Month: June 2023

தென்கரை பேருராட்சி கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் நாகராஜ் தலைமையில்,செயல் அலுவலர் மோகன்ராம், துணைத்தலைவர் ராதா ராஜேஷ், முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சி பகுதிகளில் சிமெண்ட்…

கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக ஓய்வு

கோவை மாநகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 70 தூய்மை பணியாளர்களுக்கு பணி ஓய்வு பெற்றதையொட்டி…

விச்சுர் ஊராட்சியில் ஸ்கைலைன் லயன்ஸ் கிளப் சார்பில் ஹெல்த் சென்டர் 

திருவள்ளூர் விச்சூர் முதல் நிலை ஊராட்சியில் சென்னை ஸ்கை லைன் லயன்ஸ் கிளப் சார்பில் அமைக்கப்பட்ட புதிய  லயன்ஸ் ஹெல்த் சென்டரை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர்…

அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழா- சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்அச்சிறுப்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில்கழக பொதுச்செயலாளர் எடப்பாடிகே.பழனிச்சாமி நல்லாசியுடன்அதிமுக நிர்வாகியும் கூட்டுறவு சங்க இயக்குனருமானஆதம்பாஷாபஷீர் சாய்பு இல்ல திருமண விழாவில் தஸ்தகீர்உசேனா பானு என்கிற…

வால்பாறை – சின்கோனா எஸ்டேட்டில் புதிய பயணிகள் நிழற்குடை பூமி பூஜை

கோவை மாவட்டம் வால்பாறை 21 வது வார்டுக்கு உட்பட்ட சின்கோனா எஸ்டேட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்ட அதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இப்பூமிபூஜையை நகர்மன்ற தலைவர் அழகு…

காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் பிறந்தநாள்-மாநில நிர்வாகி வாழ்த்து

காங்கிரஸ் முன்னாள் துணைத் தலைவர் பிறந்தநாள் : மாநில நிர்வாகி வாழ்த்து.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநில துணைத் தலை வர் பிறந்தநாளை யொட்டி அவரு…

கோவையில் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்

கோவையில் பள்ளிகளுக்கு செல்லும் இளம்பெண்கள் உட்பட பெண்களுக்கு மாதவிடாய் சுகாதார மற்றும் சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வைஅமிர்தா விஸ்வ வித்யாபீடம் யுனெஸ்கோவுடன் இணைந்து பெண்களுக்கான மாதவிடாய் சுகாதார…

முடுவார்பட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முடுவார்பட்டி ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கால்நடை பராமரிப்பு துறை மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணைந்து…

பாலமேடு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் உற்சவ விழா

அலங்காநல்லூர் மதுரை மாவட்டம் பாலமேடு தெற்கூர் நாயுடு உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற…

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட பூமி பூஜை

வலங்கைமான் வரதராஜன் பேட்டை மகா மாரியம்மன் கோயிலில் ரூ. 1கோடியே90லட்சம் மதிப்பீட்டில் முடி காணிக்கை மண்டபம், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம் கட்ட பூமி பூஜை நடைப்பெற்றது. திருவாரூர்…

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

(வி.தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி) புதுச்சேரி சுகாதாரத்துறையின் ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தலைமைச்…

திருநிலை ஊராட்சி ஊழியர் ஓய்வு-தலைவர் அம்மு சிவக்குமார் உபசார விழா

பொன்னேரி திருநிலை ஊராட்சி பம்ப் ஆப்ரேட் டர் ஓய்வு பெற்றதையடுத்து அவரு க்கு தலைவர் அம்மு சிவக்குமார் சார்பில் பணி ஓய்வு பிரிவு உபசார விழா நடைபெற்றது. …

பாரதப் பிரதமர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு.தனது செய்தி குறிப்பியில் கூறியதாவது யூரியாவுக்கு வழங்கப்படும் மானியத்தை 2025 ஆம் ஆண்டு வரை நீட்டித்து, நாடு…

வலங்கைமானில் வர்த்தகர் சங்க பூமி பூஜை

வலங்கைமானில் வர்த்தகர் சங்க பூமி பூஜை நடைப்பெற்றது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடை வீதியில் ராமர் கோயில் எதிரே வலங்கைமான் வர்த்தகர் சங்கத்திற்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. அந்த…

கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சர்பாக ஜி 20 அறிவியல் உச்சி மாநாடு

கோவை கொடிசியாவில் கோயமுத்தூர் சகோதயா பள்ளிகள் கூட்டமைப்பு சர்பாக ஜி 20 அறிவியல் உச்சி மாநாடு நடைபெற்றது. பல்வேறு நாடுகள் அங்கமாக உள்ள ஜி 20 உச்சி…

பாபநாசத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா பயிற்சி

பாபநாம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசத்தில் நடைபெற்ற சிறப்பு யோகா பயிற்சி..கல்லூரி மாணவிகள் முதல் குடும்பப் பெண்கள் உட்பட பலர் பங்கேற்பு.. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி…

சதுமுகை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா

சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சதுமுகை ஊராட்சியில் கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் தேவராஜ் தலைமையில், ஒன்றிய…

பாபநாசம் இராமச்சந்திரபுரம் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்,மாணிக்க நாச்சியார் ஆலய பாலாலயம்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே இராமச்சந்திரபுரம் ஸ்ரீபால விநாயகர், ஸ்ரீ திரௌபதி அம்மன்,மாணிக்க நாச்சியார்ஆலய பாலாலயம். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், இராமானுஜபுரம் ஊராட்சி, இராமச்சந்திரபுரம் கிராமத்தில்…

பகுதி நேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்

P.M.சுந்தரமூர்த்தி M.A.,M.L.,மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வழக்கறிஞர் பிரிவு தனது செய்தி குறிப்பியில் கூறியதாவது தமிழகத்தில் கல்வித்துறையில் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குறைந்த சம்பளத்தில்…

பெரியகுளம் கைலாசநாதர் கோயிலில் வருடா அபிஷேகம்

தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் பதினொன்றாம் ஆண்டு வருடாபிஷேகம் சிறப்பு ஹோமம் யாகம் வளர்த்துஉலக அமைதி, நன்மைக்காக செய்தார்கள். கைலாசநாதருக்கும், பெரியநாயகி…

திருவாஞ்சியம் பகுதியில் பழுதடைந்து காணப்படும் கால்நடை மருத்துவமனை

வலங்கைமான் அருகில் உள்ள திருவாஞ்சியம் பகுதியில் பழுதடைந்து காணப்படும் கால்நடை மருத்துவமனை, அச்சத்துடன் பணியாற்றும் பணியாளர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா?.திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள திருவாஞ்சியம்…

பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சி திட்ட பணிகள் வீடுகள் தோறும் சென்று பயனளித்துள்ளன

நாமக்கல் மாவட்டத்தில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை…

ஆலங்குளத்தில் மாமன்னன் திரைப்படம் வெளியீடு

உதயநிதி மன்றத்தினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்;- தென்காசி மாவட்டம் ஆலங்குளம் டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்கில், மாமன்னன் திரைப்படம் வெளியானதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற நிர்வாகிகள்…

ரெட்டியார்பட்டியில் கலைஞரின் நூற்றாண்டு விழா

தென்காசி மாவட்டம்ஆலங்குளம் தெற்கு ஒன்றியம் ரெட்டியார் பட்டியில், தெற்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கழகத் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டுவிளையாட்டு…

கிருஷ்ணாபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா

தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் மாரியம்மன் கோவில் திருவிழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.. திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் ஆவல்நாயக்கன்பட்டி ஊராட்சி கிருஷ்ணாபுரம்…

பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விழா- முன்னிட்டு நாமக்கல் அக்ஷயா மருத்துவமனையில் ரத்த தானம் முகாம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் 9 ஆண்டு சாதனை விழாவை முன்னிட்டு இன்று நாமக்கல் அக்ஷயா மருத்துவமனையில் ரத்த தானம் முகாம் நடைபெற்றது…

