வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

உலக கலைகள் மற்றும் விளையாட்டு சாதனை புத்தகம், உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு இணைந்து நடத்தும் 2 மணி நேரம் தொடர் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி திண்டுக்கல் ஒன்றியம் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மைதானத்தில் நடைபெற்றது.

இதில் 40 மாணவர்கள் கலந்துகொண்டு 2 மணிநேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றினர். இதில் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது. இவ்விழாவில் தேசிய நடுவர் செபாமாஸ்டர், வழக்கறிஞர்கள் பெருமாள், அஜய் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *