உப்பளம் தொகுதியில் உள்ள நேத்தாஜிநகர் 2, அமைந்துள்ள தேசமுத்து மாரியம்மன்ஆலயம் , மற்றும் நேத்தாஜிநகர் 3 அமைந்துள்ள பெரியபாளையத்தம்மன் ஆலயம் , ஆகிய இரண்டு கோயில்களுக்கும் ஒரு கால பூஜைக்காக தலா ரூ.20,ஆயிரம் என்ற அடிப்படையில் ரூ. 40,ஆயிரத்திற்கான இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வழங்கப்பட்ட காசேலையை திமுக எம்எல்ஏ அனிபால் கென்னடி அவர்கள் கோவில் நிர்வாகிகளிடம் வழங்கினார் .

புதுச்சேரி அரசின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நேத்தாஜிநகர் 2 அமைந்துள்ள தேசமுத்துமாரியம்மன் ,ஆலயம் நேத்தாஜி நகர் 3 அமைந்துள்ள பெரியப்பாளையத்தம்மன் ஆலயம், ஆகிய கோயில்களுக்கு ஒரு கால பூஜைக்கான காசோலை தலா ரூ.20ஆயிரம்என ரூ.40ஆயிரத்திற்கான காசேலையை உப்பளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி இரு கோவில் நிர்வாகிகளிடமும் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவல் நிர்வாகிகள் மற்றும் உப்பளம் தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, மாநில ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி விநாயகமூர்த்தி,மாநில பிரதிநிதி காத்தலிங்கம், கிளை செயலாளர்கள் செல்வம் மற்றும் ராகேஷ் கௌதமன், கழக சகோதரர்கள் தங்கமணி, மனோஜ், பாலாஜி , ரகுமான் ஆகியோர் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *