ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பு வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திமுக அரசின் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய வியாபாரத்தினால் அப்பாவிகள் 22 பேர் உயிர்களை பலி பலியாகி உள்ளார்கள் இவற்றை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து மேலும் இது போன்ற உயிரிழப்புக்கள் ஏற்பட கூடாத வண்ணம் அரசு உடனே நடவடிக்கை வேண்டும் என்று மேலும் வற்புறுத்தி குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்ய கோரி கண்டனம் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணிபாஸ்கர் தலைமை வைத்தார் ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் சி செந்தில் அரசன் முன்னிலை வகித்தார் மாவட்ட தலைவர் எஸ் பாஸ்கர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை பி சிவா மாவட்ட செயலாளர் கே பி ரவி மாநில விவசாய அணி செயலாளர் கோ வி சந்துரு மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி மற்றும் கோட்டூர் ராகவன் மகளிர் அணி பொதுசெயலாளர் அமுதா நாகேந்திரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் காயத்ரி மாவட்ட செயலாளர் சுதாமணி மாவட்ட செயலாளர் ஓ பி சி அணி மல்லிகா பேரவை மாவட்ட துணை தலைவர்கள் மணிமேகலைமற்றும் சதா சதீஷ் ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் கழுகு எஸ் சங்கர் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சிவா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் வாசன் நாகராஜன் பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாதவன் உள்ளிட்ட மத்திய மாநில மாவட்ட நகர அனைத்து சார்பு அணி செயலாளர்கள் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *