தென்காசி மாவட்டம் கழிநீர்குளத்தில்
மகளிர் கங்கிரஸ் கட்சி மகளிர் அணி மாவட்ட தலைவி சேர்மக்கனி தலைமையில்தென்காசி மாவட்டச் செயலாளர் பாரிஷா முன்னிலையில் 20க்கும் மேற்பட்ட மாற்று கட்சி பெண்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
இதில் சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் தலைவி சகுந்தலா , மாநிலச் செயலாளர் காந்திமதி,
ஐ என் டி சி யு மாநிலச் செயலாளர் கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் பாரிஷா, நாகூர் பாத், ஜன்னத் பேகம், அன்பு ராணி, சுபா, மகேஸ்வரி, செல்வமாரி ,பொருள்செல்வி,சபீனா ,செய்து அலிபாத்திமா ,பதர் நிஷா, பெளசியா,ரபியத் பசரியா, சுகன்யா, மகேஸ்வரி, விமலா, ஆயிஷா பானு, அசன் பீர்பாத்து , சுகந்திர தேவி ,பியூலாமெர்ஸி, இந்திரா, ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.