கடையம் தெற்கு ஒன்றியம் ஆழ்வார்குறிச்சி கல்யாயாணி புரத்தில் இளைஞரணி சார்பில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர்,ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

பேரூர் அவை தலைவர் அல்லா பிச்சை, பேரூர் செயலாளர் அழகேசன்,ஆர் எஸ் பாண்டியன்,பேரூர் துணைச் செயலாளர்கள், சகுந்தலா, கணேசன்,வார்டு செயலாளர் கண்ணன் ,ஒலி ஆகியோர்முன்னிலை வகித்தனர்மாவட்ட துணைச் செயலாளர், தமிழ்ச்செல்வன் தொகுப்புரை வழங்கினார்.தென்காசி தெற்கு
மாவட்ட செயலாளர்சிவ பத்மநாதன்,மாநில பேச்சாளர்கள்
கம்பம் பாண்டித்துரை, கடையநல்லூர் இஸ்மாயில் , ஆகியோர் சிறப்புரை வழங்கினார்கள்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர், ஆறுமுகசாமி,உதயநிதி மன்ற துணைச் செயலாளர்,
சிவா அருணன்,கோதர் மைதீன் , பக்கீர் மைதீன், சுடலைமுத்து, பெருமாள், புகாரி மீரா சாகிப் ,சசிகுமார்,வின்சென்ட், முல்லையப்பன், ஜெயராணி அண்ணாதுரை ,
சதாம் உசேன் ,அரவிந்த், ஞானராஜ், ரவீந்திரன். மூர்த்தி ,அம்பேத்
குமார், ரவி, மகளிர் அணி துணை அமைப்பாளர்கள்
சுந்தரி மாரியப்பன், பாண்டிய ராணி .

ஒன்றிய கவுன்சிலர்கள். ரம்யா, புஷ்பராணி, ஜஹாங்கீர், சந்திரன், பாண்டி, பலவேசம், சைலப்பன், கிருஷ்ணன், சேக் சையது மசூது, பாப்பு தங்கத்துரை, சுரேஷ், தளபதி பீர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில்கண்ணன்நன்றியுரை வழங்கினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *