ஜீவா செந்தில் செய்தியாளர்,வடலூர்
கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சரத்தன்று ஆறு திரை நீக்கிய ஜோதி தரிசனம் நடைபெறும், நேற்று ஞாயிற்று கிழமை மார்கழி மாதபூச ஜோதி தரிசனம் நடைபெற்றது, இதனை காணஎரளாமான பக்தர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து- திரளுவது வழக்கம், நேற்று ஆறு திரை நீக்கிய மாத ஜோதி தரிசனம் இரவு 7.45 மணி.8.30 மணிவரை நடைபெற்றது நேற்று ஞாயிற்றுகிழமை நடைபெற்ற மாதபூசம் ஜோதி தரிசனத்தின்போது ஏராளமான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.
மாத பூசத்தையொட்டி தினசரிசத்திய ஞானசபையிலும் மற்றும் சத்திய தருமச்சாலைக்கு கூட்ட, கூட்டமாக காலை முதல் பக்தர்கள் தமிழகத்தின் பலமாவட்டங்களில் இருந்து,திரண்டு வந்திருந்|தனர், தருமச்சாலை மேடை,தனியார்சத்திரங்களில் சன்மார்க்க சொற்பொழிவுகள்
நடைபெற்றது,தொடர்ந்துவள்ளலார் சித்திப்பெற்ற மேட்டுக்குப்பம்,இரவு 12 மணிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.