தென்காசி மாவட்டம்
ஆலங்குளத்தில் பெருந்தலைவர் காமராஜர் சிலை முன்பு தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக சார்பில் கேரளாவிற்கு கனிம வளங்களை அதிக அளவில் கொண்டு செல்வது,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே முறப்பநாடு கோவில் பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சீஸ் படுகொலை சம்பவத்தை கண்டித்தும் தென்காசி மாவட்டதில் உள்ள கல்குவரிகலிருந்து அரசு உத்தரவு வழங்கிய அளவைவிட கூடுதலாககல் உடைத்து கல் ஜல்லி எடுத்து செல்வது, இதனை ஐ.ஏ.ஸ் அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்யவேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

இதற்கு முன்னதாக ஆலங்குளம் வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு அங்குள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது

ஆர்ப்பட்டத்தில் தேமுதிக துணை பொதுசெயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி, இளைஞர் அணி துணை செயலாளர் நடிகர் ராஜந்திரநாத் ஆகியோர் சிறப்பு அழைப்பாரக பங்கேற்றனர்.

தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பழனிசங்கர், வடக்கு மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

மாவட்ட அவைத்தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட துணைசெயலாளர் பிரின்ஸ் மாதவன், தென்காசி மாவட்ட விவசாய அணி மாவட்ட செயலாளர் வி.எம்.சாமி, நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் வி.ஜி வேலாயுதம், மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்கே சண்முகவேல் துத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் தயாளலிங்கம், வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பையா, தெற்கு மாவட்ட செயலாளர் சதீஸ் கண்ணியாகுமாரி மாவட்ட செயலாளர் அமுதன், நாகர்கோவில் மாவட்ட செயலாளர் இந்தியன் சுரேஷ், விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் பாண்டியன், மேற்கு மாவட்ட செயலாளர் சையது காஜாசலிம், , மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தர், தெற்கு மாவட்ட செயலாளர் கணபதி, மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் மணிகண்டன், தேனி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட துணைசெயலாளர் தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொது குழு உறுப்பினர்கள் ஆகியேர் முன்னிலை வகித்தனர்

ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் அருணா, வடக்கு ஒன்றிய செயலாளர் சமுத்திரபாண்டி, பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர ரவிசந்திரன், கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் பைவ்ஸ்டார் சுரேஷ், வடக்கு ஒன்றிய செயலாளர் வேதகன்னு தங்கசாமி, தென்காசி ஒன்றிய செயலாளர் வேலாயுதபாண்டியன்,கிழப்பாவூர் ஒன்றிய செயலாளர்
சுகுகுமார், ஆலங்குளம் பேரூர் செயலாளர் திருமலை செல்வன், அவைத்தலைவர் அருணாசலம், முக்கூடல் பேரூர் செயலாளர் கணேசன், ஆழ்வார்குறிச்சி பேரூர் செயலாளர் சண்முகம்,

சுந்தரபாண்டியபுரம் பேரூர் செயலாளர் ஆட்டோ ராஜா, சுரண்டை நகராட்சி ஜான்சன் ஞானபிரகாசம், ஆலங்குளம் நகர பெருளாளர் ராஜேந்திரன், என்ற தாசன், ஆலங்குளம் நகர மகளிர் கஸ்தூரி, பாப்பா, இசக்கியம்மாள், 15 – வது வார்டு கவுன்சிலர் சின்னதங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழப்பினர்ஆர்ப்பாட்ம் முடிவில் பிரேமலதா விஜயகாந்திற்கு ஆள் உயரமாலை அணிவித்தனர்

ஆர்பாட்டம் முடிவில் ஆலங்குளம் நகர செயலாளர் திருமலை செல்வன் நன்றி கூறினார.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *