அ.கோவில்பட்டி கிராமத்தில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அன்னதானம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டியில் பழனி பாதயாத்திரை குழு சார்பாக அன்னதானம் நடைபெற்றது முன்னதாக கிராமக் கோவில்களுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார் பின்னர் கிராமத்தினர்கள்
சார்பாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் அன்னதானம் வெகு சிறப்பாக நடைபெற்றது விழா ஏற்பாடுகளை பழனி பாதயாத்திரை குழு பக்தர்கள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *