பள்ளிபாளையம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகர பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், பள்ளிபாளையம் பேருந்து நிறுத்த பகுதி அருகே வன்னியர் சங்க தலைவர் ஜெ குரு அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு நாமக்கல் மாவட்ட அமைப்பு செயலாளர் க.உமா சங்கர் நிகழ்விற்கு தலைமை தாங்கினார்… நகர செயலாளர் உதயகுமார் முன்னிலை வகித்தார்
ஜெ.குரு அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்டத் தலைவர் செ.மூர்த்தி,மாவட்ட செயலாளர் சுதாகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் பழனியப்பன்.ஒன்றிய செயலாளர் மூர்த்தி. மாவட்ட துணைத்தலைவர் கரேத்தா என்.சேகர்.நகர தலைவர் ராஜா.
ஈக்காட்டூர் முத்து, கொள்கை விளக்க அணி செயலாளர் ஆர்.சி.முருகேசன், வழக்கறிஞர் மகாலிங்கம், காளிதாஸ்,, மற்றும் சின்னதுரை,நகர இளைஞரணி செயலாளர் செந்தில்நாதன், ஒன்றிய தலைவர் ஜெயமுருகன்,சேட்டு,அண்ணாமலை,மஹாராஜா
பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னணி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், வன்னியர் சங்க பொறுப்பாளர்கள், என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் .