தஞ்

பாபநாம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் அரசலாற்றுப்படுகை கிராமத்தில் 20 மேற்பட்ட இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கு சாதி சான்று இல்லாத காரணத்தால் இப்பகுதி மக்களின் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்ந்து முடியாத நிலையில் ஏற்பட்டுள்ளது ஜாதி சான்று வீட்டுமனை பட்டா என அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பல ஆண்டுகளாக அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை என வேதனையுடன்
அவர்கள் தெரிவித்து வருகின்றார்

உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் ஜாதி சான்று வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *