திருவொற்றியூர்
ஒடிசாவில் கோரரயில் விபத்து
ஒடிசாவின் பாலசோர் மாவட்டம் பாஹநாகா ரயில் நிலையம் அருகே வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இரவு 6:45 மணியளவில் சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 10 முதல் 12 பெட்டிகள் தடம்புரண்டு பக்கத்து தண்டவாளத்தில் விழுந்து விபத்தில் இருந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் எர்ணாவூர் முருகனுக்கு கோவில் அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாக்கியலட்சுமி மாவட்ட நிர்வாகி செல்வகுமாரிபகுதி பொருளாலர் பாக்கியம் பகுதி நிர்வாகிகள் புஸ்பா பூவிலி கலந்துகொண்டனர்