தென்காசி மாவட்டம் ஆலங்குளம் புரட்சி நகரில் புதியதாக ஜெ-சிவன் ஸ்டார் டெக்னாலாஜி சொலிஸ்சன் சாப்ட்வேர் தனியார் நிறுவனத்தின் திறப்பு விழா ஆலங்குளம் காங்கிரஸ் கட்சி நகர தலைவர் வில்லியம் தாமஸ்-ஜோதி ஆகியோர் தலைமையில் நடைப்பெற்றது.

புதிய நிறுவனத்தின் நிறுவன தலைவர் பெர்க்கின் ஆல்பெட் அந்தோணி, மற்றும் மெர்லின் பிரபா, ஆகியோர் வரவேற்று பேசினார்கள். வட்டார தலைவர் ரூபான் தேவதாஸ் மாநில பேச்சாளர் ஆலடி சங்கரய்யா,ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆலங்குளம் பங்கு தந்தை அருள்ராஜ் ஜெபம் செய்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். ராமசுப்பு வாழ்த்துரை வழங்கினார்

தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழநி நாடார்,
ஒன்றிய கவுன்சிலர் முரளிராஜா,ஆகியோர் சிறப்பு அழைப்பாரக கலந்துகொண்டு புதிய நிறுவனத்தை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றிவைத்து துவக்கி வைத்தனர்.

நிகழ்வில் தென்காசி மாவட்ட இலக்கிய அணி தலைவர் எஸ்ஆர் பால்த்துரை, மாநில பொது செயலாளர்
ஒ.பி.சி பிரிவு ஞாபிராகாசம், முன்னாள் நகரத் தலைவர் அருமைநாயகம், ஊத்துமலை மாரியப்பன்,
நகர பொது செயலாளர்
ஏசுராஜா, நகர இலக்கிய அணி தலைவர் லிவிங்ஸ்டன், பிரதாப்
முன்னாள் பேரூர் கவுன்சிலர்கள் ராஜதுரை,
மோகன்லால், மற்றும் அருணாசலபுரம் புல்லட் பாண்டியன், எட்வின் (எ) ரியா, மிட்ஹன்குலீஸ் ,மற்றும் முக்கிய நிர்வாகிகள் உறவினர்கள் பலர் உடனிருந்தனர்.

முடிவில்அருண்குமார்,பெர்ஸ்லின் ரோஸ்மேரி ஆகியோர் நன்றியுரை வழங்கினார்கள்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *