நாமக்கல்
இன்று நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ் ராஜேஷ் கண்ணன் பதவி ஏற்றுக்கொண்டார்
நாமக்கல் மாவட்டம் 30 வது காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்று கொண்ட எஸ் ராஜேஷ் கண்ணன்
செய்தியாளர்களை சந்தித்தார்
அப்போது அவர் கூறும் பொழுது எப்போதுமே நாமக்கல் மாவட்டம் அமைதியான ஒரு மாவட்டமாக இருந்து வருகிறது
அவ்வப்போது ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அது மற்ற மாவட்டங்களை காட்டிலும் ஒப்பிடுகின்ற பொழுது அது மிகவும் சிறிய பிரச்சனைகளாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது
அதுவும் அப்பொழுதே களையப்பட்டு இருக்கிறது அதேபோலதான் தற்பொழுதும் இருக்கிறது என்று கூறிய ராஜேஷ் கண்ணன் எஸ். ராஜேஷ் கண்ணன் கடவுள் அருளால் அனைவரோடு ஒத்துழைப்போடும் குறிப்பாக செய்தியாளர்கள் அரவணைப்போடு மாவட்டத்தில் இந்த நாமக்கல் மாவட்டத்தில் பணியாற்றுவேன் என்றும் அதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தனக்குத் தேவை என்றும் அப்போது புதிய நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்