கூடுவாஞ்சேரி ஊராட்சி தலைவர் ப்ரியா முதல்வரிடம் கோரிக்கை மனு 

கூடுவாஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா ராஜேஷ்  கண்ணன் ஊராட்சியில் வளர்ச்சி பணி செய்து தரக்கோரி தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது. கூடுவாஞ்சேரி ஊராட்சி இந்த ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் பிரியா ராஜேஷ் கண்ணன் இவர் சென்னையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை சென்னையில் நேரில் சந்தித்து தங்களது ஊராட்சிக்கு வளர்ச்சி பணியினை செய்து தருமாறு கோரிக்கை மனுவினை அளித்தார். 

அப்போது ஊராட்சி செயலாளர் களின் மாநில துணைத்தலைவர் ராஜேஷ் கண்ணன் உடன் இருந் தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *