சந்திப்பு” புதூர் நாடார் சங்க விழாவில் கல்வி கடவுள் காமராஜர் அறக்கட்டளை நிறுவனரும், காமராஜர் அவர்களின் பேத்தியார் திருமதி டி.எஸ்.கே.மயூரி அவர்களை குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி இருவரும் இணைந்து மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்கள். உடன் கோ.புதூர் நாடார் உறவின் முறை சங்க பொதுச்செயலாளர் எ.டி.மதியழகன் மற்றும் ஆர்.மோகன்ராஜ் உள்ளனர்.