Category: தொழில்நுட்பம்

மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை

மனிதர்களுக்கும் பிராணிகளுக்கும் நம்மை தரும் அகத்திக்கீரை வளர்ப்பு முறை. மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட அகத்தியை கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கலாம் என கால்நடை துறையினர் ஆலோசனை வழங்கி…

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம்

கோவை கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் இருதய மாற்று அறுவை சிகிச்சையில் நவீன முறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் “தோஹார்ட் 2023” எனும்…

திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி

விழுப்புரம்:- திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விவாசியகள் மற்றும் தொழில் முனைவோருக்கான மூன்று நாள் பயிற்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் விஸ்வ…

கோவையில் ஸ்கில் லிங் திட்டம் தொடக்க விழா

மின்சார வாகனங்கள் உற்பத்தித் துறையில் உள்ள சவால்களை எதிர்த்துக் கொண்டு, பல்வேறு சாதனைகளை MSME தொழில் முனைவோர் புரிவர்:MSME துறை அரசு செயலாளர் வி. அருண் ராய்…

கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில், பழைய வாகனக்கு தேவையான உதிரிபாகங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெறவுள்ளதாக கோவை உப்பிலிபாளையம் ஆடிஸ் வீதியில் இன்று அக்மா அமைப்பின் தென்னிந்திய…

மல்லிகை மலர் பயிர் மொட்டுப் புழுக்களை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாக தொகுப்பினை பயன்படுத்தலாம்

தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அறிவிப்பு தென்காசி மாவட்ட தோட்க்கலை துணை இயக்குநர் ஜெயபாரதி மாலதி அவரது செய்தி கூறிப்பில் கூறியுள்ளவாறு;- தென்காசி மாவட்டத்தில்சிறு மற்றும்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர்,…

சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

சந்திரியான் – 3 விக்ரம் லேண்டர் நிலவை தொட்டதற்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்…

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம்

கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில் சந்திராயன்-3 வெற்றி கொண்டாட்டம், 2.5 அடி ராக்கெட் வடிவிலான கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கோவை நேரு கல்வி குழுமத்தின் சார்பில்…

வேலையின் எதிர்காலம் புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு

கோவை “வேலையின் எதிர்காலம், புதுமை மற்றும் 21 ஆம் நூற்றாண்டின் திறன்கள் மாநாடு” கோவையில் நடைபெற்றது. ஸ்பேஸ்பேசிக், EdTech SaaS யின் புகழ்பெற்றநிறுவனமாகும். இது பல்கலைக்கழகம் மற்றும்…

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் டெபன்ஸ் கான்கிலேவ் 2023 எனும் சிறப்பு கருத்தரங்கம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (“defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ்…

சென்னை வைஷ்ணவா கல்லூரியில் ஆராய்ச்சி துறையில் சார்பாக நாளைய தலைவர்களை உருவாக்கும் விழா.

கொளத்தூர் செய்தியாளர் அகமது அலி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வைஷ்ணவா ‌கல்லூரியில் பயிலும் ஆராய்ச்சி துறை மாணவர்கள் மோன்டிரிக்ஸ் சங்கத்தின் அலுவலக பொறுப்பாளர்களுக்கு சால்வை அணிவித்து பதவி…

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சந்திரியான் – 3 வெற்றிக்கு பள்ளி மாணவர்கள் பாராட்டு

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம்…

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம்

தென்னையில் அதிக மகசூல் பெற நுண்ணூட்ட கலவை உரங்களை பயன்படுத்தி பயனடையலாம் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் குடமுருட்டி ஆற்றுக்கும் சுள்ளான்…

விவசாய துறையில் நெப்டியூன் மாடல் ட்ரோன் தொழில் நுட்பம்-விவசாயிகள் வரவேற்பு

கோவையில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் சிபி நிறுவனத்தின் நெப்டியூன் வகை நவீன நீர்ப்பாசன முறைகள் விவசாயிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது… கோவை கொடிசியா வளாகத்தில்,21 வது பதிப்பாக…

கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ்

கோவைக்கு மற்றொரு பிரமாண்டம் ! கோவையில் கியூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து தமிழகத்தின் முதல் எப்பிக் (EPIQ) திரை வசதி கொண்ட அரங்கை அறிமுகம் செய்தனர்!…

பீம் எனும் எலக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தை கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அறிமுகம் செய்து வைத்தார்

தென்னிந்திய அளவில் மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தியில் முன்னனி நகரமாக கோவை உள்ளது.இந்நிலையில் தற்போது இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரித்து வரும், நிலையில் ,கோவையில் கடந்த இருபது…

புதிய மொபைல் செயலி கோவையில் அறிமுகம்

கோவையில் உலகிலேயே முதன் முறையாக P4U புதிய மொபைல் செயலி அறிமுகம் கோவை அவினாசி சாலையில் உள்ள சிட்ரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. விழாவில் கௌரவ விருந்தினர்களாக கோவை…

கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையத்துக்கான ஆகாய நடைபாலம்

வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பஸ்நிலையம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து தென் மண்டலங்களுக்கு செல்லும் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பஸ் நிலையம் என…

கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி

கோவை கொடிசியா வளாகத்தில் ப்ராபர்டி எக்ஸ்போ 2023 எனும் கட்டுமான தொழில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் கட்டுமான தொழில் சார்ந்த பல்வேறு துறையினர் ஸ்டால்களை அமைத்திருக்கின்றனர்.…

கோவையில் புதிய, ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் உற்பத்தியகத்தை எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் தொடங்கியுள்ளது

எல்ஜி எக்யூப்மென்ட்ஸ் லிமிடெட் மற்றும் ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட சாயர் கம்ப்ரஸர்ஸ் குரூப் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு நிறுவனமான எல்ஜி சாயர் கம்ப்ரஸர்ஸ் லிமிடெட், தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில்…

இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவி

சிறுவயதிலேயே நீரழிவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்,சிறுமிகளுக்கு உடலிலேயே இருந்து கொண்டு இன்சுலின் செலுத்தும் நவீன இன்சுலின் பம்ப் கருவியை இதயங்கள் அறக்கட்டளை மற்றும் இன்போசிஸ் பவுண்டேஷன் ஆகியோர்…

திருச்செங்கோடு எஸ்.பி.கே .ஜெம்ஸ் பள்ளியில் ரோபோடிக்ஸ் நவீன ஆய்வகத்தை விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார்

நாமக்கல் மே. 13 நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடுஎஸ்.பி.கே ஜெம்ஸ் பள்ளியில்அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடத்தை இஸ்ரோ முன்னாள் தலைவர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்துமாணவ மாணவிகளின்…

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சி-மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு

திருவாருர் செய்தியாளர் ஜெ.சிவகுமார் மன்னார்குடி வட்டம் கோட்டூர் தட்டாங்கோவில் பகுதியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.அரசு தொழிற்பயிற்சி…

சிறுவனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த துருவா என்ற ஐந்து வயது சிறுவனுக்கு பிறந்த முதல்…

முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

முதல்-அமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஹூண்டாய் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தமிழ்நாட்டின் தொழிற்துறையை முன்னேற்ற பல்வேறு…

புற்றுநோய் சிகிச்சைக்கு புதுமையான மருத்துவ சிகிச்சை-தென்னிந்தியாவில் முதன் முறையாக கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் அறிமுகம்

புற்றுநோய் மருத்துவத்தில் மக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் அவ்வப்பொழுது அறிமுகமாகி வருகின்றன. அந்த வகையில் இஸ்ரேலிய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட புதிய மருத்துவ உபகரணம்…

மருத்துவப் பொருள்களை வணிகமயமாக்கத் திட்டம்

கோயம்புத்தூர் தாய்மார்கள் ஆரோக்கியம் & சிறுநீரக மருத்துவப் பொருள்களை இந்தியாவில் வணிகமயமாக்க ஃபெர்ரிங்க் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்துடன் கொரோனா ரெமெடீஸ் நிறுவனம் கைக்கோர்த்துள்ளது. கொரோனா ரெமெடீஸ் நிறுவனமும், சுவிட்சர்லாந்து…

திண்டுக்கல் பிஎஸ்என்ஏ கல்லூரியில் எலெக்ட்ரானிக் வாகனங்கள் கண்காட்சி

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிகல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவுகள் மற்றும் ஏ ஆர் 4 டெக் பிரைவேட் லிமிடெட் இணைந்து பள்ளி…

சீர்காழி பகுதிகளில் கரும்பினை இயந்திரம் மூலம் அறுவடை செய்ய கரும்பு விவசாயிகளுக்கு அதிகாரிகள் அழைப்பு

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள நடிப்பிசைப் புலவர் கே. ஆர் ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்…

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் – டீம் ஸீ சக்தி

ஐரோப்பாவின் மொனாக்கோ எனர்ஜி படகு சவால் (MEBC) 2023க்கு தகுதி பெற்ற ஒரே இந்திய குமரகுரு வளாகத்தில் அணியான குமரகுருவை சேர்ந்த 10 மாணவர்களைக் கொண்ட குழு…

ஜே மேக்ஸ் நிறுவனம் தனது புதிய வரவாக ஸ்மார்ட் வாட்ச்,நெக் பேண்ட்,பவர் பேங்க் உள்ளிட்ட அக்சரீஸ்களை கோவையில் அறிமுகப்படுத்தியது

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் செயல்பட்டு வரும் ஜே மேக்ஸ் மொபைல் நிறுவனம் குறைந்த விலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் புதிய கீ பேட் மொபைல் போன்களை…

இந்திய அளவிலான ஹீல் பாக்ஸ் (Healboxx) எனும் செயலியை உருவாக்கம்

கோவையை சேர்ந்தவர் மனநல மருத்துவர் நான்சி குரியன் மனநலம் தொடர்பான துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், உளவியல் சார்ந்த பிரச்னைகளுக்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக கோவை…

கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் கம்யூட்டர் மையம்

கன்சாலிடேடெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், புதிய தொழில்நுட்பம் சார்ந்த கல்வி முன்னெடுப்புத் திட்டத்தில், கோவை நாயக்கன் பாளையம் அரசு மேல் நிலைப் பள்ளியில் “கம்யூட்டர் மையம்” நிறுவியுள்ளது.…

அரியலூரில் அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டு

பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர் ஜெயங்கொண்டம் அருகே அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கும் வழிகாட்டிய ஆசிரியருக்கும் ஒரே மேடையில் பாராட்டு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த புதுச்சாவடி…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நீச்சல் குளத்தில் கோவில் யானை பார்வதி உற்சாக குளியல்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.23.5 லட்சத்தில் புதியதாக கட்டப்பட்ட நீச்சல் குளத்தில் கோவில் யானை பார்வதி உற்சாக குளியல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், ரூ.23.5…

தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்-

Kissflow நிறுவனர் திரு.சுரேஷ் சம்பந்தம் அவர்கள், “தமிழ்நாட்டின் கிராமப்புற மாணவர்கள் தரமான ஆங்கில மொழியறிவுடன் உலக அளவில் முன்னேறலாம்” என்கிறார். சேலம் ஸ்ரீசண்முகா கல்வி நிறுவனங்களில் நடைபெற்ற…

திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு-4வது சர்வதேச கருத்தரங்கம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி துறையின் சார்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய 4வது…

ஏஜிஎஸ் ஹெல்த் கேர் மையத்தில் 75வது உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 3-நாள் இலவச மாஸ்டர் ஹெல்த் செக் அப் முகாம் துவக்கம்

உலக சுகாதார அமைப்பு (WHO) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு உலக சுகாதார அமைப்பின் 75-வது…

மாதந்தோறும் 1000 ரூபாய் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தை அறிவித்த முதலமைச்சர்

சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் “அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம்.(IITM)” திட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மின்னணு சார்ந்த செய்முறை பயிற்சிகள் அளிக்கும் வகையில்,…

குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களால் குகளூர் கிராமத்தில் வாளி பொறி பற்றிய விழிப்புணர்வு! காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த தென்னந்தோப்பில் வாளி பொறி பற்றிய செயல்விளக்கம் செய்தோம்.வாளி பொறி…

இந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்
வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசு

இந்திய அளவில் பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவர்கள்வடிவமைத்த பேட்டரி காருக்கு முதல் பரிசு வழங்கப்பட்டதுசத்தியமங்கலம் எஸ்ஏஇ இந்தியா, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும்டிசிஎஸ் கம்பெனிகள் இணைந்து பெங்களுரில் எலக்ட்ரிக்…

தொழில் நேர்மை – வாடிக்கையாளருக்கு நண்பர்

வாகன பேட்டரியில் ப்ரோ வாரன்டி – புதிய தகவல் உள்ளதை உள்ளபடி சொல்லி வியாபாரம் செய்யும் விற்பனையாளர் காரைக்குடி – நண்பர்களே சமீபத்தில் இரு சக்கர வாகனத்திற்கு…

எதிர்கால தலைமுறைக்கு மிகப்பெரிய சவாலாக உள்ள மின்னணு கழிவுகள்

கோயமுத்தூர்பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 சி சார்பாக சமூகம் சார்ந்த பணிகளை மகிழ்வித்து மகிழ் எனும் நோக்கத்தில் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்நிலையில் பன்னாட்டு லயன்ஸ் சங்கம்…

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து

கர்நாடகா மெட்ரோ ரெயில் கட்டுமான பணியில் தூண் சரிந்து விபத்து ஏற்பட்டது 40 சதவீத கமிஷன் அரசின் விளைவு என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டாக கூறியுள்ளது. கர்நாடகாவில்…

பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாட்டம்.

பொள்ளாச்சியில் அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவிகள் பொங்கல் வைத்து கும்மி அடித்து உற்சாக கொண்டாட்டம். தமிழர் திருநாள் பொங்களை முன்னிட்டு பொள்ளாச்சி அரசு கலை அறிவியல் கல்லூரி…

தமிழ்நாட்டின் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்து வந்துள்ளனர்- முதல்வர் மு.க. ஸ்டாலின்

உலகளாவிய தமிழ் ஸ்டார்ட் அப் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை எம்.ஆர்.சி நகரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில், முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி…

மூன்றாம் கட்டத்தில் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும்
மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

பொள்ளாச்சி அருகே உள்ளகிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனரும்தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்ற…

நெல்லை களக்காடு போலீஸ் நிலையத்திற்கு சி.சி.டி.வி. காமிராக்கள்ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரூபிமனோகரன் தனது…

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்தியஅரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.இந்தியாவில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுள்ளதாக 50 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தியாவில்…