தென்காசி;-

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தென்காசி பேருந்து நிலையம் முன்பு திராவிட தமிழர் கட்சியின் சார்பில்தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர்)வீரபாண்டியன் தலைமயில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைப்பெற்றது.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்மகாலிங்கம்,பூர்விக தமிழர் விடுதலைக் கட்சிநிறுவனர் தலைவர்
இசைவாணன்,கடையநல்லூர் ஒன்றிய செயலாளர்
நெடுவை கிருஷ்ணமூர்த்தி,முகாம் செயலாளர் இலத்தூர் எஸ்ரா,
தென்காசி வடக்கு மாவட்ட தலைவர்லட்சுமணன்,தென்காசி தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர்.மணிகண்டன்,மேல நீலித நல்லூர் ஒன்றிய செயலாளர்சீமான்,ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் கதிரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *