ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்ட பாஜக சிறப்பு செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் அவர்களின் ஆலோசனைப்படி தண்டலை ஊராட்சிக்குட்பட்ட திருவாரூர் மன்னார்குடி சாலையில் அமைந்துள்ள தனியார் குவைத் பேலஸ் ஹோட்டல் கூட்ட அரங்கில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சி செந்திலரசன் வரவேற்றார் செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் தலைமை வைத்தார் இந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாவட்ட மேலிடை பார்வையாளரும் மாநில விவசாய அணி துணை தலைவருமாண பண்ணை வயல் இளங்கோ பங்கேற்று கட்சியின் வளர்ச்சி குறித்து கருத்துரை வழங்கிய பேசினார்
மாவட்ட பொதுச் செயலாளர் முத்துப்பேட்டை ராஜேந்திரன் வி கே செல்வம் ஒரு லிட்டர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் நிகழ்வில் மாநில விவசாய அணி செயலாளர் கோவீ சந்துரு மாவட்ட செயலாளர் கே பி ரவி பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் உதயகுமார் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராகவன், ரங்கதாஸ், ரஜினி கலைமணி மாவட்டத் துணைத் தலைவர்கள் சதா சதீஷ் நீடாமங்கலம் ஜெயக்குமார் மணிமேகலை திருத்துறைப்பூண்டி சிவகுமார்மற்றும் மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணி பாஸ்கர் மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் அமுதா சுதாமணி மாவட்ட இளைஞரணி செயலாளர் லோகநாயகிமற்றும் அணி ,பிரிவு தலைவர்கள் ஓ பி சி அனி மாவட்ட தலைவர் பாலா பாஸ்கர், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர்கழுகு சங்கர் மத்திய அரசு நலத்திட்ட பதிவு மாவட்ட தலைவர்வாசன் நாகராஜன் பட்டியலஅணி மாவட்ட தலைவர் , மாதவன் கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் அய்யன் அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் மற்றும் ஒன்றிய தலைவர்கள் திருவாரூர் சந்திரசேகர் கொரடாச்சேரி வடக்கு சிமிலி ஐயப்பன் கொரடாச்சேரி தெற்கு களத்தூர் ரங்கா குடவாசல் வடக்கு விஜயகுமார் தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் சோமசுந்தரம் மண்ணை மேற்கு ஒன்றிய தலைவர் கே என் செல்வம் மண்ணை கிழக்கு பிரசாத் கூத்தாநல்லூர் நகர தலைவர் பிரபாகரன் முத்துப்பேட்டை ஒன்றிய தலைவர் அன்பரசன் ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் பேரளம் சதீஷ் மற்றும் மண்ணை கௌதமன் பிறமொழிப் பிரிவு மாவட்ட செயலாளர் ஜோதிராமன் கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் கலைநாதன் ஓபிசி அணி மாவட்ட செயலாளர் மல்லிகாமற்றும் மாநில மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மத்திய மாநில மாவட்ட நகர ஒன்றிய சார்பு அணி அனைத்து பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர் நிறைவாக நகர தலைவர் எஸ் கணேசன் நன்றி கூறினார்