நௌசாத்,செய்தியாளர் நீலகிரி மாவட்டம்
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதில் அப்பகுதி மக்கள்,வார்டு உறுப்பினர்கள் மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மக்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 1000 வழங்கினர்.