தென்காசி மாவட்ட ம் திராவிட தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டம்
தென்காசியில்மாவட்ட மகளிர் அணி தலைவி நாட்டார்பட்டி மயில் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.

மாவட்ட மகளிர் அணி செயலாளர் பார்வதிவரவேற்று பேசினார். தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் கரு.வீரபாண்டியன்
சிறப்பு அழைப்பாராக கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்மகாலிங்கம்,தென்காசி வடக்கு மாவட்ட தலைவர்லட்சுமணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் நியமனம் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் பற்றிய ஆலோசனைகளும் முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில்
மேல நீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர்
சீமான், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்
கதிரேசன், தெற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *