புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா மலர் வணக்க நிகழ்ச்சி
அறக்கட்டளைத் தலைவர் கலைமாமணி கோ.பாரதி தலைமையில் பாரதிதாசன் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் வணக்கம் செலுத்தினர்