உலக மகளிர் தினம்

தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.ஆசிரியைகள் செல்வமீனாள் ,முத்துலெட்சுமி ஆகியோர் மகளிர் தினம் தொடர்பாக பேசினார்கள். மாணவிகள் ஆசிரியைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் உலக மகளிர் தின கொண்டாடப்பட்டது.மாணவிகள் ஆசிரியைகளுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *