இயற்கையை பாதுகாப்போம்

மரவிதை சேகரிப்பில் ஈடுபட்டுள்ள சமூக ஆர்வலர்கள் ஷேக்மஸ்தான், நூருல்லாஹ். கோடைகாலத்தில் மரங்களில் உள்ள காய்கள் அதிகமாக கீழே விழும். அந்த காய்ந்த காய்களை சேகரித்து மரக்கன்றுகளாக உருவாக்கி மக்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த திட்டமிடலை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *