சேலம் மாவட்டம் கொண்டப்பநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர்,ரெனால்டு கிறிஸ்டோபர் ராய்..இவர் அழகாபுரம் பகுதியில் உள்ள ஸ்கார்லெட் தங்க நகை உற்பத்தி செய்யும் கம்பெனியில் கடந்த ஒரு வருடமாக ரிலேசன்ஷிப் மேனேஜராக வேலை பார்த்து வந்துள்ளார்..

இந்நிலையில் கோவை, பாலாஜி அவென்யூ, பகுதயில் உள்ள ஸ்ரீ ஸ்ரவந்தி ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்து வரும் ஸ்ரீகாந்த் என்பவர் மீது இவர் அளித்துள்ள புகாரில் ஸ்ரீகாந்த் மீது இந்திய தண்டனை சட்டம் 406 மற்றும் 420 பிரிவின் கீழ் செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *