தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு விருதாச்சலம் நேற்று 28.03.24 வியாழன் இரவு 9:45 க்கு மேல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம்…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வான் நோக்கு நிகழ்வு விருதாச்சலம் நேற்று 28.03.24 வியாழன் இரவு 9:45 க்கு மேல் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூர் மாவட்டம்…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் தாங்களாகவே’ அறிவியல் மாதிரி களை உருவாக்கி காட்சிபடுத்தி அதற்கு விளக்க…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின நிகழ்வு கொண்டாடப்பட்டது.நிகழ்வில் ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர்…
ஜே. சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் நேதாஜி கல்லூரியில் கருத்தரங்குதிருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் கணினி…
கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும்கிஸ்வா இணைந்து மருத்துவ முகாம். கும்பகோணம் இஸ்லாமிய சமூக நல சங்கம் மற்றும் கேரளா எதினி ஆயுர்வேதா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி…
சென்னை மொபைல்ஸ் நிறுவனம் சார்பாக விவோ எக்ஸ் 100 (Vivo x 100) வகை மாடல் மொபைல் போன்கள் கோவையில் அறிமுகம் செய்யப்பட்டது… மொபைல் போன்கள் மற்றும்…
கல்வி,மருத்துவம்,சமையல் குறிப்புகள் குறும்படங்கள் என அனைத்து துறை சார்ந்து,சமூக வலைதளங்களில் வீடியோக்களை வாங்குவது மற்றும் விற்பது தொடர்பாக (ZYNO FLIX) எனும் ஜைனோ பிளிக்ஸ் எனும் புதிய…
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் துவக்கம் அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூரர் ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 17ஆம் தேதி நடைபெற…
கோவை தமிழ்நாடு அரசாங்கம் நடத்திய உலக முதலீர் மாநாட்டால், இந்தியாவில் முதன் முறையாக கோவையில் ”ஃபிக்ட்சர் மேனுஃபேக்சரிங்” எனும் அதிநவீன தொழில்நுட்பத்துடன் தொழிற்சாலை அமைக்கப்பட்டது உலக அளவில் ஜப்பான்…
குடவாசல் அருகே பூந்தோட்டத்தில் நடைபெற்ற 31-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் 23 கட்டுரைகள் மண்டல மாநாட்டுக்கு தேர்வு செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்ட அறிவியல் இயக்கம் ஒருங்கிணைப்பில்…
வலங்கைமான் அருகே உள்ள அவளிவநல்லூர், பெருங்குடி, ஹரித்துவாரமங்கலம் பகுதிகளில் பாசி தாக்கிய நெல் வயலை வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவாரூர் மாவட்டம்…
ஆர்.வி.எஸ் பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்ஆர்த்தடான்டிக்ஸ் துறை, தேசிய ஆர்த்தடான்டிக்வாரக் கொண்டாட்டமான “ஆர்த்தோடோன்டிக் ஒடிஸி”யில் பங்கேற்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம், இதன் மூலம் ரூ.9 லட்சத்துக்கும் குறைவானவிலையில்…
தெற்காசியாவின் முதன்மையான குளிர்பதன மற்றும் குளிர் சங்கிலி கண்காட்சி மற்றும் மாநாடு ரெஃப்கோல்டு இந்தியா 2023,2023 அக்டோபர் 12 முதல் 14 வரை சென்னை வர்த்தக மையத்தில்…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி. மாவட்டம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் தங்கள்…
உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் கண்டு ரசித்தனர்… ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 4 முதல்…
அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு. மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் மார்வார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 2000-ம் ஆண்டு படித்த மாணவர்கள் சந்திப்பு…
வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் டிவிஎஸ் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய ஒரு நாள் வேளாண் பயிற்சி முகாம் செய்தியாளர் ஜி.பி.மார்க்ஸ். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம்…
மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை. மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட அகத்தியை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் என கால்நடை துறையினர் ஆலோசனை வழங்கி…
கோவை கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட் 2023” எனும்…
விழுப்புரம்:- திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவாசியகள் மற்றும் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஸ்வ…
மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர்:MSME துறை அரசு செயலாளர் வி. அருண் ராய்…
கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறவுள்ளதாக கோவை உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் இன்று அக்மா அமைப்பின் தென்னிந்திய…
தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அறிவிப்பு தென்காசி மாவட்ட தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அவரது செய்தி கூறிப்பில் கூறியுள்ளவாறு;- தென்காசி மாவட்டத்தில்சிறு மற்றும்…
வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…
சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்…
கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம், 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில்…
கோவை “வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு” கோவையில் நடைபெற்றது. ஸ்பேஸ்பேசிக், EdTech SaaS யின் புகழ்பெற்றநிறுவனமாகும். இது பல்கலைக்கழகம் மற்றும்…
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (“defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ்…
கொளத்தூர் செய்தியாளர் அகமது அலி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி துறை மாணவர்கள் மோன்டிரிக்ஸ் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து பதவி…
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்…
தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான்…
கோவையில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் சிபி நிறுவனத்தின் நெப்டியூன் வகை நவீன நீர்ப்பாசன முறைகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது… கோவை கொடிசியா வளாகத்தில்,21 வது பதிப்பாக…
கோவைக்கு மற்றொரு பிரமாண்டம் ! கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை அறிமுகம் செய்தனர்!…
தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது.இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது…
கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை…
வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என…
கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு துறையினர் ஸ்டால்களை அமைத்திருக்கின்றனர்.…
எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட சாயர் கம்ப்ரஸர்ஸ் குரூப் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமான எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்…
சிறுவயதிலேயே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு உடலிலேயே இருந்து கொண்டு இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவியை இதயங்கள் அறக்கட்டளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியோர்…
நாமக்கல் மே. 13 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுஎஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளியில்அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடத்தை இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்துமாணவ மாணவிகளின்…
திருவாருர் செய்தியாளர் ஜெ.சிவகுமார் மன்னார்குடி வட்டம் கோட்டூர் தட்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அரசு தொழிற்பயிற்சி…
மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த துருவா என்ற ஐந்து வயது சிறுவனுக்கு பிறந்த முதல்…
முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு…
புற்றுநோய் மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அவ்வப்பொழுது அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய மருத்துவ உபகரணம்…
கோயம்புத்தூர் தாய்மார்கள் ஆரோக்கியம் & சிறுநீரக மருத்துவப் பொருள்களை இந்தியாவில் வணிகமயமாக்க ஃபெர்ரிங்க் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் கொரோனா ரெமெடீஸ் நிறுவனம் கைக்கோர்த்துள்ளது. கொரோனா ரெமெடீஸ் நிறுவனமும், சுவிட்சர்லாந்து…
வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகள் மற்றும் ஏ ஆர் 4 டெக் பிரைவேட் லிமிடெட் இணைந்து பள்ளி…
எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்…
ஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி படகு சவால் (MEBC) 2023க்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குமரகுரு வளாகத்தில் அணியான குமரகுருவை சேர்ந்த 10 மாணவர்களைக் கொண்ட குழு…
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய கீ பேட் மொபைல் போன்களை…
கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை…