Month: May 2023

ராசிபுரம் அருகேயுள்ள ரெட்டிப்புதூர் ஸ்ரீ குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

ராசிபுரம் அருகேயுள்ள ரெட்டிப்புதூர் ஸ்ரீ குருகுலம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சேலம் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை , ராசிபுரம் ரோட்டரி…

ராசிபுரம் – சேலம் புதிய பஸ் நிலையம் இடையை நகரப் பேருந்து இயக்க வலியுறுத்தல்

ராசிபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் புதிய பேருந்து நிலையம் இடையிலான நகரப் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி…

பனையனார் வாய்க்காலில் தூர்வாரும் பணி- நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா ஆய்வு

ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர் திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம் பனங்காட்டாங்குடி பனையனார் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடைபெறுவதை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர்…

புகையிலைக் கேட்டை ஒழி !நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! வெளியீடு மின்னல் தமிழ்ப்பணி ,பொதிகை மின்னல் மாத இதழ் !விலை ரூபாய்…

புதுச்சேரி அரசின் காவல்துறை தலைவர் எழுத்தாளர் டாக்டர் வி.ஜே. சந்திரன் ஐபிஎஸ் பணி நிறைவுப் பாராட்டு விழா

புதுச்சேரி அரசின் காவல்துறை தலைவர் எழுத்தாளர் டாக்டர் வி.ஜே. சந்திரன் ஐபிஎஸ் அவர்களுக்கான பணி நிறைவுப் பாராட்டு விழா நடந்தது. இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. சபாநாயகர்…

தமிழக அரசின் மதிய உணவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி பெற்றோரின் பாராட்டை பெற்ற பள்ளி

தேவகோட்டை – தமிழக அரசின் மதிய சத்துணவு திட்டம் பெற்றோரின் ஒத்துழைப்போடு தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் புதிய முயற்சிகளுடன் முழுமையாக செயல்படுத்தி பெற்றோரின்…

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் உலக புகையிலை விழிப்புணர்வு எதிர்ப்பு தினம் கடைபிடிப்பு

கந்தர்வகோட்டை புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் ஆணை விழுந்தான்கேனி கிராமத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது இந்நிகழ்விற்கு தன்னார்வலர் மாலதி…

கோவை மாநகராட்சி செல்வபுரம் மேல்நிலைப்பள்ளியில் பொது சுகாதார குழு தலைவர் பெ.மாரிசெல்வன் ஆய்வு

கோவை மாநகராட்சி 80 வது வார்டுக்குட்பட்ட செல்வபுரம் மாநகராட்சி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுவரும் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி மற்றும் வகுப்பறைகளில் தரைத்தளம் டைல்ஸ் பதிக்கும் பணியினை…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பிரபு பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது

கோவையை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.பிரபு.காங்கிரஸ் கட்சி சார்பாக நீலகிரியில் இருந்து 5 முறை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்ட இவர், மறைந்த முன்னால் பிரதமர்…

திருவாத ஊரில் பஞ்சமூர்த்திகள் ஊர்வலம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாத ஊரில் திருமறைநாதர் வேதநாயகி அம்மன்  தேரோட்டம்  நடைபெற உள்ள நிலையில்  நேற்று  பஞ்சமூர்த்திகள் ஊர்வலம் மற்றும் திருக்கல்யாணம் நடைபெற்றது…

கோவை சித்தாபுதூர் ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் கோவில் வைகாசி உற்சவ திருவிழா

கோவை சித்தாபுதூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பட்டத்தரசியம்மன்,மாகாளியம்மன்,முனீஸ்வரன்,மதுரை வீரன்,அருள்மிகு கன்னிமார்கள் திருக் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வைகாசி உற்சவதிருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.41 ஆம் ஆண்டாக…

பழனியில் 18-ம் நூற்றாண்டை சேர்ந்த செப்பு பட்டயம் கண்டுபிடிக்கப்பட்டது

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவில் ஸ்தானீக மிராஸ் திருமஞ்சனப் பண்டாரங்களான சக்திவேல் மற்றும் ஜெயம் கருப்பையா ஆகியோர் ஒரு தெய்வச்சிலை செப்புப் பட்டயத்தை…

மணவெளி தொகுதி நல்லவாடு மீனவமக்களுக்கு முதியோர் உதவித்தொகை சபாநாயகர் வழங்கினார்

புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவ மக்களுக்கான முதியோர் உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மணவெளி தொகுதியில் உள்ள மீனவ மக்களுக்கு…

மேகதாதுவில் அணை-கர்நாடக துணை முதலமைச்சர் டி .கே.சிவக்குமார் அறிவிப்புக்கு கண்டனம்-தமிழக விவசாயம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ராஜாமணி

தமிழக விவசாயம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் செல்ல. ராஜாமணி நாமக்கல்லில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்அப்போது அவர் கூறியதாவது: – சமீபத்தில் நடந்து முடிந்த…

கோவையில் குழந்தைகளுக்கான ஆகி சவாரி பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது

கோவையில் குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான நம்பர் 1 சேஸ் காமெடியான ஆகி டூன் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகி அண்ட் தி காக்ரோச்ஸ் வேடிக்கை மற்றும் சிரிப்பு…

கும்மிடிப்பூண்டி ஆத்துப்பாக்கம் உதீப் ஹாசன் குத்து சண்டையில் தங்க  பதக்கம்

பொன்னேரி சென்னை வண்டலூர் அருகில் மேல கோட்டடையூர் நடை பெற்ற 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் கும்மி டிப்பூண்டி அடுத்த ஆத்துப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்…

சாக்கு வியாபாரிகள் சங்கத்தினர் கோவை மாநகர அலுவலகத்தில் மனு

கோவை சாக்கு வியாபாரிகள் சங்கத் தலைவர் உபைதூர் ரகுமான், செயலாளர் மதியழகன், பொருளாளர் அபுதாகிர் ஆகியோர் இன்று கோவை மாநகர ஆணையாளரை சந்தித்த மனு அளித்தனர் மனு…

உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வி – வடகொரியா அறிவிப்பு

நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது. அதில்,…

செங்கோல் விவகாரத்தில் புனைகதைகளை நம்ப வேண்டாம்: ப.சிதம்பரம்

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் எம்.பி. புதுக்கோட்டையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- எம்.பி.க்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை அதிகரிக்க வேண்டும். அதே…

பதக்கங்களை கங்கையில் வீசும் திட்டம்- ‘அவங்க முடிவு, நாம என்ன செய்ய முடியும்?’ பிரிஜ் பூஷன் சிங்

மல்யுத்த வீரர், விராங்கனைகளின் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங்- மல்யுத்த வீரர்கள் பெற்ற பதக்கங்களை கங்கையில் வீசுவதாக…

ரூ.128 கோடியில் தொழிற்சாலை.. தமிழக முதல்வர் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் மேலும் ஒரு ஒப்பந்தம்

சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர்…

மாணவர்கள் பள்ளி சீருடையில் வந்தால் பஸ் பாஸ் கேட்கக்கூடாது- போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் அனைத்து கிளை மேலாளர்கள், கண்டக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:- மாணவர்-மாணவியர்களுக்கான கட்டணமில்லா புதிய பேருந்து பயண…

ஜனாதிபதி திரவுபதி முர்மு 15-ஆம் தேதி சென்னை வருகை: பன்னோக்கு மருத்துவமனையை திறந்துவைக்கிறார்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன வளாகத்தில் கலைஞர்…

தமிழ்நாட்டு தொழில் முதலீட்டுக்கு ரூ.1,258 கோடி கிடைத்தது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றிரவு சென்னை திரும்புகிறார்

தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக…

3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- தமிழக மருத்துவக்கல்வி குழு டெல்லி சென்றது

இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 387 ஆக இருந்த மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை 654 ஆக…

நிப்பான் நிறுவனத்தை பார்வையிட்ட முதல்வர்- தமிழ்நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை

டோக்கியோவில் உள்ள உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மற்றும் மின்னணு நிறுவனமான நிப்பான் பியூச்சர் கிரியேசன் ஹப் மையம் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வசதியாக, ஊடாடும் உரையாடல்கள்…

7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகவில்லை- கலெக்டர் விளக்கம்

தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம்…

7 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் மாயமானது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- -அன்புமணி கோரிக்கை

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தருமபுரி நகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக்…

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் தமிழை கட்டாய பாடமாக்க நடவடிக்கை- அமைச்சர் நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள…

உலகம் எப்படி இயங்குகிறது? என்று கடவுளுக்கே மோடி விளக்கம் கொடுப்பார்- ராகுல் கிண்டல்

அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில் ராகுல் காந்தி பேசியதாவது:- தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று முற்றிலும் நம்பிக்கை கொண்ட ஒரு குழுவினரால் இந்தியா இயங்குகிறது. கடவுளை விட…

அமைச்சர் பி.டி.ஆர். இலாகா மாற்றம் மதுரை மக்களுக்கு தி.மு.க. செய்த துரோகம்- அண்ணாமலை குற்றச்சாட்டு

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் குறித்து இப்போது பேசப்படுகிறது. ஒன்றை…

தேசிய நீச்சல் போட்டி:தங்கம், வெள்ளி பதக்கம் வென்ற மதுரை வீரர்

கேலோ இந்தியா சார்பில் தேசிய அளவில் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளுக்கான நீச்சல் போட்டி உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் நடந்தது. இதில் தமிழகத்தில் 10-க்கும் மேற் பட்ட மாணவ,…

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் ஆய்வு

கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவருமான பெ.மாரிசெல்வன் அவர்கள் வார்டில் நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் பொது…

திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சம்பத் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்புபெருந்திரள் முறையிடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் காலை…

சென்னை டிரைவர் சேவா கேந்தர் மற்றும் ஜல் சேவாதல் அமைப்பின் சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு

சென்னை கொளத்தூர் செய்தியாளர் சென்னை டிரைவர் சேவா கேந்தர் மற்றும் ஜல் சேவாதல் அமைப்பின் சார்பாக மாதவரம் ரவுண்டானா ஆந்திரா பஸ் நிறுத்தம் அருகில் உள்ள மாதவரம்…

கோடைவிழாவை சிறப்பித்த அனைவருக்கும் ஆலோசனை கூட்டத்தில் நன்றி

கோவை மாவட்டம் வால்பாறையில் திமுக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது இக்கூட்டத்தில் தமிழக முதல்வரின் வாழ்த்துக்களோடு கோவை மாவட்ட…

பணி நிறைவு பெறும் கல்லூரி முதல்வருக்கு விடுதலை சிறுத்தைகள்கட்சி சார்பில் பாராட்டு விழா

மதுரை மாவட்டம் , திருப்பரங்குன்றம் தாலுகா, பெருங்குடி ஊராட்சியில் 1960 ம் ஆண்டு துவங்கப்பட்ட சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் கடந்த 17 ஆண்டுகளாக முதல்வர் கண்ணன் பணியாற்றி…

மகரந்தச் சேர்க்கைநூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் -நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மகரந்தச் சேர்க்கைநூல் ஆசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ramesh.vdm@gmail.comநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி வெளியீடு : வாசகன் பதிப்பகம், 167, ஏ.வி.ஆர். வளாகம்,…

புதியதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றியை கிருஷ்ணகிரி பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் திறந்து வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட,பர்கூர் வடக்கு ஒன்றியம் பாலேப்பள்ளி ஊராட்சி எலத்தகிரி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு அருகில் புதியதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றியை டிரான்ஸ்பாரம் கிருஷ்ணகிரி…

மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் சத்தியமூர்த்தியின் பணி நிறைவு விழா

சென்னை கொளத்தூர் செய்தியாளர் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் சத்தியமூர்த்தியின் பணி நிறைவு விழா மாத்தூர் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள ஒரு…

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் நியாய விலை கடையில் சிறப்பாக பணியாற்றிய விற்பனையாளர் கணேசன், அவர்களுக்கு ஊக்கத்தொகை

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, அவர்கள் மாவட்ட வளங்கள் அலுவலகம் சார்பாக பாலமேடு நியாய விலை கடையில் சிறப்பாக பணியாற்றிய…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளகோட்டை செல்லப்பா தமிழ்தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில தலைவர் ஜெ.முகம்மது ரபி அவர்களிடம் வாழ்த்து பெற்றார்,அருகில்வடவள்ளி காந்தி,…

குறு வட்ட வருவாய் ஆய்வாளர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பட்டம்

திருச்சியில் குறு வட்ட வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் தாக்கப்பட்டதை கண்டித்து வீ கேபுதூர் வட்டாடச்சியர் அலுவலகத்தில் உணவு இடைவேளையின் போதுதமிழ்நாடுவருவாய்துறை அலுவலர்கள்சங்கம் சார்பில்வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் தெய்வசுந்தரி…

வீரகேரளம்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவுநாள் நிகழ்வில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 2023 ஆண்டிற்கானவருவாய்த் தீர்வாயம் பசலி.1432ஜமாபந்தி நிறைநாள் நிகழ்ச்சி தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) மற்றும் தீர்வாய…

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம்

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் மாதத்தில் கடைசி வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம் புதிய மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் எஸ். உமா பதவி ஏற்றதால்…

வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி

வலங்கைமான் தாலுகாவில் ஜமாபந்தி பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 300மனுக்கள் ஏற்றுக்கொள்ள நிலையில் 14 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் 72 வருவாய்…

12ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு சிப்காட்டுக்கு எதிராக விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அறிவித்துள்ளனர்

நாமக்கல் மாவட்டம் மோகனூர் , வளையப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசு சிப்காட் தொழில்பேட்டை அமைப்பதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்ய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த…

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா பாரம்பரிய சண்டை மேலத்துடன் வரவேற்றனர்

கோவைக்கு வந்த வெஸ்டன் ஆஸ்திரேலியா சபாநாயகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கேரளா பாரம்பரிய சண்டை மேலத்துடன் வரவேற்றனர். மேற்கு ஆஸ்திரேலியா சட்டமன்றத்தின் சபாநாயகர் மைக்கில் ராபர்ட்ஸ்,மற்றும் சட்டமன்ற…

சீர்காழியில் பாரம்பரிய உணவு வகைகள் குறித்த வேளாண் கண்காட்சி மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

எஸ்.செல்வகுமார். செய்தியாளர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. வேளாண்மை இணை இயக்குனர் சேகர் தலைமை…

அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவன நாதசுவாமி திருக்கோவிலின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருக்கருக்காவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை உடனுறை முல்லைவன நாதசுவாமி திருக்கோவிலின் திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும் ரதத்தில்…