ஆளுநரை பேச விடாமல், எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கம்மிட்டனர்.ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளநர் ஒப்புதல் அளிக்காததற்கு கண்டனம்.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசாதாவுக்கு ஆளநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பா.ம.க எம்.எல்.ஏ.க்கள், அளுநர் முன்பாக கையில் பேப்பரில் ஆங்கிலத்தில் எழுதி வைத்து உயர்த்திப் பிடித்தவாறு முழக்கங்களை எழுப்பினர். அதைத்தொடர்ந்து பேசியபோது
ஆளுநர் ரவிக்கு எதிராக சட்டப்பேரவையில் இருந்து திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்கள் எங்கள் தமிழ்நாடு என முழக்கமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *