிஜேபி அலுவலகத்தில்…
தென்காசி மாவட்டம் கழிநீர்குளத்தில்மகளிர் கங்கிரஸ் கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமையில்தென்காசி மாவட்டச் செயலாளர் பாரிஷா முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட மாற்று கட்சி பெண்கள்…
கடையம் தெற்கு ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி கல்யாயாணி புரத்தில் இளைஞரணி சார்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர்,ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்றது.…
பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சுந்தரபெருமாள்கோவில் தனியார் மண்டபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பாபநாசம் கிழக்கு மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் செந்தில்குமார்…
திருவாரூர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட குடவாசல் ஒன்றியம் நாரணமங்கலம் ஊராட்சியில் கலையரங்கம் மற்றும் பிலாவடி ஊராட்சியில் பயணிகளின் பேருந்து நிறுத்தம் நிழலாகம் திறந்து வைத்தார்.…
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மரக்காணம் மத்திய ஒன்றியத்தில் சிறுவாடி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய தலைவர் சுந்தர் தலைமையில் ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது.. இந்த…
தாஸசத்யன் செய்தியாளர் விழுப்புரம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக விழுப்புரம்நகரம் மேற்கு மனதின் குரல் மற்றும் நகர செயற்குழு கூட்டம் நடைபெற்றது நகர தலைவர் வடிவேல்பழனி 28…
விழுப்புரம் வடக்கு மாவட்டம் கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் மாரியம்மன் கோவிலில் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் சிறப்பு அழைப்பாளர்கள் மாவட்ட செயலாளர் V.A.சந்திரலேகா…
ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நகர ஒன்றிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது திருவாரூர் நகரம் சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு…
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் ,மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி. முன்னிலையில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் மரு. மா.மதிவேந்தன் , சட்டமன்ற…
வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூட்-கோட் அணிந்து விதவிதமான கெட்-அப்புகளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுபற்றி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில்…
சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள்…
புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் 2 நாட்கள் பயிற்சி முகாம் லே ராயல் பார்க் ஓட்டலில் இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமையில்…
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதி சித்தணி கிராமத்தில் மயிலம் மத்திய ஒன்றிய திமுக இளைஞர் அணி சார்பில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை…
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது 28ஆம் தேதி புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக நம்முடைய…
விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் திண்டிவனத்தில் நடைபெற்றது. திண்டிவனம் நகரில் உள்ள தீர்த்தக்குளம் பகுதியில் எம்.ஆர்.எஸ்…
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை…
மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை கண்டித்து 29.05.2023 மாவட்ட தலைநகரில் நடைபெற இருக்கின்ற ஆர்ப்பாட்டம் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில்…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் தெற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனைக்கூட்டம் செண்டூரில் நடைபெற்றது.மயிலம் தெற்கு ஒன்றிய இளைஞரணி…
புதுச்சேரி மாநில தி.மு.க செயற்குழு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் தலைமை வகித்தார். அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ.…
புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். இந்த விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிவித்து…
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரில் தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே .எஸ்.மஸ்தானை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களின்…
சென்னை கொளத்தூர் செய்தியாளர்அகமது அலி சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் வடக்கு பகுதியில் 15 வது வட்டம் மணலி புது நகரில் திமுக இளைஞரணி சார்பில் திமுக…
நாமக்கல் நாமக்கல் கிழக்கு மாவட்ட 5வது கழக அமைப்பு தேர்தலில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் மதிமுக அமைப்பு தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மதிமுக பொதுச் செயலாளர்…
மதுராந்தகம்செங்கல்பட்டு மாவட்டம்மதுராந்தகம் நகரம்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்ஜி.கே.வாசன் MP ஆணைக்கிணங்கமதுராந்தகம் காந்தி சிலை அருகில்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் தமிழகத்தில்முழு மதுவிலக்கை அமல்படுத்த கோரியும்…
தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியில் விஷச் சாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்த நிலையில் இன்னும் பலா் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று…
தமிழ்நாடு முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 18.10.2021 அன்று புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்…
புதுச்சேரிமாநிலம் ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் மெயின்ரோட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பாபையா தலைமை தாங்கினார்.…
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழுக் கூட்டம் கட்சித் தலைவரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர்…
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் ராஜீவ் நினைவு ஜோதி காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டது. இந்த…
கடந்த வருடம் திமுக-வில் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் 72 மாவட்டங்களுக்கும் செயலாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். சமீபத்தில் திமுக மாவட்ட செயலாளர்களோடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி கூட்டம்…
தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருப்பத்தூர் மாவட்ட பாமக சார்பில் பொதுக்கூட்டம் மாவட்ட…
தமிழ்நாடு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம், செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூர் ஆகிய 2 இடங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் கடும்…
கள்ளச்சாராய விற்பனையை தடுக்கத் தவறிய அரசை கண்டித்து பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம்…
ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம்…
அதிமுக ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் சேலத்தில் மாநாடு நடத்துவது குறித்தும் அதில் பங்கேற்பது குறித்தும் ஓபிஎஸ்…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் 2000 ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்ததை அடுத்து, மத்திய அரசை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே மாநகர மாவட்ட…
கர்நாடக தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றது. முதல்-மந்திரி பதவிக்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி…
பெங்களூரு, கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று பதவி ஏற்றனர்.…
டாஸ்மாக் கடைகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுக்கள் வாங்க எவ்வித தடையும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை, தற்போது புழக்கத்தில் இருக்கும் ரூ.2 ஆயிரம்…
நாமக்கல் கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் மரணம் அடைய காரணமாக இருந்த திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை கண்டித்து நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு…
வளர்ந்த நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாடு, ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாடு 21-ம் தேதி வரை நடைபெற உள்ளது.…
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றிபெற்றதை அடுத்து கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா முதல்-மந்திரியாகவும், துணை முதல்வராக மாநில தலைவர் டி.கே.சிவகுமாரும் இன்று…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும். மே மாதம் 23ஆம் தேதியிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம்.…
வைத்திலிங்கம் என்கிற முண்டு கல்லை கட்டிக்கொண்டு ஓ. பன்னீர் செல்வம் கடலில் இறங்கிவிட்டார் அரசியல் அனாதையாகி விட்டார் ஓ.பி.எஸ் என மன்னார்குடியில் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ்…
மதுராந்தகம் செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மே 18 தினத்தை முன்னிட்டுசெய்யூர் தொகுதி சித்தாமூர்ஒன்றிய செயலாளர் இரத்தினசந்திரன், தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது.இந்நிகழ்வில் செங்கல்பட்டு…
ஒடிசாவின் முதல் வந்தே பாரத் ரெயில் சேவையை டெல்லியில் இருந்து பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் ஒடிசா மாநிலத்தின்…
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ. ஆனி மேரி ஸ்வர்ணா, ., புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.எஸ்.மெர்சி ரம்யா, நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.உமா,…