“புத்தகத் திருவிழா” நான்காவது சுரண்டை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு பள்ளி குழந்தைகள் பார்க்கும் புத்தகத்தை ஆசிரியர் மோகன் விளக்கி கூறினார். உடன் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் உள்ளார். பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.