மதுராந்தகம்
செங்கல்பட்டு தெற்கு மாவட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் மே 18 தினத்தை முன்னிட்டுசெய்யூர் தொகுதி சித்தாமூர்
ஒன்றிய செயலாளர் இரத்தினசந்திரன், தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட நிர்வாகிகள் சைதை ஏழுமலை,மாவட்ட அமைப்பாளரும் மாவட்ட மாணவரணி செயலாளர் காந்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், சித்தாமூர் ஒன்றிய தலைவர் சி.முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.