பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே சுந்தரபெருமாள்கோவில் தனியார் மண்டபத்தில் பாரதீய ஜனதா கட்சியின் பாபநாசம் கிழக்கு மண்டல செயற்குழு கூட்டம் மண்டல தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில்இக்கூட்டத்தில் மாவட்டத் தலைவர் சதீஷ்குமார்,
மாவட்டத் துணைத் தலைவர் வேதா .செல்வம்,மாவட்ட பொதுச் செயலாளர்கள் பன்னீர்செல்வம் , செல்வராஜ் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் M.R. பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.மேலும் இந்நிகழ்ச்சியில் தேர்தல் களத்தில் சிறந்த பணியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட மண்டல நிர்வாகிகள் 50 – க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்தலைமையில் பாபநாசம் கிழக்கு மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் 50 – க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *