வடலூர் பஸ் நிலையத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வள்ளலார் 200 கருத்தரங்கு நடைபெற்றது.


வடலூர் பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “வள்ளலார் 200” கருத்தரங்கு நடைபெற்றது நிகழ்ச்சிக்குமாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார் மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜ், சிவகாமி,ஆகியோர் முன்னிலை வகித்தனர், குறிஞ்சிப்பாட ஒன்றிய செயலாளர் தண்டபாணி அனைவரையும் வரவேற்றார், திறந்தவெளிகருத்தரங்கில் கம்யூனிஸ்ட்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்மதுக்கூர் ராமலிங்கம் பேசினார், இதில் மாநிலகுழு ரமேஷ்பாபு , மாவட்டசெயலாளர் மாதவன் மாவட்ட குழு உறுப்பினர் கருப்பையா,மருதவாணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சி நடைபெற்றது, நிறைவாக நகர அமைப்பு குழு நிர்வாகி இளங்கோவன் நன்றி கூறினார்.
💐

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *