சத்தியமங்கலம் சிக்கரசம்பாளையம் ஊராட்சி நிதியில் சுமார் ரூ.55லட்சம் மதிப்பில் பவானி ஆற்றில் இருந்து சிக்கரசம்பாளையம் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டம் அமைப்பதற்கு. அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை முன்னாள் அமைச்சர்
செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இதில் எம்எல்ஏ. பண்ணாரி,ஒன்றிய செயலாளர்கள் மாரப்பன், சிவராஜ், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியம், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்ச்செல்வி,கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்