அலங்காநல்லூர்-

மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அதிமுக சார்பில் மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக உறுப்பினர் சேர்க்கை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளும் கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், மகாலிங்கம், பொதும்பு கூட்டுறவு சங்கத் தலைவர் மலர்க்கண்ணன், துணைத் தலைவர் ராகுல், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதாராதாகிருஷ்ணன், அம்முலோகேஸ்வரன், தகவல் தொழில்நுட்ப அணி தண்டலை ஆனந்த், நெடுங்குளம் கிளைச் செயலாளர்தங்கமுருகன், சோழவந்தான் நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி ஜெயபிரகாஷ், ஒன்றிய பொருளாளர் சண்முகபாண்டியராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *