சத்தியமங்கலம் வரதம்பாளையத்தில் வன்னியர் குல சத்திரியர் சமூக குலதெய்வங்களான அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளி அம்மன், அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் திருக்கோவில் குண்டம் கம்பம் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி சிறப்பு பூஜை செய்து குண்டம் இறங்கினார் ‌‌.அதனை தொடர்ந்து பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *