Category: வேலைவாய்ப்பு

திருவாரூர் /நாகை மாவட்டத்தை சார்ந்த அனைத்து மாணவ/மாணவிகளுக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு

திருவாரூர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கல்வி குழுமம் சார்பாக வரும் புதன்கிழமை 28.2.2024 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது தமிழ்நாட்டில் உள்ள முன்னணி நிறுவனங்கள்…

தொழுவூர் அரசு தொழில் நுட்ப கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூவில் 150 மாணவர்கள் தேர்வு

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொழுவூர் அரசினர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் சென்னையை தலைமை இடமாக கொண்ட பல்வேறு நிறுவனங்களில் இருந்து வளாக நேர்காணல் மூலம் இறுதி ஆண்டு…

தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சையில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் – ஜனவரி 28ம் தேதி நடைபெறுகிறது தமிழ்நாடு தனியார் ஆசிரியர் மன்றம் ,ஆசிரியர் குரல் வார இதழ் ஆகிய…

ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும்-மத்திய இணை அமைச்சர் தார்ஷனா வி. ஜர்தோஷ்

குறைவான நீர், கழிவுகள் மேலாண்மை, தொழிலாளர்கள் நலன் என ஆரோக்கியமான ஜவுளி தொழிலை உருவாக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என ஜவுளி, ரயில்வே மத்திய இணை…

திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூரில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்திருவாரூர் நகரத்திற்குட்பட்ட நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட…

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடத்துனர் ஓட்டுனர் பணிக்கு ஆட்கள் எடுக்கும்பணி- அமைச்சர் சிவசங்கர்

கோவை சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்கள் மற்றும்…

தூத்துக்குடி,இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

ம.சங்கரநாராயணன், செய்தியாளர் தூத்துக்குடி,இந்து சமய அறநிலையத்துறையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்புஇந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.மொத்த காலியிடங்கள்: 13நபணி: Case Clerkபணி:…

தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில், 2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022-2023 – ஆம்…

சரசுவதி கலை அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

ஸ்ரீனிவாசன்செய்தியாளர் திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரும் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கான வளாக நேர்காணல் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.…

தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் வேலை வாய்ப்பு முகாம் 400க்கும் மேற்பட்டோருக்கு பணியாளைகள் வழங்கப்பட்டது

எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிலெரிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வளர்ச்சி இயக்கம்…

12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு

பணி நிரந்தரம் எப்போது? 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் தவிப்பு: சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து இருந்தது. இரண்டு ஆண்டு…

பொங்கல் போனஸ்

12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் முதல்வர் ஆணைக்காக காத்திருப்பு: அரசு பள்ளிகளில் 11 ஆண்டாக பணிபுரியும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் கேட்டு, பள்ளிக்கல்வி அமைச்சர், பள்ளிக்கல்வி…

வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப.ஆகாஷ் அவரது செய்திகுறிப்பில் கூறியவாறு;- தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வாயிலாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது அல்லது…