மாவட்ட செய்தியாளர் வீ . முகேஷ்.
இந்த ஆண்டிற்கான தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதுதை தருமபுரி மாவட்டம் பள்ளப்பட்டியில் அமைந்துள்ள மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.
மக்களிடம் இயற்கை பாதுகாப்பது குறித்தும், மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தியும் , மரம் நடுதல், சிட்டுக்குருவிக்கு கூடு கட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதும்மக்களிடத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் சாம்பியன் விருதுதையும், ரொக்கப் பரிசும் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திருமதி ரா.சாந்தி வழங்கினார். விருதினை மருதம் நெல்லி கல்வி நிறுவனத்தின் செயலாளர் திருமதி காயத்ரி கோவிந்த் பெற்றுக்கொண்டார்.