சோழவந்தான்,

சோழவந்தான் அருகே ஆலங்கட்டாரத்தில் உள்ள அரசஞ்சண்முகனார் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் மாநிலஅளவில் நடந்தகூடைப்பந்து போட்டியை சோழவந்தான் கூடைப்பந்து கிளப்செயலாளர் சந்தோஷ் தலைமை தாங்கி போட்டியை துவக்கி வைத்தார்.

இதில் சென்னை, கோவை, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றனர் இப்போட்டியில். முதல் பரிசை சோழவந்தான் அணியினரும், இரண்டாம் பரிசை வத்தலகுண்டு அணியினரும், மூன்றாம் பரிசை சென்னை சேப்பியர் பல்கலை அணியினரும், நான்காம் பரிசை மதுரை ஆர். சி. பி. சி. அணிகள் வென்றனர். பேரூராட்சி. சேர்மன் ஜெயராமன் பரிசு நினைவு கோப்பையும் வழங்கினார். கவுன்சிலர் சத்திய பிரகாஷ் ஆட்ட நாயகர்கள் வெங்கட், தினேஷ், ஹரி, சிவா ஆகியோர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *