வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் வி.எஸ். கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட மார்க்கம்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி அல்லிராணி வயது-35. இவர் அப்பகுதியில் புல்லுகட்டு எடுத்து வந்தார். அப்போது அவர் மீது மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சாணார்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *