தென்காசி மாவட்டம்ஆலங்குளத்தில்உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டுஆலங்குளம்மேலபரும்பு இசக்கியம்மன் கோவில் வளாகத்தில் பூஉலகை காப்போம் மன்றத்தின் சார்பில் மர கன்றுகள் நடும் விழா முருகன் தலைமையில் நடைப்பெற்றது.

பால்ராஜ் முன்னிலை வகித்தார்மன்ற தலைவர் ராஜா வரவேற்று பேசினார்மன்ற ஆலோசகர் இளங்கோசுற்றுசூழலை துகாப்பதின் அவசியத்தை எடுத்துரைத்தார்முடிவில் விமல் நன்றி கூறினார்.

நிகழ்வில் இயக்க உறுப்பினர் விஜயன், ராமச்சந்திரன், மற்றும் பலர் உடனிருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *