புத்தகத் திருவிழா” நான்காவது சுரண்டை புத்தகத் திருவிழாவை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை.ரவிச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்து ஒவ்வொரு கடையாக புத்தகத்தை பார்வையிட்டார். கணித புத்தகங்களை பார்க்கும் போது அவருடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், ஆசிரியர் மோகன் மற்றும் பலர் உள்ளனர்.