150 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ பிருகத்சுந்தர குஜாம்பிகா ஸமேச ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம்

கும்பகோணம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் திருப்பனந்தாள் அருகே ஒழுகச்சேரியில் 150 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ பிருகத்சுந்தர குஜாம்பிகா ஸமேச ஸ்ரீ கைலாசநாத ஸ்வாமி ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக…

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் அலங்காநல்லூர் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ஜும்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் இஸ்லாமிய சகோதரர்கள் தொழுகையில் ஈடுபட்டனர் ஒன்றிய தலைவர் ரகுமான், ஒன்றிய…

அலங்காநல்லூர் ஒன்றியம் ஜூம்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் ஜூம்மா பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் தொழுகைக்காக இஸ்லாமிய சகோதரர்கள் ஒன்று கூடினர். இதில் பள்ளிவாசல் தலைவர் ஜவஹர்லால்கான், துணைத்…

கட்சி கட்டுப்பாட்டை மீறிய தி.மு.க.வினர் 5 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல்லில் கட்சி கட்டுப்பாட்டை மீறி கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடிய தி.மு.க.வினர் 5 பேர் கட்சியிலிருந்து நீக்கம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் கட்சி…

பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு திண்டுக்கல்லில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஆண்டும் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் திருநாளாக கொண்டாடி வருகின்றனர். தங்கள்…

திண்டுக்கல்லில் குர்பாணியின் போது துள்ளிக்குதித்த ஆடு மின் கம்பியில் சிக்கியதால் பரபரப்பு

வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல் திண்டுக்கல் பேகம்பூர் பகுதி, எம்.கே.எஸ். நகரில் உள்ள ஒரு வீட்டில் குர்பாணி கொடுப்பதற்காக ஆடு வளர்க்கப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளர் மாடியில் ஆட்டை…

கீழப்பட்டியில் பல மாதங்களாக செயல்பாட்டுக்கு வராத புதிய குடிநீர் தொட்டி

சோழவந்தான் செல்லம்பட்டி யூனியனுக்குட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி கீழப்பட்டி கிராமத்தில் விரிவாக்க பகுதியான வண்ணாகோவில் குடியிருப்பு பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இது வரை குடிநீர் குழாய்கள் அமைக்கப்படாத…

முதலைக்குளம் கண்மாயில் மீன் பிடி திருவிழா

சோழவந்தான் விக்கிரமங்கலம் அருகே அமைந்து அருள் பாலித்து வரும் முதலைக்குளம் கம்பகாமாட்சி கருப்புசாமி கோவில் எதிரே உள்ள. சுமார் 200.ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறை பராமரிப்புல் கண்மாய் அமைந்துள்ளது.திருமங்கலம்…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் வாழ்த்து

வாழ்த்து” தமிழ் நாடு அரசு முதன்மை செயலர் வெ.இறையன்பு அவர்கள் பதவிக்காலம் முடிவடைகிறது மற்றும் புதிய தலைமைச் செயலாளராக ஷிவ்தாஸ் மீனா நியமனம் ஆவதையொட்டி இருவருக்கும் ராகவி…

ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் பக்ரீத் வாழ்த்து

“பக்ரீத் வாழ்த்து” ராகவி சினி ஆர்ட்ஸ் கலைக் குழுவின் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர்…

பள்ளி குழந்தைகள் – உதவிய ஹெல்பிங் ஹேன்ட் டிரஸ்ட்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வொப்பலம் பட்டி ஊராட்சி மேச்சேரி கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (47). இவரது மனைவி மங்கையர்கரசி (38). இவர்களுக்கு மெய்யரசி (16),…

வால்பாறை 11 வது வார்டு பகுதி கால் பந்தாட்ட வீரர்களுக்கு பந்து மற்றும் கையுறை வழங்கி வாழ்த்து

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் உள்ள பச்சமலை எஸ்டேட் மற்றும் நடுமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கால்பந்தாட்ட வீரர்களை ஊக்குவிக்கும்…

கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள அத்தர் ஜமாத் பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை

தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையாக உள்ளது.இந்நிலையில்,கோவையில் உள்ள பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடைபெற்றது இதன் ஒரு பகுதியாக கோவை…

இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை

சத்தியமங்கலம் மணிக்கூண்டில் இருந்து 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் மணிக்கூண்டில் இருந்து கடைவீதி வழியாக ஊர்வலமாக சென்றனர். கோட்டுவீராம்பாளையத்தில் உள்ள ஈத்கா மைதானத்தில் தக்னி சுன்னத் ஜமாஅத் தலைவர்…

மக்கள் சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்

சத்தியமங்கலம் அண்ணாநகர் ஸ்ரீ வெற்றி இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாராமெடிக்கல், மக்கள் சட்ட விழிப்புணர்வு இயக்கம் இணைந்து நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி…

சீர்காழியில் மாமன்னன் திரைப்படம் உதயநிதி ரசிகர் மன்றத்தினர் உற்சாக கொண்டாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பாலாஜி திரையரங்கில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான மாமன்னன் திரைப்படம் இன்று வெளியானது. அதனை…

வீராணம் ஊராட்சியில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு தினம்

வலங்கைமானை அடுத்த வீராணம் ஊராட்சியில் போதைப் பொருட்களை பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த அரித்துவாரமங்கலம் அரசு ஆரம்ப…

வால்பாறை திமுக நகரகழகத்தின் சார்பாக மாணவிகளுக்கு நிதியுதவி

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஷேக்கல்முடி எஸ்டேட் இரண்டாவது டிவிஷனில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் மகாலட்சுமி கலியபெருமாள் ஆகியோரின் மகள் மதுமிதா வால்பாறையிலுள்ள…

மேட்டுப்பாளையத்தில் மாமன்னன் படத்தின் முதல் காட்சி-உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத்தினர் கலந்து கொண்டனர்

மேட்டுப்பாளையத்தில்திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நடித்த மாமன்னன் திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியிடப்படுகிறது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் மாமன்னன் படத்தின் முதல் காட்சிக்கு உதயநிதி…

உதயநிதி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாமன்னன் படம் உலகமெங்கும் வெளியானது

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாமன்னன். இந்த படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க, ஏ.ஆர். ரஹ்மான்…

முள்ளிப்பள்ளம் வைகையாற்றில் தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

சோழவந்தான் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வைகையாற்றில் பகுதியில் தடுப்பணை கட்ட ஊத்துகால்வாய் பாசன விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.முள்ளிப்பள்ளம் கிராமத்தில்.வைகையாற்று ஊத்துகால்வாய் மூலம் சுமார் 500.ஏக்கர் பாசன வசதி…

ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்.

மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டம்மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை பிரதிநிதி அச்சிறுபாக்கம் எஸ்.எம்.ஷாஜஹான் அவர்கள்நெஞ்சம் நிறைந்த மனிதநேய உறவுகள் அனைவருக்கும் என்உள்ளம் கனிந்த ஈதுல் அழ்ஹா தியாகத்திருநாள் வாழ்த்துக்கள்ஈத்…

உடையார்பாளையம் அருகே அக்காள் – தங்கை தண்ணீரில் மூழ்கி பலி- போலீசார் விசாரணை

பா வடிவேல் அரியலூர் செய்தியாளர் உடையார்பாளையம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா தங்கை தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு…

திருவேடகம் எல்லைகாளியம்மன்கோவில் முளைப்பாரி திருவிழா

சோழவந்தான் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் அருள்பாலித்து வரும் எல்லைகாளியம்மன் கோவில் 28 .ம் ஆண்டுஆனி முளைப்பாரி உற்சவ திருவிழாவை முன்னிட்டு கடந்தஜுன் 20.ல் பக்தர்கள் காப்பு காட்டி…